Monday, July 28, 2008

ரஜினி - சென்ஷியின் பார்வையில்...



கண்டதையும் எழுதற சென்ஷி, ரஜினியப்பத்தி பதிவு போட மாட்டாரான்னு ஏங்கிக்கிட்டு இருந்த அன்புத்தம்பி ஆயில்யனுக்கு இந்த பதிவை காணிக்கையாக்குகிறேன்....

34 comments:

ஆயில்யன் on Monday, July 28, 2008 11:17:00 PM said...
This comment has been removed by the author.
சென்ஷி on Monday, July 28, 2008 11:23:00 PM said...

ஆயில்யன் அர்ஜண்டா போட்டு டெலிட்டுன அந்த கமெண்டு...

//ஆயில்யன் has left a new comment on your post "ரஜினி - சென்ஷியின் பார்வையில்...":

வாழ்க தலைவர்!

ஆனாலும் ஏகப்பட்ட உள்குத்து வைச்சு பதிவிட்ட சென்ஷி அண்ணனுக்கு லைட்டா ஒரு நன்றி!//

ஆயில்யன் on Monday, July 28, 2008 11:23:00 PM said...

தலைவர் வாழ்க! :)
தலைவர் வாழ்க! :)
தலைவர் வாழ்க! :)
தலைவர் வாழ்க! :)
தலைவர் வாழ்க! :)
தலைவர் வாழ்க! :)
தலைவர் வாழ்க! :)
தலைவர் வாழ்க! :)
தலைவர் வாழ்க! :)
தலைவர் வாழ்க! :)

ஆயில்யன் on Monday, July 28, 2008 11:26:00 PM said...

ரஜினி வாழ்க!
ரஜினி வாழ்க!
ரஜினி வாழ்க!
ரஜினி வாழ்க!
ரஜினி வாழ்க!
ரஜினி வாழ்க!
ரஜினி வாழ்க!
ரஜினி வாழ்க!
ரஜினி வாழ்க!
ரஜினி வாழ்க!

ஆயில்யன் on Monday, July 28, 2008 11:26:00 PM said...

சென்ஷி வாழ்க!
சென்ஷி வாழ்க!
சென்ஷி வாழ்க!
சென்ஷி வாழ்க!
சென்ஷி வாழ்க!
சென்ஷி வாழ்க!
சென்ஷி வாழ்க!
சென்ஷி வாழ்க!
சென்ஷி வாழ்க!
சென்ஷி வாழ்க!

ஆயில்யன் on Monday, July 28, 2008 11:29:00 PM said...

குசேலனை காண தயாராய் இருக்கும் தமிழ்மணம் வாழ்க!

குசேலனை காண தயாராய் இருக்கும் தமிழ்மணம் வாழ்க!

குசேலனை காண தயாராய் இருக்கும் தமிழ்மணம் வாழ்க!

குசேலனை காண தயாராய் இருக்கும் தமிழ்மணம் வாழ்க!

குசேலனை காண தயாராய் இருக்கும் தமிழ்மணம் வாழ்க!

ஆயில்யன் on Monday, July 28, 2008 11:30:00 PM said...

ரஜினி பதிவுகள் ரெடியாயிக்கொண்டிருக்கும் சேதியை சொல்ல வந்த மணியோசை இந்த பதிவிற்கு எம் நன்றி !

ஆயில்யன் on Monday, July 28, 2008 11:32:00 PM said...

//அன்புத்தம்பி ஆயில்யனுக்கு இந்த பதிவை காணிக்கையாக்குகிறேன்....//

அண்ணனின் காணிக்கையினை அன்போடு பெற்றுக்கொள்வதில் மனம் மகிழும் அன்புதம்பி ஆயில்யன்
நாந்தான்!
நாந்தான்!
நாந்தான்!

ஆயில்யன் on Monday, July 28, 2008 11:32:00 PM said...

//சென்ஷி said...
ஆயில்யன் அர்ஜண்டா போட்டு டெலிட்டுன அந்த கமெண்டு...
//ஆயில்யன் has left a new comment on your post "ரஜினி - சென்ஷியின் பார்வையில்...":

வாழ்க தலைவர்!

ஆனாலும் ஏகப்பட்ட உள்குத்து வைச்சு பதிவிட்ட சென்ஷி அண்ணனுக்கு லைட்டா ஒரு நன்றி!//
//

ஹலோ பிரதர் அது அர்ஜெண்டா போட்டு டெலிட்ல அஜெண்டால கடைசியில இருந்த கமெண்ட் முன்னாடி வந்திருச்சுன்னு நினைச்சுத்தான்.....!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

பரிசல்காரன் on Monday, July 28, 2008 11:38:00 PM said...

எப்படி இப்படியெல்லாம்???

பரிசல்காரன் on Monday, July 28, 2008 11:38:00 PM said...

இப்படி எப்படியெல்லாம்?

பரிசல்காரன் on Monday, July 28, 2008 11:40:00 PM said...

தலைவர் வாழ்க!
தலைவர் வாழ்க!
தலைவர் வாழ்க!
தலைவர் வாழ்க!
தலைவர் வாழ்க!
தலைவர் வாழ்க!
தலைவர் வாழ்க!
தலைவர் வாழ்க!
தலைவர் வாழ்க!
தலைவர் வாழ்க!
தலைவர் வாழ்க!
தலைவர் வாழ்க!
தலைவர் வாழ்க!
தலைவர் வாழ்க!
தலைவர் வாழ்க!
தலைவர் வாழ்க!

நான் சொன்னது சென்ஷிய!

rapp on Monday, July 28, 2008 11:41:00 PM said...

ரஜினி இதை குருபார்வை என்பதா, சனிப்பார்வை என்பதா, என குழம்பிப்பிபோய் இருக்காராம்:):):) (ப்ளீஸ் கோச்சுக்காதீங்க சென்ஷி அண்ணே, சும்மா கலாசத்தான் போட்டேன், மனச கஷ்டப்படுத்தி இருந்தா சாரி)

தமிழன்... on Monday, July 28, 2008 11:57:00 PM said...

!!!!!!!!!!!!!!!!!

தமிழன்... on Monday, July 28, 2008 11:59:00 PM said...

அப்ப நீங்க கண்ணாடி போடுவிங்களா...

தமிழன்... on Monday, July 28, 2008 11:59:00 PM said...

சைடுல பாக்கறப்போ காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி இருக்கிறிங்கண்ணே...!!??? ;)

சென்ஷி on Tuesday, July 29, 2008 12:42:00 AM said...

@ ஆயில்யன்...

உன்னோட அத்தனை வாழ்கவுக்கும் ஒரு பெரிய நன்றி :))

@ பரிசல்காரன்...

வேற என்னதான் செய்ய... :))

@ ராப்....

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... :))

@ தமிழன்...

நல்லவேளை எங்க தன்மான நாயகன் ரித்தீஷை வம்புக்கு இழுத்துடுவீங்களோன்னு பயந்துட்டேன் :)

வடகரை வேலன் on Tuesday, July 29, 2008 8:10:00 AM said...

அது சரி,

நீங்க ஏதாவது பி ந வார்த்தைகளைச் சொன்னீங்களா? ரஜினி முகத்த வேறு பக்கம் திருப்பிகிட்டாரே?

சென்ஷி on Tuesday, July 29, 2008 8:15:00 AM said...

//வடகரை வேலன் said...
அது சரி,

நீங்க ஏதாவது பி ந வார்த்தைகளைச் சொன்னீங்களா? ரஜினி முகத்த வேறு பக்கம் திருப்பிகிட்டாரே?
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

பாரதி on Tuesday, July 29, 2008 8:37:00 AM said...

அடங்கொக்கமக்கா....நல்லா இருங்க தலைவா(சென்ஷிய சொன்னேன்)

நிஜமா நல்லவன் on Tuesday, July 29, 2008 8:38:00 AM said...

:))

இவன் on Tuesday, July 29, 2008 9:26:00 AM said...

என்ன ஒரு வில்லத்தனம்

Sri on Tuesday, July 29, 2008 10:02:00 AM said...

வாவ் அண்ணா சூப்பர்..!! :-D இப்படியெல்லாம் ரஜினிய யாருமே பார்த்திருக்க மாட்டாங்க இவ்ளோ பக்கத்துல உங்களுக்கு ஒன்னும் ஆகலியே..!! :-(

வெண்பூ on Tuesday, July 29, 2008 10:31:00 AM said...

சென்ஷி அண்ணே! உங்க பார்வையில ரஜினி கொஞ்சம் சுமாராத்தான் தெரியுறாரு போல!! (அப்பாடா கொளுத்திப் போட்டாச்சி)

அடுத்தது என்ன அண்ணாச்சி?

சென்ஷி பார்வையில் நயனதாரா!!
சென்ஷி பார்வையில் த்ரிஷா!!
சென்ஷி பார்வையில் ஸ்ரேயா!!
சென்ஷி பார்வையில் அசின்!!
சென்ஷி பார்வையில் தீபிகா படுகோன்!!
.
.
.
அப்புறம் முக்கியமா
.
.
சென்ஷி பார்வையில் ஷகிலா!!!

கோபிநாத் on Tuesday, July 29, 2008 11:28:00 AM said...

மாப்பி....என்னடா ஆச்சு உனக்கு ??

முரளிகண்ணன் on Tuesday, July 29, 2008 5:14:00 PM said...

sdjfgsakfhnlksdanflkJAPFJ'QE

முத்துலெட்சுமி-கயல்விழி on Tuesday, July 29, 2008 9:40:00 PM said...

எனக்கு இதுவும் வரும் அதும் வரும்ம்ன்னு அடிச்சி ஆடறப்பா சென்ஷி ...இது பழய சென்ஷி..

அனுஜன்யா on Monday, August 04, 2008 11:18:00 PM said...

செம்ம கலக்கல். எப்பிடி அப்பா உன்னால மட்டும்! டெஸ்ட் மேட்ச், ஒன் டே, 20-20 எல்லாமே பின்னுறீங்க!

வெண்பூ, மீரா ஜாஸ்மினை விடலாமா? சென்ஷீ, அறியாமல் செய்த பிழை. மன்னித்து விட்டு விடுங்கள்.

அனுஜன்யா

sharevivek on Tuesday, August 05, 2008 11:49:00 AM said...

வணக்கம் ...
உங்கள் தளம் இன்னும் வளர என் வாழ்த்துக்கள்.தொடருங்கள்.
http://loosupaya.blogspot.com

sharevivek on Tuesday, August 05, 2008 11:58:00 AM said...

வணக்கம் ...
இன்னும் வளர என் வாழ்த்துக்கள்.தொடருங்கள்.
http://loosupaya.blogspot.com

Sindhan on Wednesday, August 06, 2008 11:24:00 PM said...

http://thaneer-dhesam.blogspot.com/

ராஜ நடராஜன் on Thursday, August 07, 2008 1:07:00 PM said...

ரெண்டுபேரும் படத்துல நல்லாத்தான் யோசிக்கிறீங்க:) ஆனா உங்களுக்கு எதிர்தாப்பல யோசிக்கறவர் படத்துல யோசிக்கிறதை நிஜத்தில் கோட்டைவிட்டு விடுகிறாரே?

செந்தழல் ரவி on Friday, August 08, 2008 12:12:00 PM said...

தலைவரை நல்லாத்தான் பாக்குற

சென்ஷி on Friday, August 08, 2008 12:30:00 PM said...

//செந்தழல் ரவி said...
தலைவரை நல்லாத்தான் பாக்குற
//

படத்துல தலை வரைக்கும் தான் தெரியுது. அதனாலத்தான் இப்படி :)

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com