Thursday, August 06, 2009

வேட்டையாடு விளையாடு


கண்கள் திறந்து கிளம்பிய விலங்கு
சப்தமேற்படுத்தாத பாத அச்சுக்களால்
கூரிய பார்வையால்
வட்டம் போட்டு சுற்றியது
பயத்துடன் ஆவலுடன் சந்தேகத்துடன் ஒளிந்திருந்தன இரைகள்
தேடித்தேடி தேடித்தேடி தேடலின் முடிவில்
கிடைத்த ஒன்றின் முதுகைத்
தொட்டு குதூகலித்த இரண்டாம் நிமிடம்
இரையான விலங்கொன்று
இரையைத் தேடிக்கிளம்பும்முன்
கண்கள் பொத்திப் பாடிக்கொண்டிருந்தது
கண்ணாமூச்சி ரே ரே
.
.
.

30 comments:

நட்புடன் ஜமால் on Thursday, August 06, 2009 11:48:00 AM said...

புரிஞ்ச மாதிரி(யும்) இருக்கு ...

Vidhoosh on Thursday, August 06, 2009 11:49:00 AM said...

அட! அட? அடடா!

//பயத்துடன் ஆவலுடன் சந்தேகத்துடன் ஒளிந்திருந்தன இரைகள்//

படிக்கும் போதே பயம் கொடுக்கிறது.

--வித்யா

முனைவர்.இரா.குணசீலன் on Thursday, August 06, 2009 11:49:00 AM said...

கவித
கவித
பிரமாதம்.!!!!!!!1

கோபிநாத் on Thursday, August 06, 2009 11:56:00 AM said...

உன் புத்திய காட்டிட்டல்ல...!! ;))

முத்துலெட்சுமி/muthuletchumi on Thursday, August 06, 2009 12:11:00 PM said...

பயத்துடன் ஆவலுடன் சந்தேகத்துடன் ஒளிந்திருந்தன இரைகள்//

அப்படியே தான் இருக்கும். :))கண்ணாமூச்சி..
நல்லா இருக்கு.. ஆமா ஊரு ஞாபகமா?

எவனோ ஒருவன் on Thursday, August 06, 2009 12:59:00 PM said...

சூப்பருண்ணே...

சென்ஷி on Thursday, August 06, 2009 1:04:00 PM said...

@ நட்புடன் ஜமால், விதூஷ் வித்யா, முனைவன் இரா. குணசீலன், கோபிநாத்(!?), முத்துக்கா, எவனோ ஒருவன்...

மிக்க நன்றிகள்!

கிளியனூர் இஸ்மத் on Thursday, August 06, 2009 1:09:00 PM said...

தேடலில்தான் தேடப்படுவது கிடைக்கிறது....

முயற்சி திருவினயாக்கும்...!என்பதை

நல்லாதான் சொல்லிருக்கீங்க

வாழ்த்துக்கள்

அக்பர் on Thursday, August 06, 2009 1:20:00 PM said...

வரிகள் அருமை.அண்ணா எதைப்பற்றிய‌ கவிதை.

சந்தனமுல்லை on Thursday, August 06, 2009 1:27:00 PM said...

:-) ரசித்தேன்! உங்களுக்கும் 'நினைவுகளா'?!!

எவனோ ஒருவன் on Thursday, August 06, 2009 1:29:00 PM said...

//அக்பர் said...
வரிகள் அருமை.அண்ணா எதைப்பற்றிய‌ கவிதை.//
சென்ஷிய வசி காமிடி கீமிடி பண்ணலியே?

சென்ஷி அண்ணே நீங்க எங்கயோ போய்ட்டீங்க.
:)

கே.ரவிஷங்கர் on Thursday, August 06, 2009 1:30:00 PM said...

நல்லா இருக்கு.

☀நான் ஆதவன்☀ on Thursday, August 06, 2009 1:32:00 PM said...

புரியிறமாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு தல...போன் பண்ணி கேட்டுக்கிறேன்

Starjan ( ஸ்டார்ஜன் ) on Thursday, August 06, 2009 1:53:00 PM said...

கவித கவித ...

படி படி ....

இன்னொரு முற சொல்லுங்க...

:-)))

நேசமித்ரன் on Thursday, August 06, 2009 2:24:00 PM said...

நல்லா இருக்குங்க சென்ஷி இதன் பின் புலத்தை யோசித்துக் கொண்டிருக்கிறேன்
கடைசி வரி கவிதையின் போக்கை தீர்மானிப்பதோடு அல்லாமல் மீண்டும் ஒரு வாசிப்புக்கு பணிக்கிறது.அருமை

நாணல் on Thursday, August 06, 2009 2:53:00 PM said...

//நட்புடன் ஜமால் said...

புரிஞ்ச மாதிரி(யும்) இருக்கு ... //

repeattu..

மண்குதிரை on Thursday, August 06, 2009 3:20:00 PM said...

nalla irukku rasiththeen

தமிழரசி on Thursday, August 06, 2009 3:26:00 PM said...

விளங்கியது என் கோணத்தில் படித்த போது விளங்கவில்லை நீங்கள் எந்த கோணத்தில் எழுதினீர்களோ...

இப்படி எழுத திறமை தேவை எழுத எனச்சொல்கிறது கவிதை.....ம்ம்ம் நானும் முயற்சிக்கிறேன் முயற்சிக்கிறேன் முயன்றுக் கொண்டேயிருக்கிறேன்...

வால்பையன் on Thursday, August 06, 2009 4:50:00 PM said...

சரியான தலைப்பு!
தலைப்புகேற்ற கவிதை!

கார்த்திக் on Thursday, August 06, 2009 6:12:00 PM said...

கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபிடி ரே ரே..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. on Thursday, August 06, 2009 9:21:00 PM said...

சரியான தலைப்பு!
தலைப்புகேற்ற கவிதை!
picture perfect

லவ்டேல் மேடி on Thursday, August 06, 2009 11:11:00 PM said...

ஏனுங் தலைவரே.... இந்த கவிதையில ஆராதனா ( ஜோதிகா) பேரையே கானாமுங்கோ ....???

கீழை ராஸா on Thursday, August 06, 2009 11:45:00 PM said...

சூப்பர்ன்னு ஒற்றை வரி பின்னூட்டம் போட்டா நம்பவா போறீங்க...?

ஆமா லேபிலே கவிதைன்னு இருக்கு அது எப்ப போடுவீங்க...?

(இதை மனசுலே வச்சிக்கிட்டு அடுத்து வந்து கொலைவெறி தாக்குதல் பண்ணக்கூடாது ஆமா...)

யாத்ரா on Friday, August 07, 2009 12:26:00 AM said...

மிகவும் ரசித்தேன், அருமை சென்ஷி.

பட்டிக்காட்டான்.. on Friday, August 07, 2009 3:05:00 AM said...

இப்பவே கண்ணா கட்டுதே..

சிறுகதை புரியலேனு இங்க வந்தா.. அதுக்கும் மேல..??!!

rapp on Friday, August 07, 2009 3:58:00 AM said...

இப்டில்லாம் கவுஜ எழுதி, நினைவுகள் போட்டா மட்டும் போதாது, அடுத்த ஜூன் மாசம் பிரியாணி விருந்தும் ரெடி பண்ணனும், ஆமா:):):)

தமிழன்-கறுப்பி... on Friday, August 07, 2009 11:20:00 AM said...

சரி மாப்பி...

குடந்தை அன்புமணி on Friday, August 07, 2009 12:53:00 PM said...

நான் கவிதையில இன்னமும் விவரம் பத்தாத சின்ன பிள்ளை என்று புரிகிறது...

பா.ராஜாராம் on Thursday, August 13, 2009 6:04:00 PM said...

//பயத்துடன் ஆவலுடன் சந்தேகத்துடன் ஒளிந்திருந்தன இரைகள்//இரையான விலங்கொன்று இரையை தேடி கிளம்பும் முன் கண்கள் பொத்திப் பாடிக்கொண்டிருந்தது//மிரட்டல்..சென்ஷி.

சென்ஷி on Tuesday, August 18, 2009 7:52:00 PM said...

கிளியனூர் இஸ்மத், அக்பர், சந்தனமுல்லை (ம்..), மீண்டும் எவனோ ஒருவன்( :)) ), கே. ரவிஷங்கர், நான் ஆதவன், ஸ்டார்ஜன், நேசமித்ரன், மண்குதிரை, தமிழரசி, வால்பையன், கார்த்திக், கார்த்திக்கேயன், கீழை ராஸா, பட்டிக்காட்டான், ராப் ( :)) ), தமிழன் கறுப்பி, குடந்தை அன்புமணி, பா. ராஜாராம்.

தங்களின் அன்பிற்கும் கருத்திலும் மிகவும் மகிழ்கின்றேன். நன்றிகள் பலப்பல!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com