
சிறு புள்ளிகளுடன் கோடுகள் சேர்த்து
அந்தப் பறவையை வரைகிறேன்
எத்தனை முயன்றும்
ஏதாவதொரு வளைவில்
நிபந்தனைகள் வரைதலை தாமதிக்கின்றன
மனவரைவுகளில் அடைபட்ட மௌனத்தைப்போல.
கோடுகள் அழிந்த காகிதத்தில்
தப்பித்த பறவை
பறந்து கொண்டிருந்தது
வானில் வேகமாய்!
புகைப்படம் உதவி : திரு. கோபிநாத்




77 comments:
மீ த பர்ஸ்ட்டூ :)
//கோடுகள் அழிந்த காகிதத்தில்
தப்பித்த பறவை
பறந்து கொண்டிருந்தது///
பறக்கட்டும் விடுங்க!
கோடுகளில் வரைந்து எதுக்கு பேப்பர்களில் சிறை பிடிக்கிறீங்க :))))
:-))))....
நிபந்தனை போட்டு சிறை பிடிக்கப்பார்த்ததால் தான் பறந்துடுச்சோ?
அது யாரு திரு. கோபிநாத்/ அவரே எடுத்த போட்டோவா..
இந்த புகைப்படத்த எடுக்க கோபிநாத் எப்படி கஷ்டப்பட்டுருப்பாருன்னு நெனச்சுப்பாத்தாவே கண்ணு தானா கலங்குது. இந்த மகத்தான உதவிய நீ வாழ்நாள் பூரா மறக்க கூடாது ராசா....
இதுதான் அவனுக்கு நீ செலுத்துற நன்றிக்கடன்
//மனவரைவுகளில் அடைபட்ட மௌனத்தைப்போல.//
!!!
எல்லோரும் கேட்டுகங்க...இந்த படத்தை நான் எடுக்கல....வேறும் உதவி தான் ;))
அப்பா நல்லவேள தப்பிச்சிடிச்சா?? ;))
அழகா இருக்கு கவிதை சென்ஷி..
//எத்தனை முயன்றும்
ஏதாவதொரு வளைவில்
நிபந்தனைகள் வரைதலை தாமதிக்கின்றன//
கலக்கல்..
//ஆயில்யன் said...
//கோடுகள் அழிந்த காகிதத்தில்
தப்பித்த பறவை
பறந்து கொண்டிருந்தது///
பறக்கட்டும் விடுங்க!
கோடுகளில் வரைந்து எதுக்கு பேப்பர்களில் சிறை பிடிக்கிறீங்க :))))
//
:)))
//விஜய் ஆனந்த் said...
:-))))....
/
:))
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
நிபந்தனை போட்டு சிறை பிடிக்கப்பார்த்ததால் தான் பறந்துடுச்சோ?
அது யாரு திரு. கோபிநாத்/ அவரே எடுத்த போட்டோவா..
//
அக்கா.. கோபிநாத் ஃபார்வர்டு மெயில்ல வந்த அவருக்கு பிடிச்ச போட்டோவா எடுத்து அனுப்பியிருந்தாரு. அதத்தான் கொஞ்சம் சார்ட்டா சொன்னேன் :)
//தம்பி said...
இந்த புகைப்படத்த எடுக்க கோபிநாத் எப்படி கஷ்டப்பட்டுருப்பாருன்னு நெனச்சுப்பாத்தாவே கண்ணு தானா கலங்குது. இந்த மகத்தான உதவிய நீ வாழ்நாள் பூரா மறக்க கூடாது ராசா....
இதுதான் அவனுக்கு நீ செலுத்துற நன்றிக்கடன்
//
நீ சொன்னா கரெக்டாத்தான் இருக்கும் தம்பி :)
//பரிசல்காரன் said...
//மனவரைவுகளில் அடைபட்ட மௌனத்தைப்போல.//
!!!
//
?!
//கோபிநாத் said...
எல்லோரும் கேட்டுகங்க...இந்த படத்தை நான் எடுக்கல....வேறும் உதவி தான் ;))
//
:)))
//ஸ்ரீமதி said...
அப்பா நல்லவேள தப்பிச்சிடிச்சா?? ;))
//
அதிலென்ன உங்களுக்கு இப்படி ஒரு சந்தோஷம் :))
//Saravana Kumar MSK said...
அழகா இருக்கு கவிதை சென்ஷி..
//எத்தனை முயன்றும்
ஏதாவதொரு வளைவில்
நிபந்தனைகள் வரைதலை தாமதிக்கின்றன//
கலக்கல்..
//
நன்றி சரவணகுமார் :)
ஆஹா இதென்ன கொடுமை? எனக்கே இந்தக் கவிதை பிடிச்சிருக்கே:(:(:( உங்க குத்தமா என் குத்தமா?
அது அழுதா என் மனசு தாங்காது..!! :P
//நிபந்தனை போட்டு சிறை பிடிக்கப்பார்த்ததால் தான் பறந்துடுச்சோ?//
செம சூப்பர்:):):)
அதெப்படி நீங்க மட்டும் அத்தனைப் பறவைகள் கிட்டயும் சில நிபந்தனைகள் போட்டு பறக்கவிட்டுடறீங்க?
ஹை என் பேர் பொன்னெழுத்துல பொறிக்கப்பட்டிருக்கு..!! ;))
//rapp said...
அதெப்படி நீங்க மட்டும் அத்தனைப் பறவைகள் கிட்டயும் சில நிபந்தனைகள் போட்டு பறக்கவிட்டுடறீங்க?//
அக்கா அவர் கண்ணாடி கொத்தும் பறவை...அதான் அப்படி..!! ;))
நிபந்தனைக்கும் ஒரு அளவு இருக்க வேணாம்? தினமும் நீங்க புத்திசாலி, வல்லவர், நல்லவர்னு புகழனும்னெல்லாம் சொன்னா அப்படித்தான் அபாண்டம் பேசப் பொறுக்காம, அகண்ட வானத்துல மறைந்துடிச்சி.
me the 25TH:):):)
//rapp said...
ஆஹா இதென்ன கொடுமை? எனக்கே இந்தக் கவிதை பிடிச்சிருக்கே:(:(:( உங்க குத்தமா என் குத்தமா?//
உங்க குத்தம் தான்... பிடிச்சிருக்குன்னா இப்படி தான் பப்ளிக்கா சொல்வாங்களா?? நாளை பின்ன அவர் இப்படி உங்களுக்கு புரியறமாதிரியே எழுதிட்டா என்ன செய்வீங்க?? அப்பறம் வேற வழி இல்லாம படிச்சு பின்னுட்டம் போடறமாதிரி ஆயிடும்... சாக்கரத..!! ஹி ஹி ஹி..!! ;))))))))
:(
//சென்ஷி said...
//ஸ்ரீமதி said...
அப்பா நல்லவேள தப்பிச்சிடிச்சா?? ;))
//
அதிலென்ன உங்களுக்கு இப்படி ஒரு சந்தோஷம் :))//
நீங்க பாட்டுக்கு அதுக்கும் புனைவு, பி.ந-ன்னு ஹோம் வொர்க் குடுத்துட்டீங்கன்னா.. அதான் அது தப்பிச்சதுல ஒரு சந்தோஷம்..!! ;)))
//rapp said...
ஆஹா இதென்ன கொடுமை? எனக்கே இந்தக் கவிதை பிடிச்சிருக்கே:(:(:( உங்க குத்தமா என் குத்தமா?
//
ஹை.. நிசமாலுமா :))
//ஸ்ரீமதி said...
அது அழுதா என் மனசு தாங்காது..!! :P
//
:((
எது அழுதா?!?!
//p said...
//நிபந்தனை போட்டு சிறை பிடிக்கப்பார்த்ததால் தான் பறந்துடுச்சோ?//
செம சூப்பர்:):):)
//
அதான் முத்துக்கா.. டைமிங்சென்ஸ்ல பக்கவா டயலாக் வுட்டுட்டு சாதாரணமா போயிட்டு இருப்பாங்க :)
//rapp said...
அதெப்படி நீங்க மட்டும் அத்தனைப் பறவைகள் கிட்டயும் சில நிபந்தனைகள் போட்டு பறக்கவிட்டுடறீங்க?//
படத்த வரைஞ்சு முடிக்கும்போது பறவை மாதிரி இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாதுல்ல.. அதுக்க்குத்தான் :)
//ஸ்ரீமதி said...
ஹை என் பேர் பொன்னெழுத்துல பொறிக்கப்பட்டிருக்கு..!! ;))//
சந்தோஷம்..மகிழ்ச்சி :)
//ஸ்ரீமதி said...
//rapp said...
அதெப்படி நீங்க மட்டும் அத்தனைப் பறவைகள் கிட்டயும் சில நிபந்தனைகள் போட்டு பறக்கவிட்டுடறீங்க?//
அக்கா அவர் கண்ணாடி கொத்தும் பறவை...அதான் அப்படி..!! ;))//
நானுமா.. :)
//rapp said...
நிபந்தனைக்கும் ஒரு அளவு இருக்க வேணாம்? தினமும் நீங்க புத்திசாலி, வல்லவர், நல்லவர்னு புகழனும்னெல்லாம் சொன்னா அப்படித்தான் அபாண்டம் பேசப் பொறுக்காம, அகண்ட வானத்துல மறைந்துடிச்சி//
:))
உண்மைய சொல்றதுக்கு அந்த பறவைக்கு அப்படி என்ன தயக்கம் இருக்கோ தெரியல.. :)
//rapp said...
me the 25TH:):):)
//
வாழ்த்துக்கள் :)
//ஸ்ரீமதி said...
//rapp said...
ஆஹா இதென்ன கொடுமை? எனக்கே இந்தக் கவிதை பிடிச்சிருக்கே:(:(:( உங்க குத்தமா என் குத்தமா?//
உங்க குத்தம் தான்... பிடிச்சிருக்குன்னா இப்படி தான் பப்ளிக்கா சொல்வாங்களா?? நாளை பின்ன அவர் இப்படி உங்களுக்கு புரியறமாதிரியே எழுதிட்டா என்ன செய்வீங்க?? அப்பறம் வேற வழி இல்லாம படிச்சு பின்னுட்டம் போடறமாதிரி ஆயிடும்... சாக்கரத..!! ஹி ஹி ஹி..!! ;))))))))
//
புரியாட்டியும் கண்டிப்பா பின்னூட்டம் போடணும். இல்லைன்னா அண்ணனுக்கு பிடிக்காது. இப்பவே சொல்லிப்புட்டேன் :)
//ஸ்ரீமதி said...
:(
//
திடீர்னு ஏன் இப்படி ஒரு சோக ஸ்மைலி தங்கச்சி :(
//ஸ்ரீமதி said...
//சென்ஷி said...
//ஸ்ரீமதி said...
அப்பா நல்லவேள தப்பிச்சிடிச்சா?? ;))
//
அதிலென்ன உங்களுக்கு இப்படி ஒரு சந்தோஷம் :))//
நீங்க பாட்டுக்கு அதுக்கும் புனைவு, பி.ந-ன்னு ஹோம் வொர்க் குடுத்துட்டீங்கன்னா.. அதான் அது தப்பிச்சதுல ஒரு சந்தோஷம்..!! ;)))//
கிர்ர்ர்ர்ர்ர்... அப்ப அடுத்த ஹோம் ஒர்க்குக்கு உங்ககிட்ட தான் வருவேன் :)
\\ஸ்ரீமதி said...
அது அழுதா என் மனசு தாங்காது..!! :P
\\
ம்ம்ம்...எது அழுதா!!? ;)) கொஞ்சம் விளக்கம் பீலிஸ் ;)
புரியுது
ஆனா
புரியல ! ! ! !
(கவுஜ)
;))
@ சென்ஷி & கோபி
அது தான் அந்த பறவை அது அழுதா மனசு தாங்காது..:'( அத பறக்கவிட்டு சந்தோஷப்படுத்தினதுனால எனக்கும் சந்தோசம்..!! :))) (இதுல என்ன இருக்குன்னு ரெண்டு பெரும் மாஞ்சி மாஞ்சி கேள்வி கேட்ருக்கீங்க?? ;))))
//சென்ஷி said...
//ஸ்ரீமதி said...
//சென்ஷி said...
//ஸ்ரீமதி said...
அப்பா நல்லவேள தப்பிச்சிடிச்சா?? ;))
//
அதிலென்ன உங்களுக்கு இப்படி ஒரு சந்தோஷம் :))//
நீங்க பாட்டுக்கு அதுக்கும் புனைவு, பி.ந-ன்னு ஹோம் வொர்க் குடுத்துட்டீங்கன்னா.. அதான் அது தப்பிச்சதுல ஒரு சந்தோஷம்..!! ;)))//
கிர்ர்ர்ர்ர்ர்... அப்ப அடுத்த ஹோம் ஒர்க்குக்கு உங்ககிட்ட தான் வருவேன் :)//
அச்சச்சோ என் வாயக்குடுத்து நானே ம்ம்ம்மாட்டிக்கிட்டேனே..!! ;)))))
//கோபிநாத் said...
புரியுது
ஆனா
புரியல ! ! ! !
(கவுஜ)
;))//
"புரியுது ஆனா புரியல"- இது அண்ணா எழுதின கவுஜை சாரி கவிதைக்கு..!! ;))
(கவுஜ)-இது எதுக்குத் தேவை இல்லாம அடுப்புக்குள்ள?? :P
//சென்ஷி said...
//ஸ்ரீமதி said...
:(
//
திடீர்னு ஏன் இப்படி ஒரு சோக ஸ்மைலி தங்கச்சி :(//
பின்ன யாரும் இல்லாம நான் மட்டும் எவ்ளோ நேரம் தான் கும்மி அடிக்கிற மாதிரியே நடிக்கறது?????? ;))கொஞ்சமாவது பொறுப்பு வேணாம் ஒரு ச்ச்சின்னப் பொண்ணு அங்க தனியா கும்மி அடிச்சிட்டுருக்காளே.. என்ன ஆச்சு ஏதாச்சுன்னு பார்க்காம வந்து கேள்வி கேட்கறாங்க கேள்வி.. நல்லா கேட்கராங்கப்பா டிடெயிலு..!! :)))))))))
//சென்ஷி said...
//ஸ்ரீமதி said...
//rapp said...
அதெப்படி நீங்க மட்டும் அத்தனைப் பறவைகள் கிட்டயும் சில நிபந்தனைகள் போட்டு பறக்கவிட்டுடறீங்க?//
அக்கா அவர் கண்ணாடி கொத்தும் பறவை...அதான் அப்படி..!! ;))//
நானுமா.. :)//
ஆமா...... இதுல சந்தேகம் வேறயா?? ;)))))
நல்லா இருக்கு!!!! :-)
48
49
50:):):)
அது தப்பிச்சிருச்சு
நாங்க மாட்டிகிட்டோம்
//பின்னூட்டத்த கேட்டு வாங்குறது சின்னப்புள்ளத்தனம்...
தானா போடுறது பெரிய மனுசத்தனம்..
நான் சின்னப்புள்ள இல்ல.. அதனாலதான் சொல்றேன்.
பெரிய மனசு பண்ணி பின்னூட்டம் போட்டுட்டு போங்கப்பூ..!//
சரி போட்டுடறோம்
// ஸ்ரீமதி said...
@ சென்ஷி & கோபி
அது தான் அந்த பறவை அது அழுதா மனசு தாங்காது..:'( அத பறக்கவிட்டு சந்தோஷப்படுத்தினதுனால எனக்கும் சந்தோசம்..!! :))) (இதுல என்ன இருக்குன்னு ரெண்டு பெரும் மாஞ்சி மாஞ்சி கேள்வி கேட்ருக்கீங்க?? ;))))
//
ஓ.. எனக்காக மாப்பி வேற கேள்வி கேட்டுருக்கானா.. பாசக்கார பயபுள்ள அதான் இப்படி :)))
//திடீர்னு ஏன் இப்படி ஒரு சோக ஸ்மைலி தங்கச்சி :(//
பின்ன யாரும் இல்லாம நான் மட்டும் எவ்ளோ நேரம் தான் கும்மி அடிக்கிற மாதிரியே நடிக்கறது?????? ;))கொஞ்சமாவது பொறுப்பு வேணாம் ஒரு ச்ச்சின்னப் பொண்ணு அங்க தனியா கும்மி அடிச்சிட்டுருக்காளே.. என்ன ஆச்சு ஏதாச்சுன்னு பார்க்காம வந்து கேள்வி கேட்கறாங்க கேள்வி.. நல்லா கேட்கராங்கப்பா டிடெயிலு..!! :)))))))))//
:))
நம்புறேன்.. நீங்க ரொம்ம்ப்ப்ப்ப நல்லவங்கன்னு இப்ப நம்புறேன்
//rapp said...
50:):):)
//
50க்கும் தங்கச்சிக்காவுக்கு வாழ்த்துக்கள் :)
//வால்பையன் said...
அது தப்பிச்சிருச்சு
நாங்க மாட்டிகிட்டோம்
//
அவ்வளவு சீக்கிரம் தப்பிச்சுடலாம்னு நினைச்சா முடியுமா நம்மகிட்ட :)
//Jeeves said...
//பின்னூட்டத்த கேட்டு வாங்குறது சின்னப்புள்ளத்தனம்...
தானா போடுறது பெரிய மனுசத்தனம்..
நான் சின்னப்புள்ள இல்ல.. அதனாலதான் சொல்றேன்.
பெரிய மனசு பண்ணி பின்னூட்டம் போட்டுட்டு போங்கப்பூ..!//
சரி போட்டுடறோம்
//
:) அது....
//இனியவள் புனிதா said...
நல்லா இருக்கு!!!! :-)
//
tanx -nga :)
கவிதை நல்லா இருக்கு.
பின்நவீனத்துவ படமும் கவிதையும் நல்லார்க்கு
கடையம் ஆனந்த் மற்றும் புகழன்...
நன்றிகள் பல :)
:)
@ பாரதி...
வருகைக்கும் சிரிப்பானுக்கும் நன்றிகள் பல :)
உங்க ப்ரொபைல் இன்னும் ஓப்பன் செய்யலையா :(
சீக்கிரம் எழுத ஆரம்பிங்க.. பின்னூட்டம் போட வெயிட்டிங்க்ல இருக்கோமுல்ல :)
!!
?!
.....?
!
!.
:(
\\
எத்தனை முயன்றும்
ஏதாவதொரு வளைவில்
நிபந்தனைகள் வரைதலை தாமதிக்கின்றன
\\
நிபந்தனைகள் இல்லாமல் எதுவுமே இல்லாமல் போயிற்று, நமக்காக இல்லாவிட்டாலும் நாம் உருவாக்காமல் விட்டாலும் நிபந்தனைகள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன...
//கோடுகள் அழிந்த காகிதத்தில்
தப்பித்த பறவை
பறந்து கொண்டிருந்தது
வானில் வேகமாய்!//
சூப்பர்
Azhaga iruku senshe kavidhai :)
@ தமிழன், வடகரை வேலன், ஸ்ரீ..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் :)
//மனவரைவுகளில் அடைபட்ட மௌனத்தைப்போல//
அருமையான வரிகள் சென்ஷி..
test 1
test 2
test 3
Post a Comment