<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-33526224</id><updated>2012-02-16T17:50:38.314+05:30</updated><category term='விளம்பரம்'/><category term='தொழில் நுட்பம்'/><category term='உப்புமா'/><category term='பதிவர் சதுரம்'/><category term='சிறுகதை'/><category term='புத்தகம்'/><category term='யூமாவாசுகி'/><category term='மொக்கையைத்தவிர வேற ஏதுமில்லை'/><category term='அறிபுனை'/><category term='தேசாந்திரி'/><category term='நக்கல்'/><category term='ராப் அக்கா'/><category term='புள்ளி விவரம்'/><category term='புருனோ'/><category term='பிறந்தநாள்'/><category term='சுஜாதா'/><category term='திரைப்பாடல்'/><category term='காதல்'/><category term='அய்யனார்'/><category term='பதிவர் சங்கம்'/><category term='ரொம்ப முக்கியம்'/><category term='பெயர்கள்'/><category term='வேணுஜி'/><category term='ஆயில்யன்'/><category term='திருக்குற‌ள்'/><category term='லொல்ளு'/><category term='மததுவேஷம்'/><category term='டெஸ்ட்'/><category term='லவ்வு'/><category term='அரசியல்'/><category term='மொக்க'/><category term='திண்ணை'/><category term='பாகச'/><category term='கார்த்திக்'/><category term='சந்திப்பு'/><category term='பதிவர்கள்'/><category term='ரிட்டர்ன்ஸ்'/><category term='கண்ணாடி'/><category term='கடிதம்'/><category term='பா.க.ச'/><category term='நக்கலு'/><category term='கவுஜ'/><category term='நொந்தல்ஸ்'/><category term='விக்ரமாதித்யன்'/><category term='கணிதம்'/><category term='பிக்ஸார்'/><category term='கவுஜ‌'/><category term='இலக்கியம்'/><category term='வாசிப்பு'/><category term='சக்திவேல்'/><category term='100'/><category term='கொசுவத்தி'/><category term='சினிமா'/><category term='ஹாலிவுட் பாலா'/><category term='பதிவர் வட்டம்'/><category term='சோகக்கதை'/><category term='நாகேஷ்'/><category term='சுற்றுலா'/><category term='போலி'/><category term='தனிமை'/><category term='சல்மா'/><category term='இலக்கிய விமர்சனம்'/><category term='மீரா'/><category term='நெருப்பு'/><category term='நினைவுகள்'/><category term='தொடர்பதிவு'/><category term='விமர்சனம்'/><category term='ரவுசு'/><category term='ரஜினி'/><category term='வெண்பா'/><category term='பா க ச'/><category term='கருத்து கந்தசாமி'/><category term='தொடர் பதிவு'/><category term='பிகரு'/><category term='மனுஷ்யபுத்திரன்'/><category term='கும்மி'/><category term='தொடர்'/><category term='மொக்கை'/><category term='கவிதை'/><category term='வாழ்த்துரை'/><category term='மருத்துவம்'/><category term='மன்னிப்பு'/><category term='நம்பிக்கைகள்'/><category term='சிறப்பு பதிவு'/><category term='அம்பி'/><category term='இரண்டு'/><category term='கதை'/><category term='வாழ்த்துக்கள்'/><category term='நான்மீகம்'/><category term='comparison'/><category term='அஞ்சலி'/><category term='ஆணாதிக்கத் திமிர்'/><category term='முத்துக்கா'/><category term='பரிசல்'/><category term='அனுபவம்'/><category term='விருது'/><category term='நான் ஒரு மாதிரி'/><category term='இட்லி'/><category term='பாடம்'/><category term='பரிசோதனை'/><category term='அலம்பல்'/><category term='pagavathar'/><category term='ஹைக்கூ'/><category term='ஜெ.பிரான்சிஸ் கிருபா'/><category term='கருத்துக்கணிப்பு'/><category term='புனைவு'/><category term='பதில்கள்'/><category term='சமையல்'/><category term='தராசு'/><category term='பதிவர் சந்திப்பு'/><category term='எஸ்.ரா.'/><category term='வாழ்த்து'/><category term='சாமியார்'/><category term='சோதனை'/><category term='parisal'/><category term='காமெடி'/><category term='தல போல வருமா'/><category term='நாவல்'/><category term='பாட்டு'/><category term='நட்சத்திரம்'/><category term='அவளோட ராவுகள்'/><category term='சுகிர்தராணி'/><category term='நல்லவய்ங்க'/><category term='பாகவதர்'/><category term='கேள்விகள்'/><category term='சொந்த கதை'/><title type='text'>சென்ஷி</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>234</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-68870767670932472</id><published>2011-12-01T19:41:00.000+05:30</published><updated>2011-12-01T19:41:05.899+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>போராளி - திரைவிமர்சனம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-KPYTvwzghDw/TteKHUxQ7VI/AAAAAAAABH0/tH7D_xKTbr4/s1600/Porali-12.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" dda="true" height="205" src="http://4.bp.blogspot.com/-KPYTvwzghDw/TteKHUxQ7VI/AAAAAAAABH0/tH7D_xKTbr4/s320/Porali-12.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;strong&gt;உங்களையெல்லாம் பாக்கும்போது எனக்கு சிரிப்பாத்தான் வருது&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரோட்டிலே மனநலமற்றவற்றவர்களைக் காணும்போது நீங்கள் ஒரு கணம் ’அய்யோ பாவ’மென்று எண்ணுபவர்களா? இவர்களை இவர்கள் வீட்டில் தேட மாட்டார்களா அல்லது இவர்களுக்கான போக்கிடம் இல்லையென்று நினைப்பீர்களா? சமுத்ரகனியின் மனம் அவர்களுக்கான நிலையை எண்ணி துடித்ததும் உருவான புள்ளி போராளி. கூடவே ஹீரோவாய் தயாரிப்பாளர் சசிகுமாரும் கிடைத்துவிட அதிரடியாய் சசியின் பிம்பத்தை முன்வைத்து போராளியைக் கொடுத்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிமிசம்... காசு போட்டு கஷ்டப்பட்டு படம் எடுக்கறாங்க. அவங்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுத்து விமர்சனத்தை ஒழுங்கா எழுதலாமில்லை என்று சொல்பவர்கள் இங்கேயே போய்விடலாம். போராளி படத்தை நீங்கள் பார்த்து ஆற அமர அற்புதமான விமர்சனத்தைத் தரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமாவில் காதல் என்ற வார்த்தைக்குப் பிறகு அதிகம் சீரழிக்கப் பட்ட வார்த்தை தமிழ், தமிழன் பிறகு போராளியாகத்தான் இருக்கக்கூடுமென்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாஸ்க் ஆஃப் ஸாரோவின் பண்டாரெஸ் போல ரெட்டைக் குதிரைகளின் மீது கால்களை வைத்து பயணிக்கும் படத்தின் ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக நண்பனை அழைத்துக் கொண்டு தப்பித்து ஓடும் சசிகுமார் தமிழ் சினிமாவின் ஆதிகால வழக்கப்படி சென்னை வந்து சேர்கிறார். நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் என்ற நாடோடிகளின் உயரிய கருத்தினால் நண்பனின் நண்பனான கஞ்சா கறுப்புவின் அறையில் அடைக்கலமாகிறார். போட்டுக்க மாத்துத் துணி கூட இல்லாம உள் நுழைந்தவர்கள் பெட்ரோல் பங்கில் பணிக்கு சேர்ந்து அருகில் குடித்தனம் இருப்பவர்களுக்கு உதவி செய்து, வாழ்வில் உயர்ந்து எல்லோரையும் மகிழ்வித்து பணக்காரனாக உயரும் சமயம்.. சத்தியமாய் எனக்கு விக்ரமனின் நினைவில் அழுகை முட்டிக் கொண்டது. அவரெல்லாம் எம்புட்டு சிம்பிளா ஒரே பாட்டுல ஹீரோவை பணக்காரரா மாத்திடறாரு. கனி ஏன் இடைவேளை வரைக்கும் அதை இழுத்தாரு.. இடைவேளையில் தப்பித்தவர்களைத் தேடிக் கொண்டு வில்லன் கும்பல் அரிவாளும் கம்புமாக சென்னைக்குள் நுழைய, மீண்டும் சசிகுமார் நண்பனுடன் ஓடுகிறார். போராளி அவர்தானென்று ஒருவழியாய் இடைவேளை என்ற ஸ்லைடு போடுமுன் நமக்கு நம்பிக்கையாக.. ஆர்வத்துடன் தம்மடிக்க வழித் தேடி கிடைக்காமல் மீண்டும் இருக்கையில் அமர...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வரும் காட்சிகளில் எனக்கு பாக்யராஜை நினைத்து அழுகை வந்தது. எங்க சின்ன ராசா என்ற படத்தைப் போல சொத்துக்காக மாற்றாந்தாய் மூத்த தார பையனை டம்மியாக்க, சொத்துக்கார பெரியப்பா சொத்துக்களை டம்மி பேரில் எழுதி வைக்க, அந்த சொத்திற்கு சொந்தமான நிலத்தின் அடியில் யுரேனியம் கிடைக்க, சொத்துக்காக சசி குடும்பத்தினர் செய்யும் கொடுமைகள் சசியை போராளியாக்குகின்றன. ஆக்கி, அடப்போங்க பாஸ்.. இதுக்கே நாக்கு தள்ளிப் போச்சு... ;((&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் விடாமல் தப்பித்து ஓடுபவர்களைப் பார்த்து ஹீரோயின் கேட்கும் ஒரே கேள்வியில் மனம் மாறி, எதிர்த்தவர்களைப் பந்தாடி உதைத்து அடித்து நொறுக்கி ரத்தம் பார்த்து.. ஜெயம் படத்துல பார்த்திருப்பீங்களே.. அதான் போ.. போ.. போஓஓஓ....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விமர்சனங்களுக்கான பதிலாய் சசி குமார் உங்களுக்கென்னப்பா தெரியும் கஷ்டம் என்ற வசனத்தை வைத்திருக்கிறார். கஷ்டப்படுறவங்களுக்குத்தானே அந்த வலி தெரியும் என்ற வசனம் படம் முடிந்து வெளியே வந்ததும் நினைவுக்கு வர, எனக்கும் கஷ்டம் தாங்கவில்லை. நிச்சயம் இதற்காகவாவது விமர்சனம் எழுதவேண்டும் என்று நம்பிக்கை கொண்டேன். கூடவே ஹீரோயின் ஆசையாய் பசியில் கேட்கும், சிலோன் புரோட்டாவுக்காக தன்னுடைய ஈழ பாசத்தையும் காட்டியிருக்கிறார். ததாஸ்து!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாய் கஞ்சா கறுப்பு சொல்லும் வசனம்தான் இந்தப் படத்தை தூக்கி நிறுத்தியது. ராவு ராவுன்னு ராவிட்டீங்களேடா!!! ஆனால் ரெண்டாம் பாகம் வந்துவிடுமோ என்ற பீதியைக் கொடுத்துத்தான் வெளியில் அனுப்பி வைத்தான் போராளி..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படம் பார்த்துவிட்டு இவற்றைத் தட்டச்சும்பொழுது இரண்டு விசயம் மனதில் நின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. நிச்சயம் இது போன்ற கலைப் படைப்புகளிடமிருந்து தப்பிக்கவேனும். நாம் மிஷ்கினையும் செல்வராகவனையும் பாராட்டித்தான் ஆக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. புதியதாக வெளிவரும் தமிழ்ப்படங்களை முதல் நாளே பார்த்துவிட்டு அதற்கு விமர்சனம் எழுதி எங்களை காக்கும் பதிவர்களுக்கு கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும். யப்பா சாமிங்களா! எங்களை மாதிரி ஆளுங்களுக்காக எம்புட்டு மொக்கைகளை நீங்க தாங்கறீங்களோ.. உங்களுக்கு இந்த விமர்சனம் சமர்ப்பணம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போராளி - Bore எலி&lt;br /&gt;&lt;br /&gt;(போராளி திரைப்படத்தின் பிரத்யேக இணையதளம்&amp;nbsp; - &lt;a href="http://www.poraalimovie.com/"&gt;http://www.poraalimovie.com/&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;இதை இதைப் பாத்துட்டுத்தான் ஏமாந்துட்டேன்....&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-68870767670932472?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/68870767670932472/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=68870767670932472' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/68870767670932472'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/68870767670932472'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2011/12/blog-post.html' title='போராளி - திரைவிமர்சனம்'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-KPYTvwzghDw/TteKHUxQ7VI/AAAAAAAABH0/tH7D_xKTbr4/s72-c/Porali-12.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-2058034111535996410</id><published>2010-08-16T01:59:00.007+05:30</published><updated>2010-08-16T02:16:35.767+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிக்ஸார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கிய விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹாலிவுட் பாலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ஹாலி பாலியின் ஒரு செம்ம ஜாலி ரைட்.....</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/TGhPJiwe2TI/AAAAAAAAA2o/bnuz6ibBOmQ/s1600/pixar.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/TGhPJiwe2TI/AAAAAAAAA2o/bnuz6ibBOmQ/s320/pixar.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பொம்மைப்படங்கள்  என்று என்னைப் போன்றோரால் அறியப்பட்டு வியப்புடன் பொம்மைகளின் சாகசத்தைப்  பார்த்த படத்தில் எனக்குப் பிடித்தது மான்ஸ்டர்’ஸ் இன்க்.. (நான் முதலில்  பார்த்த 3டி திரைப்படம் - டிவிடியில்). டாம் அன் ஜெர்ரி, கார்ட்டூன்  நெட்வொர்க் வகையறாக்கள் எல்லாம் மனதை வியாபித்திருந்தும் இந்தத் திரைப்படம்  மிகவும் பிடித்துப் போனதற்கான அர்த்தம் அறிந்திருக்கவில்லை. அதற்குப்  பின்பு ஷ்ரெக், ஐஸ் ஏஜ், ரோபோட்ஸ், ஷார்க் டேல் (எல்லாமே டிவியில்தான்)  என்று கலந்துகட்டி பொம்மைத் திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தாலும்,  கார்ஸ் என்ற திரைப்படத்தின் மூலமே எனக்கு பிக்ஸாரின் பெயர் அறிமுகமானது.  அதன் பின் சற்று மறந்திருந்த வேளையில் வால் ஈ மனதை அதகளம் செய்தது.  எப்படியெல்லாம் பொம்மைப்படத்துல யோசிக்கறாய்ங்கய்யா என்ற ஆச்சரியத்தில்  வாய் பிளந்திருந்தவனை இன்னும் பெரியதாய் வாய் பிளக்க வைத்த ஒரு தொடர்  நண்பர் பதிவர் ஹாலிவுட் பாலாவின் பிக்ஸார் ஸ்டோரி. ஹாலிவுட் பாலாவின்  விமர்சனத்தில் இழையோடு அபரிமிதமான நகைச்சுவைக்காகவும், திரைப்படங்களைப்  பற்றித் தெரிந்துகொள்வதற்காகவும் பதிவைப் படிக்க ஆரம்பித்து விடாமல்  தினமும் அவரிடமிருந்து ஏதும் புதிய இடுகை வந்துள்ளதா என்று தேட&amp;nbsp; வைக்குமளவு  பிடித்த எழுத்தாளராகிப்போனவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/The_Pixar_Story"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: Latha,sans-serif; font-size: 8pt; line-height: 115%;"&gt;The Pixar Story (2007)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;span style="font-family: Latha,sans-serif; font-size: 8pt; line-height: 115%;"&gt; என்ற டாகுமெண்ட்ரி, &lt;/span&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Disney_War"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: Latha,sans-serif; font-size: 8pt; line-height: 115%;"&gt;DisneyWar&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;span style="font-family: Latha,sans-serif; font-size: 8pt; line-height: 115%;"&gt;  என்ற புத்தகம், இணையப் பக்கங்கள், டிவிடி எக்ஸ்ட்ராஸ், ப்ரொடக்‌ஷன் நோட்ஸ்  போன்றவற்றிலிருந்து தகவல்களையும், புகைப்படங்களையும் சேகரித்து  (காப்பியடித்து என்பதன் நாகரிக ஃபார்ம்), கடும் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு,  ஆஃபீஸில் ஃப்ரீயாக இருக்கும் போது என் &lt;/span&gt;&lt;a href="http://www.hollywoodbala.com/"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: Latha,sans-serif; font-size: 8pt; line-height: 115%;"&gt;ப்லாகில்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;span style="font-family: Latha,sans-serif; font-size: 8pt; line-height: 115%;"&gt; &lt;b&gt;அக்டோபர் 2009&lt;/b&gt;-ல் எழுதியது&lt;/span&gt; &lt;/blockquote&gt;&lt;br /&gt;ஒரு சோறு பதத்திற்கான பத்தி மாத்திரமே மேற்கண்டது.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மின்னணு வடிவிலான புத்தகங்களில் பெரும்பாலும் அச்சுவடிவில் முதலில்  ஏற்றப்பட்டு பின்னர் மின்னணு வடிவிலும் வாசிப்பிற்கு தரப்படுவதுண்டு.  முதன்முறையாக அச்சு ஊடகத்திற்கு சற்றும் தகுதிகுறைவில்லாத ”பிக்ஸார்  ஸ்டோரி” தொடர் மின்னிதழாக வெளிவந்திருக்கிறது. அவர் கூறும் காரணத்தில்  எனக்கு மிகப்பிடித்த ஒன்று வாசிப்பை மிகச்சிலருக்கேனும் பரவலாக்குதல்  மாத்திரமல்ல.. மரங்களை காப்பாற்றுதலும்.. ஹேட்ஸ் ஆஃப் ஹாலி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”ஓவர் நைட்ல பெரியாளாட்டான்ய்யா.. என்ற வசனத்தின் பின்னால் இருக்கும்  உழைப்பைக் குறித்த பாலாவின் வர்ண கதகளி ஆட்டம்தான் மின்னிதழாய்  வெளிவந்துள்ள இந்த பிக்ஸாரின் தொடர்.. இதன் பின்னால் மறைந்திருக்கும்  பாலாவின் தனிப்பட்ட நேர்த்தி அசாதாரணமானது. &lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவின் வெற்றிக்கு காரணமாகக் கூறும் எல்லோரும் (சுஜாதா  எழுதுவதெல்லாம் எழுத்தா என்று கருதுவோரும்) அவருடைய எளிய மொழியமைப்பையும்  புதிய விசயங்களை அனைத்து வாசகருக்கும் புரியும் வகையில் எடுத்துச்  சொல்வதையும் மறக்க மாட்டார்கள். அந்த வகையில் ஹாலிவுட் பாலாவின் இந்த  பிக்ஸார் தொடரும் மிக எளிமையாக அனிமேசன் டெக்னாலஜியைப் பற்றிய அடிப்படை  அறிவு இல்லாதவர்களையும் சுவாரஸ்யமாய் அறிந்து கொள்ளச் செய்யும் வகையில்  பதிவில் தொடராக்கப்பட்ட ஒன்று. சிமுலேசன் மற்றும் அனிமேசன் வேறுபாடு, , ரே  டிரேசிங்.. என்ற பலவித டெக்னாலஜி சம்பந்தப்பட்ட வார்த்தைகளை தகுந்த  குறிப்புகளுடன் எளிமையா விளங்க வைக்கிறது. கூடவே பிக்ஸார் பட்ட கஷ்டங்கள்  குறித்த பார்வையும் அடேங்கப்பா! போட வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முழுக்க முழுக்க பதிவில் எழுதப்பட்ட விசயங்களில் பதிவுலகம் தொடர்பான  வார்த்தைகளையும் இட்டு சக பதிவர்களின் பதிவுக்குறிப்புகளையும் தந்து  அநாயசமாக அதிவேக ஜெட் வேகத் தொடராய் தந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிக்ஸாரின்  ஆரம்ப காலத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு இன்றைய தினம்வரையிலான  (15/08/2010) அனிமேஷன் திரைப்படங்களில் பிக்ஸார் என்ற குழந்தைகளைப்  பித்துப் பிடிக்க வைத்த பூதத்தின் கதையை அழகாக விவரிக்கிறது. பத்து  திரைப்படங்கள்... அந்த பத்து திரைப்படங்கள் வெளிவரும் சமயத்திலிருந்த  பிக்ஸாரின் சூழல்கள்.. அவர்களின் அனிமேசன் சிரமங்கள்.. மற்றும் அனிமேசன்  பற்றிய கருத்துக்களை எளிமையாக தகுந்த குறிப்புகளுடன் இணைத்து தொடரை சிறந்த  மர்ம நாவலுக்கு இணையான விறுவிறுப்பாய் நகர்த்திச் செல்கிறது பாலாவின்  எழுத்துக்கள். கூடவே இணைப்பாக இதுவரை பிக்ஸாரிலிருந்து வந்த குறும்படங்கள்  பற்றிய தொகுப்பையும் தந்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;(இன்றைய தேதியில் அனிமேசன் திரைப்படங்களில் உலகில் அதிக வசூல் செய்த படம் பிக்ஸாரின்&amp;nbsp; - டாய் ஸ்டோரி 3.. உய்..உய்.. உய்..)&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனிமேசன்  திரைப்படங்களைப் பொழுதுபோக்குச் சித்திரங்களாகப் பார்க்க ஆரம்பித்து அதன்  நுண்ணிய கதையமைப்பில் வியந்து பொம்மைகளுடன் பொம்மைகளாய் ஒன்றரை மணி நேரம்  செலவழித்தலை மிக மகிழ்வாய்க் கொண்டாடும் மனங்களுக்காக அத்திரைப்படங்களின்  பின்னணியில் பட்ட பாடுகளை நகைச்சுவைத்தொனி படர்ந்து தொடரை மின்ன வைத்ததில்  பாலாவின் பங்கு சிறப்பான ஒன்று.. (ரொம்பப் பெரிய வாக்கியம்.. இதுக்கே பாலா  கோச்சுக்குவாரு..)&lt;br /&gt;&lt;br /&gt;எந்த இலக்கியமும் சிறந்த இலக்கியமாய்த்தான் மலருமென்று நம்பிக்கையில்  எழுதப்படுவதில்லை. வாசிப்பையும், அதனைக் கொண்டாடும் மனநிலையும் மாத்திரமே  இலக்கியமாய் அறியச் செய்கிறது. அவ்வகையில் பிக்ஸார் ஸ்டோரி பற்றிய இந்த  மின்னிதழும் ஒரு விமர்சன இலக்கியத்தில் புதிய வகையைக் கொள்கிறது. கொண்டாட்ட  மனநிலையை வாசிக்கும் பொழுது தரும் நிறைவான தொகுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;மின்னிதழ் குறித்த விமர்சனம்தானே என்று பெரிதாய் கூறாமல் போய்விட்டதாய்  நினைக்கவேண்டாம். ஏனெனில் நீங்கள் வாசித்துப் பார்க்கும்பொழுது மாத்திரமே  இதன் சுவையை அறியமுடியும் என்பதால்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் கூறுவது போன்று ஓசியில ப்ளாக் கிடைச்சிடுச்சுங்கறதுக்காகல்லாம் எழுத ஆரம்பிச்சிடுறாங்க என்ற விமர்சனத்திற்கும், சினிமா விமர்சனம் எழுதுவதற்கு இலக்கியத் தகுதி வேண்டும் என்று கருதுபவர்களும் ஹாலிவுட் பாலாவின் சில சினிமா விமர்சனங்களையாவது படித்து மகிழ வேண்டுகிறேன். நிச்சயம் இலக்கியத்தரமானதாய் இருக்குமென்று நினைக்கவேண்டாம்.... அதைவிட மிகச் சிறப்பாய் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மின்னிதழ் குறித்த விமர்சனத்தில் பாலாவினைப் பற்றி சற்று மிகையாக எழுதப்பட்டிருப்பதாய் கருதினால்.... கருதுங்கள்.. நிச்சயம் அதற்கு மிகத்தகுதியான ஒருவர்தான் ஹாலிவுட் பாலா!&lt;/b&gt;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;மின்னிதழை தரவிறக்க&lt;a href="https://docs.google.com/fileview?id=0B_fcNC8PWNURODk3ODZkZjYtNDYxNi00YmY4LWIyZTYtYzE3OTBlMTgyZmRk&amp;amp;hl=en"&gt; இங்கு செல்லவும்..&amp;nbsp;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.hollywoodbala.com/2010/08/blog-post_15.html"&gt;ஹாலிவுட் பாலாவின் பதிவு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;*&lt;br /&gt;*&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-2058034111535996410?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/2058034111535996410/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=2058034111535996410' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/2058034111535996410'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/2058034111535996410'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2010/08/blog-post_16.html' title='ஹாலி பாலியின் ஒரு செம்ம ஜாலி ரைட்.....'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/TGhPJiwe2TI/AAAAAAAAA2o/bnuz6ibBOmQ/s72-c/pixar.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-2866149950502232218</id><published>2010-08-07T09:14:00.000+05:30</published><updated>2010-08-07T09:14:41.227+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனுஷ்யபுத்திரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>எனக்குப் பிடித்த கவிதைகளில் சில.... - 6</title><content type='html'>&lt;span class="Yd"&gt;&lt;span class="ze"&gt;&lt;b&gt;இழந்த காதல்&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நின்று சலித்த &lt;br /&gt;என் தோட்டத்து மரமொன்று &lt;br /&gt;பின்னிரவில் &lt;br /&gt;என் பிரியத்தின் இதம் வேண்டி &lt;br /&gt;மெல்லப் படியேறி வந்தது &lt;br /&gt;&lt;br /&gt;மரங்கள் நடப்பது &lt;br /&gt;சாத்தியமில்லையென அறிந்திருந்ததால் &lt;br /&gt;ஒரு விபரீதக் கனவென்று திகைத்து &lt;br /&gt;வரவேற்கத் தாமதித்துவிட்டேன் &lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம்  &lt;br /&gt;இலை நுனிகளால் &lt;br /&gt;வேர் நுனிகளால் &lt;br /&gt;புறக்கணிப்பின் துக்கம் ததும்பி &lt;br /&gt;படியிறங்கிப் போகிறது &lt;br /&gt;என் தோட்டத்து மரம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Ia NtmPpb"&gt;============&lt;/span&gt;&lt;span class="z19Dle" id="col-z12actlqvlbkfx2es22fdzk5immsubbpj04"&gt;&lt;span class="zo"&gt;&amp;nbsp; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Yd"&gt;&lt;span class="ze"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="z19Dle" id="col-z12actlqvlbkfx2es22fdzk5immsubbpj04"&gt;&lt;span class="zo"&gt;&lt;b&gt;ஒரு வேண்டுகோள்&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;விடைபெறும்போது &lt;br /&gt;இம்முறையும் &lt;br /&gt;உள்ளிருந்து &lt;br /&gt;உன் குரல் சொல்கிறது &lt;br /&gt;‘போகும்போது கதவைச் &lt;br /&gt;சாத்திக்கொண்டு போ’ &lt;br /&gt;&lt;br /&gt;ஓர் எளிய வேண்டுகோள் &lt;br /&gt;என்றாலும் &lt;br /&gt;அது என்னை &lt;br /&gt;அமைதியிழக்கச் செய்கிறது &lt;br /&gt;&lt;br /&gt;========= &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தன் வழியே&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தானியக் குதிருக்குள்ளே &lt;br /&gt;ஒரு பிரியம் &lt;br /&gt;மெல்ல முளை கட்டுகிறது &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு &lt;br /&gt;வெளிச்சமில்லை &lt;br /&gt;காற்று இல்லை &lt;br /&gt;பற்றிக்கொள்ள &lt;br /&gt;ஒரு பிடி நிலமில்லை &lt;br /&gt;தனது ஈரத்தைத் தவிர &lt;br /&gt;அதற்கு ஒன்றுமேயில்லை &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் &lt;br /&gt;பிடிவாதமாக &lt;br /&gt;அது வெளியேறிக்கொண்டிருக்&lt;wbr&gt;&lt;/wbr&gt;கிறது &lt;br /&gt;&lt;br /&gt;=========== &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கேட்காததும் சொல்லாததும்&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கேட்பாய் &lt;br /&gt;கேட்பாய் என &lt;br /&gt;சொல்லாதிருந்தவை &lt;br /&gt;&lt;br /&gt;சொல்வாய் &lt;br /&gt;சொல்வாய் என &lt;br /&gt;கேட்காதிருந்தவை &lt;br /&gt;&lt;br /&gt;வேறொன்றுமில்லை &lt;br /&gt;இரகசியமென்றும் &lt;br /&gt;இடைவெளியென்றும் &lt;br /&gt;&lt;br /&gt;===========&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Yd"&gt;&lt;span class="ze"&gt;&lt;b&gt;ஓர் அற்புதத்திற்காக&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஓர் அற்புதத்திற்காகக் காத்திருக்கிறேன் &lt;br /&gt;அது நிகழவேயில்லை &lt;br /&gt;&lt;br /&gt;அற்புதங்கள் இனி நிகழாதென்றே &lt;br /&gt;சகுனங்களும் சொல்கின்றன &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் &lt;br /&gt;நிகழ்ந்துகொண்டேயிருக்&lt;wbr&gt;&lt;/wbr&gt;கிறது &lt;br /&gt;அற்புதத்திற்கு முந்தைய ஒரு கணம் &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஒரே ஒரு கணம்தான் &lt;br /&gt;என்று சொல்லிக்கொண்டேயிருக்&lt;wbr&gt;&lt;/wbr&gt;கும் &lt;br /&gt;ஒரு கணம் &lt;br /&gt;&lt;br /&gt;========== &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தீண்டல்&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நீ அமர்ந்து சென்ற இருக்கைகளில் &lt;br /&gt;துணி விரிப்புகள் கலைவதில்லை &lt;br /&gt;&lt;br /&gt;தவித்து அருந்திய &lt;br /&gt;தண்ணீரில் ஒரு திவலை சிந்தியதில்லை &lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் செடிகள் பூக்காதென்றபோதும் &lt;br /&gt;கிள்ளக் கண்டதில்லை ஓரிலையை &lt;br /&gt;&lt;br /&gt;வெளிச்சம் குறைந்த அறையொன்றில் நீ &lt;br /&gt;வந்ததற்கும் போனதற்கும் நடுவே &lt;br /&gt;எதுவும் இடம் மாறியிருக்கவில்லை &lt;br /&gt;&lt;br /&gt;இருந்தும் &lt;br /&gt;எப்படியோ வந்துவிட்டிருக்கிறது &lt;br /&gt;ஒரு பெரிய வருத்தம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="z19Dle" id="col-z12actlqvlbkfx2es22fdzk5immsubbpj04"&gt;&lt;span class="zo"&gt;===========&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Yd"&gt;&lt;span class="ze"&gt;&lt;b&gt;கசங்குதல்&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இன்று &lt;br /&gt;உன்னுடையது போலவே இல்லை &lt;br /&gt;உன் பிரியம் &lt;br /&gt;&lt;br /&gt;என்றாலும் நான் பார்த்துக்கொண்டிருக்&lt;wbr&gt;&lt;/wbr&gt;கிறேன் &lt;br /&gt;நீண்ட நாட்களின் &lt;br /&gt;நீண்ட வெயிலில் &lt;br /&gt;ஓர் உணர்வு  &lt;br /&gt;எப்படி கசங்குகிறதென்று &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மலர் கசங்குவதுபோலவோ &lt;br /&gt;ஒரு துணி கசங்குவதுபோலவோ &lt;br /&gt;ஒரு காகிதம் கசங்குவதுபோலவோ &lt;br /&gt;இல்லை அது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Yd"&gt;&lt;span class="ze"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="z19Dle" id="col-z12actlqvlbkfx2es22fdzk5immsubbpj04"&gt;&lt;span class="zo"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="z19Dle" id="col-z12actlqvlbkfx2es22fdzk5immsubbpj04"&gt;&lt;span class="zo"&gt;===========&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Yd"&gt;&lt;span class="ze"&gt;&lt;b&gt;அந்த இடம்&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;போகும்போது &lt;br /&gt;உன்னுடன் கொண்டுவந்த &lt;br /&gt;எல்லாவற்றையும் &lt;br /&gt;எடுத்துக்கொள்கிறாய் &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் &lt;br /&gt;அந்த இடம் மட்டும் &lt;br /&gt;அப்படியே எஞ்சிவிடுகிறது &lt;br /&gt;&lt;br /&gt;நீயும் கொண்டுவராத &lt;br /&gt;ஏற்கனவே இருந்துமிராத &lt;br /&gt;அந்த இடம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Yd"&gt;&lt;span class="ze"&gt;===========&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Yd"&gt;&lt;span class="zc"&gt;&lt;/span&gt;&lt;span class="ze"&gt;&lt;b&gt;இன்னும் கொஞ்ச தூரம்&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;வந்து நேரமாகிவிட்டது &lt;br /&gt;&lt;br /&gt;அப்புறமும் &lt;br /&gt;கொஞ்சம் இருந்துகொண்டிருக்கிறோ&lt;wbr&gt;&lt;/wbr&gt;ம் &lt;br /&gt;ஒரு சூழலாக &lt;br /&gt;&lt;br /&gt;இல்லை &lt;br /&gt;ஒரு பருவமாக&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Yd"&gt;&lt;span class="ze"&gt;====================&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Yd"&gt;&lt;span class="ze"&gt;மனுஷ்யபுத்திரனின், “நீராலானது” கவிதைத் தொகுப்பிலிருந்து&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span class="Yd"&gt;&lt;span class="ze"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-2866149950502232218?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/2866149950502232218/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=2866149950502232218' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/2866149950502232218'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/2866149950502232218'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2010/08/6.html' title='எனக்குப் பிடித்த கவிதைகளில் சில.... - 6'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-8517649251704508871</id><published>2010-08-05T19:17:00.000+05:30</published><updated>2010-08-05T19:17:35.484+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விக்ரமாதித்யன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>எனக்குப் பிடித்த கவிதைகளில் சில.... - 5</title><content type='html'>&lt;span class="CSS_UPDATES_UCW_UPDATE_BODY_TEXT" id="col-z13axdmhusnyy10yx04cdhby0puef3cwypw0k"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_UPDATE_TITLE"&gt;தீரவாசத்தில் &lt;br /&gt;நெல் கரும்பு &lt;br /&gt;&lt;br /&gt;கரிசல்பூமியில் &lt;br /&gt;சோளம் பருத்தி &lt;br /&gt;&lt;br /&gt;செவல்காட்டி&lt;wbr&gt;&lt;/wbr&gt;ல் &lt;br /&gt;வேர்க்கடலை தென்னை &lt;br /&gt;&lt;br /&gt;நவீன இலக்கியத்தில் &lt;br /&gt;நடுத்த&lt;wbr&gt;&lt;/wbr&gt;ரவர்க்கம் முற்போக்குகள் &lt;br /&gt;&lt;b&gt;*&lt;/b&gt; &lt;br /&gt;ஓய்ந்த நேரத்தில் &lt;br /&gt;எழுதுகின்றார் &lt;br /&gt;&lt;br /&gt;ஒழிந்த சமயத்தில் &lt;br /&gt;இலக்கியம் செய்கின்றார் &lt;br /&gt;&lt;br /&gt;உருப்ப&lt;wbr&gt;&lt;/wbr&gt;டுமா தமிழ் &lt;br /&gt;இலக்கியம்&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_UPDATE_BODY_TEXT" id="col-z13axdmhusnyy10yx04cdhby0puef3cwypw0k"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_UPDATE_TITLE"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_UPDATE_BODY_TEXT" id="col-z13axdmhusnyy10yx04cdhby0puef3cwypw0k"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_UPDATE_TITLE"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_UPDATE_BODY_TEXT" id="col-z13axdmhusnyy10yx04cdhby0puef3cwypw0k"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_UPDATE_TITLE"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;நடுவழியே  &lt;br /&gt;நல்லது &lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர்கள்&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;துருவசஞ்சாரிகள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_UPDATE_BODY_TEXT" id="col-z13axdmhusnyy10yx04cdhby0puef3cwypw0k"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_UPDATE_TITLE"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;அக்கரையில் &lt;br /&gt;என் தோட்டம் காடு வயல்கள் &lt;br /&gt;&lt;br /&gt;இக்கரையில் &lt;wbr&gt;&lt;/wbr&gt;&lt;br /&gt;என் விடு வாழ்வு மனசு &lt;br /&gt;&lt;br /&gt;நதி &lt;br /&gt;எதிரில்&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;கோயிலில் &lt;br /&gt;தெய்வம் &lt;br /&gt;&lt;br /&gt;சு&lt;wbr&gt;&lt;/wbr&gt;டுகாட்டில் &lt;br /&gt;பிசாசுகள்&lt;wbr&gt;&lt;/wbr&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்குள் &lt;br /&gt;இரண்டும்&lt;wbr&gt;&lt;/wbr&gt;கெட்டான்கள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;அந்த மூடன் &lt;br /&gt;ஏதோ கேட்க &lt;br /&gt;இந்த முட்டாள்  &lt;br /&gt;ஏதோ பதில் சொல்ல &lt;br /&gt;போதும் போதுமென்று &lt;br /&gt;பிராந்திக்கடைக்குப் புறப்பட்டுவிட்டேன் &lt;br /&gt;இ&lt;wbr&gt;&lt;/wbr&gt;டையில் மாட்டிக் கொண்ட நான்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_DELIM"&gt;&lt;/span&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;மென்மை &lt;br /&gt;பூவாயிற்று &lt;br /&gt;&lt;br /&gt;உ&lt;wbr&gt;&lt;/wbr&gt;க்ரம் &lt;br /&gt;தீயாயிற்று&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;*&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;சௌந்தர்யக் கூச்சம் &lt;br /&gt;சாப்பாட்டுக்&lt;wbr&gt;&lt;/wbr&gt;கு தரித்திரம் &lt;br /&gt;&lt;br /&gt;உள்பாவாடைகளின் உலகம் &lt;br /&gt;எனக்கு ரொம்பப் பிடிக்கும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை &lt;br /&gt;தீப்பெட்டி படம் சேகரிக்கிறான் மகன் &lt;br /&gt;நான் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_DELIM"&gt;&lt;/span&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;குணம்குறையென &lt;br /&gt;கூறுபடு&lt;wbr&gt;&lt;/wbr&gt;த்தியாயிற்று &lt;br /&gt;&lt;br /&gt;குணத்&lt;wbr&gt;&lt;/wbr&gt;தைச்சொன்னால் &lt;br /&gt;சந்தோஷம் &lt;br /&gt;&lt;br /&gt;குறைபேசினால் &lt;br /&gt;சங்கடம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;இல்லைக்கிடைக்குறை இடையாமெனில் &lt;br /&gt;முல்லைக்&lt;wbr&gt;&lt;/wbr&gt;கிடைக்குறை முலையாகும்மே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;குழந்தைக்குத்தான் &lt;br /&gt;கு&lt;wbr&gt;&lt;/wbr&gt;ழந்தை மனசு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;பேசுவது  &lt;br /&gt;தத்துவம் &lt;br /&gt;&lt;br /&gt;பேணுவது &lt;br /&gt;லௌகிகம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;அண்ணி மேல் கொண்ட ஆசை &lt;br /&gt;கொழுந்தனைக் குழப்ப &lt;br /&gt;அந்நிய இடமாகும் வீடு &lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;விரும்புவது &lt;br /&gt;நதிக்கரை நாகரிகம் &lt;br /&gt;விதிக்கப்பட்டது &lt;br /&gt;நெரிசல் மிக்க நகரம் &lt;br /&gt;*&lt;br /&gt;கைபட &lt;br /&gt;தளர்வது முலை &lt;br /&gt;கவலைப்பட &lt;br /&gt;தளர்வது மனம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;வி&lt;wbr&gt;&lt;/wbr&gt;தியை நம்பியபோதும் &lt;br /&gt;வெறுமேயிருப்பதில்லை யாரும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_DELIM"&gt;&lt;/span&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;பறத்தல் சந்தோஷமானது &lt;br /&gt;எனினும் &lt;wbr&gt;&lt;/wbr&gt;&lt;br /&gt;பட்டுப் பூச்சிகள்  &lt;br /&gt;மல்பரி இலைகளில்  &lt;br /&gt;தூங்கும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_DELIM"&gt;&lt;/span&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;விழிப்புண்டாக்குதடி &lt;wbr&gt;&lt;/wbr&gt;&lt;br /&gt;வெள்ளிக்கொலுசு மணி &lt;br /&gt;&lt;br /&gt;தாமரையிலைத் தண்ணீர் &lt;br /&gt;ததிங்கிணத்தோ&lt;wbr&gt;&lt;/wbr&gt;ம் கண்ணீர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_EDIT_LINK CSS_UPDATES_UCW_EDIT_COMMENT_LINK"&gt;*&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;கொலுசு &lt;br /&gt;இளமனசின் வெளிப்பாடு &lt;br /&gt;&lt;br /&gt;ஜிமிக்கி&lt;wbr&gt;&lt;/wbr&gt; &lt;br /&gt;பருவவயசின் அடையாளம் &lt;br /&gt;&lt;br /&gt;தங்கவளையல்&lt;wbr&gt;&lt;/wbr&gt; &lt;br /&gt;தாராளவசதி &lt;br /&gt;&lt;br /&gt;முத்துமா&lt;wbr&gt;&lt;/wbr&gt;லை &lt;br /&gt;சொத்து நிறைய &lt;br /&gt;&lt;br /&gt;தாலி செய்து போட்டபின்னே &lt;br /&gt;தர்மபத்தினியோ தட்டழிவோ&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;*&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_EDIT_LINK CSS_UPDATES_UCW_EDIT_COMMENT_LINK"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;முழுதாய் வாழ்ந்து முடிக்க &lt;br /&gt;முன்னூறு வார்த்தைகள் போதும் &lt;br /&gt;இவனோ வார்த்தைகளின் ஊர்வலத்தில் &lt;br /&gt;வழிதவறிய குழந்தை&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;கவிதைக்குள் படியுமா &lt;br /&gt;காதோரச்சுருள்முடி &lt;br /&gt;&lt;br /&gt;வார்த்தைக்குள் வருவாளா &lt;br /&gt;வாயாடி சுந்தரி &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;நீலகண்டம் &lt;br /&gt;அவனுக்குத் தெரியாதா &lt;br /&gt;ஆலகால விஷம் &lt;br /&gt;அவளேன் அலறிப் புடைத்து ஓடிவந்து &lt;br /&gt;அவன் சங்கைப் பிடித்தாள் &lt;br /&gt;கறுத்த கழுத்து &lt;br /&gt;காமத் தழும்பு &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;*&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;கவிதைகள் அனைத்தும் விக்ரமாதித்யன் கவிதைத் தொகுப்பிலிருந்து தொகுக்கப்பட்டது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;நன்றி - கென் மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_TEXT_AND_AUTHOR"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COMMENT_SPAN"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_UPDATE_BODY_TEXT" id="col-z13axdmhusnyy10yx04cdhby0puef3cwypw0k"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_UPDATE_TITLE"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-8517649251704508871?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/8517649251704508871/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=8517649251704508871' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/8517649251704508871'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/8517649251704508871'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2010/08/5.html' title='எனக்குப் பிடித்த கவிதைகளில் சில.... - 5'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-1719579468463194851</id><published>2010-08-05T09:51:00.000+05:30</published><updated>2010-08-05T09:51:17.008+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>வினையூக்கி, அய்யனார் மற்றும் மாயக்கண்ணாடி அல்லது சென்ஷியின் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா கூடவே இருவ‌ர்.....!</title><content type='html'>&lt;a href="http://bp1.blogger.com/_6cnGY1UczhY/SCiOkUrW-tI/AAAAAAAAAOA/IP5JnMY25nA/s1600-h/1.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5199562524476242642" src="http://bp1.blogger.com/_6cnGY1UczhY/SCiOkUrW-tI/AAAAAAAAAOA/IP5JnMY25nA/s400/1.jpg" style="display: block; margin: 0px auto 10px; text-align: center;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌ உல‌க‌ம் முழுவ‌தும் முகம் பார்க்கும் சின்னஞ்சிறிய‌ க‌ண்ணாடிக‌ளால் ஆன‌து. த‌ன்னைத்தானே நேசிக்கத் தொட‌ங்க‌ க‌ண்ணாடி த‌ருகின்ற‌ பிர‌ச்சார‌ங்க‌ள் இத‌ன் சாப‌ங்க‌ளாய் போன‌து. ஊரின் மனநிலைகளில் உடைந்த‌ க‌ண்ணாடி துண்டுக‌ள் ஆயிர‌ம் கதைக‌ளை காட்டும் வ‌ல்ல‌மை கொண்ட‌து. வாழ்வின் ஒரு துளி தொட‌க்க‌த்திலிருந்து ஆர‌ம்ப‌மாகும் த‌ண்ணீரின் பிர‌திப‌லிப்பை விட‌ வ‌ல்ல‌மையாக‌ க‌ண்ணாடி மாறியிருக்கிற‌து. ஆதாம் வம்சத்தினர் ஏவாளின‌த்திற்கு அடுத்த‌ப‌டியாக‌ பாச‌ம் வைத்திருப்ப‌து க‌ண்ணாடியின் மேல்தான். ஏவாள் வ‌ர்க்க‌த்தின‌ரோ ஆதாமிற்கு முன்பிருந்தே க‌ண்ணாடியை தெரிந்து வைத்திருப்பது போல் க‌ண்ணாடியை காணும்போது ஆண்க‌ளை ம‌ற‌ந்து போகிறார்க‌ள். உல‌கின் அத்த‌னை நிலைக்க‌ண்ணாடிக‌ளும் உடைந்து நொறுங்கி அழிந்த‌பின்பு பெண்க‌ளின் இயல்புக்கு மாறாக‌ பொறாமை ம‌றைந்து போகும். உண்மையாய் ம‌ற்ற‌வ‌ரை நேசிக்க‌த்தொட‌ங்குவ‌ர். ஏவாளின் அழகை எவளும் அறியாத‌வ‌ரை ஆதாமுக்கு க‌வலையில்லை. க‌ண்ணாடி ஒரு போதை ம‌ருந்து. பார்வைக‌ளின் மூல‌ம் த‌ன்னைத்தானே விழுங்கிச்சாப்பிட்டும் ப‌சி அட‌ங்காத‌ விப‌ரீத‌ போதை. ம‌னித‌னின் பார்வை ருசியை அதிக‌ம் அனுப‌வித்த‌ பெரிய‌ விருந்துக்கார‌ன். க‌ண்ணாடியை முத‌லில் க‌ண்டுபிடித்த‌வ‌ன் ஒரு மிக‌ப்பெரிய‌ சூனிய‌க்கார‌னாயிருந்திருக்க‌ வேண்டும். கண்டிப்பாய் சூனியக்காரிக்கு இத்தனை தைரியம் கிடையாது. தன் பிம்ப சிறையில் ஆயுள் முழுதும் மாட்டி அதனுடன் வாழ துடிக்கும் தைரியம் எந்த சூனியக்காரிக்கும் கிடையாது. விட்டு வில‌காது, வில‌க‌ நினைக்காது, தூங்கும்போதும் திரும்பிப்பார்க்க‌ச் சொல்லும் செய‌லை செய்ய‌வைக்கும் அத்த‌னை மோச‌மான சூனிய‌க்கார‌னின் ஒத்திகை அது. அதிலும் மிக‌ வெற்றிக‌ர‌மாக‌ நிறைவேற்றி முடிக்க‌ப்ப‌ட்ட‌ கொடூர‌மான‌ நிக‌ழ்வின் முத‌ல் ப‌குதியில் க‌ண்ணாடி உருவான‌து. ம‌னித‌ன் அழ‌த்தொட‌ங்குவதைக்கூட‌ க‌ண்டு ர‌சிக்கத் தொட‌ங்கினான். முகக்கண்ணாடியின் ரசம் தீர்ந்து உதிர்ந்து போகும் நேரத்தில் வெளிப்புறத்து காட்சிகள் தெரிய ஆரம்பிக்கிறன. ஆனால் அதற்கு முன்பே மனிதன் கண்ணாடியை மாற்றி விடுகின்றான். உண்மையை அருகில் காணும் தைரியம் ரசத்தோடு பொய்யாய் கலக்கிறது. கண்ணாடி மீது எச்சில் துப்பும் மனநிலையில் இருந்த எல்லோருமே அதை தனது சோகமென சொல்லிக்கொண்டு வாழ்கின்றனர். நீரில் மித‌ந்த‌ ம‌னித‌ன் நில‌ம் ஏறிச்செல்வ‌தை காண‌ப்பிடிக்காத‌ நீர்மூல‌மே க‌ண்ணாடியாக‌ மாறி கொடுமைப்ப‌டுத்த‌ தொட‌ங்கியிருக்க‌க்கூடும் என‌வும் தெளிவான நீரோடையில் முகம் காணும் தாமரையை காண்கையில் நினைக்க‌த்தோன்றுகிற‌து. நீரின் ச‌ல‌ன இயைபுகள் அமைதிப்ப‌டும் வேளையில் மீன்க‌ள் நீந்துதலை தியானமாக்குகின்றன‌. அத‌ற்கு க‌ண்ணாடிக‌ளைப்ப‌ற்றிய‌ க‌வ‌லைக‌ள் இல்லை. ம‌னித‌ர்க‌ளிட‌ம் மாட்டி க‌ண்ணாடிப்பெட்டிக‌ளில் அடைப‌டாத‌வ‌ரை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அவளுக்கு அந்த நிகழ்வு புதிதாக இருந்தது. அழகாயிருக்கிறோமா என்ற கேள்விக்குறியை சந்தேகக்குறிப்பாக காண முயன்றதின் விசித்திரம். சித்திரத்தன்மை குறியீடுகள் கண்ணைக்கவர வைத்த கடைசி நிகழ்வின் முதல் அத்தியாய முயற்சி தடைபட நேர்வது கண்டு விழிகள் விரிந்தன. பிரதிநிழல் கிடைக்காமல் இருப்பது ஆரம்பமான நேரத்தில் நீர்த்தயலியலான பாதரசம் தீர்ந்துபோனதாய் தோணவைத்தது. மெல்லிய காற்றின் அலைச்சலை கணுக்காலுயர திரைகள் எட்டிப்பிடித்து ஏமாந்து திரும்பி சென்றது பிம்பமாய் மாறி சேமித்து மறைந்தது. அந்தநாளின் முதல் அச்சம் அங்கு ஆரம்பமாக தொடங்கியிருந்தது. இருந்தும் ஒருமுறை நிச்சயம் செய்துக்கொள்ளும் நோக்கில் மீண்டும் பார்க்க, ஆம்..! சத்தியமாய் அந்தக் கண்ணாடியில் அவளைக் காணவில்லை. அவளை மட்டும் காணவில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஜெனிக்கு ஆச்ச‌ரிய‌ம் ப‌ய‌மாக‌ முளைவிட‌த்தொட‌ங்கியிருந்த‌து. தின‌மும் த‌ன் அழ‌கை பார்க்கின்ற‌ நிலைக்கண்ணாடி இன்று தன் உருவம் தொலைத்து நின்ற‌து வ‌ருத்த‌மாக‌வும் இருந்த‌து. ச‌ப்த‌மில்லாம‌ல் க‌ண்ணாடியை உறுத்துப்பார்த்துக்கொண்டிருந்த‌வ‌ள் மெல்ல‌ க‌ண்ணாடியின் அருகில் ந‌க‌ர்ந்தாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;காணாமல் போனவர்களின் பட்டியலில் இணைக்கவியலாத பிரதிநிழலை தேட எந்த முயற்சியைக்கொள்வது. எதிரில் த‌ன் உருவ‌த்தை காண‌வில்லை. க‌ட‌லென்றும், ம‌லையென்றும், ம‌ல‌ரென்றும், க‌ய‌லென்றும் உருவ‌க‌ப்ப‌டுத்திக்கொண்டாடிய‌ த‌ன் அசைவுக‌ளை காண‌வில்லை. த‌ன் க‌ண்க‌ள் ஏமாற்றாத‌ தொலைவில் உள்ள‌ பிம்ப‌த்தை காண‌வில்லை. நேற்றிரவு தனக்குத்தானே கொடுத்துக்கொண்ட முத்தத்தில் மயங்கி ரசம் அதர பிம்ப‌த்தை ந‌ழுவவிட்டிருந்தால் மீண்டும் எடுத்து ஒட்ட‌ வைக்க‌ இய‌லுமா என்று எண்ண‌ம் தோன்றி புன்ன‌கையைப் பெற்று ம‌றைந்து சென்ற‌து.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;க‌ண்ணாடியின் அருகில் ந‌க‌ர்ந்த‌ ஜெனியின் க‌ண்க‌ளுக்குள் புகை ம‌ண்ட‌ல‌ம் தோன்றி ம‌றைந்த‌ உண‌ர்வு ஏற்ப‌ட்ட‌து. பிடிமான‌மாக‌ க‌ண்ணாடியை பிடிக்க‌ப்பார்த்த‌ அவ‌ள் கைக‌ள் ச‌ட்டென்று பின்வாங்கிக்கொண்ட‌து. காரணம், அவ‌ள் கைக‌ள் க‌ண்ணாடியை தாண்டி உள்நுழைந்து சென்ற‌து. ஊர்ஜித‌ப்ப‌டுத்திக்கொள்ள‌ த‌ன் வ‌ல‌க்கையின் வெண்டை விர‌ல்க‌ளில் ஆள்காட்டி விர‌லை க‌ண்ணாடியில் மெல்ல‌த்தொட‌ ந‌க‌த்தில் ஆர‌ம்பித்து முத‌ல் க‌ணு, இர‌ண்டாம் க‌ணு தாண்டி விர‌ல் உள்ளே சென்று கொண்டிருந்த‌து. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;மாய‌ங்க‌ள் ப‌ற்றிய‌ க‌தைக‌ள் அறிவிய‌லுக்கெட்டாம‌ல் அறிவிலேற்றிக் கொண்டாடிய‌ வ‌ய‌துக‌ளில் உருவ‌ம் க‌ண்ணாடி தாண்டி ஊடுருவி சென்ற‌து அவ‌ள‌து அறிவிற்கெட்டிய‌து. கண்ணாடியில் பிம்ப‌ம் தொலைத்த‌ அதிர்ச்சி தொலைந்து போய் க‌ண்ணாடி பிம்ப‌த்தை ஒளித்து வைத்துள்ள‌தோ என்று தோண‌ வைத்த‌து. விர‌ற்க‌டை அள‌வுக‌ள் தாண்டி சென்ற‌ மாய‌க்க‌ண்ணாடியில் உள்ளே நுழைந்து பார்த்தால் மாய‌ உல‌க‌ம் ஏதும் இருக்குமோ என்று எண்ணினாள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;கார்த்திக்கிடம் இந்த ஆச்சரியத்தை பகிர்ந்து கொள்ள நினைத்து ஜெனி, கார்த்தி தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த அறைக்குள் பறந்து சென்றாள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx&lt;br /&gt;xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;"சீக்கிரம். வார்த்தைகள் தீர்வதற்குள் நிகழ்வுகளை முடிக்க வேண்டும்"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"நாம் இப்போது எதற்காக இங்கு வந்தோம்"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"தெரியவில்லை. ஆனாலும் நம்மை தனிமையில் விடுவதே இவனது வேலையாகி விட்டது"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"இவனது செய்கை எனக்கு மடத்தனமாக படுகிறது."&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"இருக்கலாம். ஆனால் இவன் காதலிப்பவன். இவர்கள் எப்போதுமே இப்படித்தான்"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"நம்மை ஏன் இங்கு வரவழைத்தான்"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"இது எனக்கு சம்மந்தமில்லாத கேள்வி"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"பிறகு உன்னிடம் நான் என்னதான் கேட்பது"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"அமைதியை விட சிறந்த பாஷையை நீ அனுபவித்ததுண்டா"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"நீ இப்படியே பேசிக்கொண்டிருந்தால் மௌனம் எனது பாஷையாகிவிடும்"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"வேண்டாம். இந்த உலகத்தின் அமைதியிலிருந்துதான் எனக்கு விடுதலை வேண்டும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;உன்னிடமிருந்து அல்ல"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"என்னிடம் நீ என்ன எதிர்பார்க்கிறாய்"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"எதையும் எதிர்பார்க்காததுதான் காதல் என்று உன்னிடம் இதுவரை நான் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சொன்னதில்லைதான்.. இப்போது உணர்கிறேன்"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"தனிமையில் இப்படித்தான் பேசியே பொழுதை கழிக்க எண்ணமா"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"உன் கண்கள் என்னை பேசவிடாமல் செய்ய முயற்சிக்கின்றன. அதிலிருந்து தப்பிப்பது பெரும் பாடாய் உள்ளது"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"நான் கண்களை இப்போது மூடிக்கொள்ளப்போகின்றேன்"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"அது உனக்கு மிகவும் சிரமம். உனது கண்கள் என்னை தேடுவதை உணர முடிகிறது"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ஆரம்பித்துவிட்...."&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"எந்த சப்தம்"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"முற்றுப்புள்ளி வைக்கும் சப்தம்" என்று கூறியவாறே அவசரமாய் அவளை இறுக்கி அணைத்து உதட்டில் முத்தத்தை தொடங்.... .&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;நான் தள்ளி அமர்ந்து முடிவிலாது நீளும் அந்த முத்தத்தை ரசிக்கத் தொடங்கினேன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-1719579468463194851?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/1719579468463194851/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=1719579468463194851' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/1719579468463194851'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/1719579468463194851'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2010/08/blog-post.html' title='வினையூக்கி, அய்யனார் மற்றும் மாயக்கண்ணாடி அல்லது சென்ஷியின் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா கூடவே இருவ‌ர்.....!'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_6cnGY1UczhY/SCiOkUrW-tI/AAAAAAAAAOA/IP5JnMY25nA/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-1207334028944416959</id><published>2010-07-28T18:25:00.001+05:30</published><updated>2010-07-28T18:26:27.434+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>கிளைத்தழுவல்கள்</title><content type='html'>இளமை குறையாத நினைப்புடன்&lt;br /&gt;மரமொன்று &lt;br /&gt;தீவிரமாய்&lt;br /&gt;இலையுதிர்த்துக் கொண்டிருந்தது&lt;br /&gt;வசந்தம் விட்டுப்போகாதென்ற சொல்லுடன்.&lt;br /&gt;தோகை செத்துப்போகாத&lt;br /&gt;மயிலிடமிருந்து &lt;br /&gt;இறகொன்று பறித்துவந்தாள்&lt;br /&gt;பிரிந்த சுமை குறையுமென்ற சலிப்புடன்.&lt;br /&gt;தீராத வார்த்தைகளுக்குள்&lt;br /&gt;அழைத்து &lt;br /&gt;அவளின் தயக்கத்துடன்&lt;br /&gt;புணர்ச்சிக்குத் தயாராகிறான்&lt;br /&gt;காமம் காத்திருந்தது நடுக்கத்துடன்.&lt;br /&gt;இடைவெளி இருக்கிறதென்ற &lt;br /&gt;நம்பிக்கையில்&lt;br /&gt;ரகசியங்கள் சுமந்து நடக்கிறார்கள் மனிதர்கள்.&lt;br /&gt;முலைக்குள் &lt;br /&gt;வாய் அடக்க &lt;br /&gt;நினைத்தாலும்&amp;nbsp; - சர்வேசா&lt;br /&gt;காம்பளவே பால் சுரக்கும்.&lt;br /&gt;*&lt;br /&gt;*&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-1207334028944416959?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/1207334028944416959/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=1207334028944416959' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/1207334028944416959'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/1207334028944416959'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2010/07/blog-post_28.html' title='கிளைத்தழுவல்கள்'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-8666453969754261493</id><published>2010-07-20T05:29:00.000+05:30</published><updated>2010-07-20T05:29:04.316+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரொம்ப முக்கியம்'/><title type='text'>லூசு டிங்கா</title><content type='html'>அவள் என்னை எப்பொழுது கடைசியாகப் பெயர் சொல்லி அழைத்தாள் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். பெயர் சொல்லி அழைத்தல் அவளுக்குப் பிரியமானதாக முன்பு இருந்தது. யாரும் பார்த்துவிடுவார்களோ அல்லது கேட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் மெல்ல என் காதிற்கு மாத்திரம் கேட்கும் விதத்தில் என் பெயரை உச்சரித்து ஓடிப்போனவள், இப்போதெல்லாம் போடா, வாடா போன்ற டாத்துவங்களையும், நாய், குரங்கு, எருமை போன்ற விலங்குத்துவங்களையும், நெட்டக்கொக்கு, சோடாப்புட்டி, ஒல்லிப்பிச்சான் போன்ற தனித்துவங்களையும் சொல்லி சத்தமாய் கொஞ்சுதலை வழக்கப்படுத்திக்கொண்டுவிட்டாள். அதிகபட்சப்பிரியமாய் கிடைக்கும் அதீத முத்தத்தின் ஓசை ரீங்காரித்தலில் எல்லாவற்றையும் சற்றே மறந்து திளைத்து மற்றுமொரு முத்த ஓசைக்கு காக்க வேண்டியதாகிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;முத்தம் - காதல் விதைக்கு கிடைக்கும் மழைத்தூறலாய் இருக்குமோ.. முத்தம் கிளைத்து கிளைத்து பல்கி மரமாகி முளைப்பதும் பழுப்பதும் உதிர்வதும் முத்தமாகவே இருக்கின்றன. முத்தம் பற்றி எழுத ஆரம்பிக்கையில் அவளது எந்த முத்தத்திலிருந்து ஆரம்பிப்பது என்ற அச்சத்திலேயே இன்றைய தினமும் போய்விடுமா என்று தெரியவில்லை. முத்தத்தில் என்ன அதிசயம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் அவளது ஒரு முத்தத்திற்கும் இன்னொரு முத்தத்திற்கு நிறைய வித்தியாசம் இருக்கும் என்று நம்புகிறேன். தேவைக்கு அதிகமாய் முத்தம் கிடைத்ததாய் நான் நம்பியதில்லை. என்றேனும் அப்படி தேவைக்கு அதிகமான முத்தம் வந்துவிட்டதாகக் கருதி போதும் என்று கூறிவிட்டால் அடுத்து கழியும் ஏழு நாட்களை கொடுத்த முத்தங்களைப் பற்றி ஞாபகப்படுத்திக்கொண்டும் நினைவில் நின்ற சப்தங்களை மெல்ல எழுப்பிக்கொண்டும் கழிக்க வேண்டி வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பூச்சாண்டி அல்லது பயங்காட்டுதல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் அவளுக்கும் அதிகபட்சமாய் மூன்று அல்லது நான்கு வயது வித்தியாசமிருக்கும். அவளது ஐந்தாவது வயதிலேயே எனக்கு அத்தை உறவுமுறை கொண்டவர்கள் யாரேனும் வீடு வந்தால் இவளிடம் என்னைக் காட்டி இவனைக் கட்டிக்கிறயா என்று கேட்டு பயமுறுத்துவதே முக்கிய வேலையாய் இருந்தது. அவளது சிணுங்கலுடன் மாட்டேன் போ என்ற அழகு, ஊர் முழுக்கப் பரவி வீட்டிற்கு வரும் காலையில் பால்காரன் முதற்கொண்டு மறுநாள் காலை பெண்கள் வைத்துக்கொள்வதற்காக இரவு பூக்கட்டி கொண்டு வரும் சாந்தி அக்கா வரையிலும் ‘உன் மாமாவை கட்டிக்கிறியா?’ என்று கேட்டு இவளை கொடுமை செய்வதே வேலையாகிப்போனது. ஒரு கட்டத்தில் இப்படி கேட்பது சற்று குறைந்து போயிருந்த நேரத்தில் நாங்கள் வளர்ந்து விட்டது உறைத்தது. அப்போது அவளது கண்கள் மிகப்பெரியதாக மிக மிக அழகாக இருந்தன. இப்போது யாரேனும் இவளிடம் சென்று நிஜமாகவே உன் மாமாவைக் கட்டிக்கிறியா என்று கேட்க மாட்டார்களா என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. இவளது கண்கள் நிறையப் பேசுகின்றன. நிறைய கேட்கின்றன. அவளது தோழிகள் புடைசூழ ஒரு ராஜகுமாரி போல கிராமத்திற்குள் நகர்வலம் செல்கிறாள். சுயம்வரத்துக்கான அழைப்பில் காத்திருக்கும் பல்லோரில் ஒருவனைப் போல அவள் எனக்கு வந்து சூடப்போகும் மாலைக்காக காத்திருக்கிறேன் என்பது போன்ற எண்ணங்கள் வந்து வந்து சென்றது. நான் சென்று என்னைக் கட்டிக்கிறேன்னு சொல்லு என்று கேட்கலாம். ஆனால் ஊரார் களவாணிப்பய என்று சொல்லிவிடுவார்களோ என்ற கவலையும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;கனவில் கீழே விழுதல் என்பது இப்போதெல்லாம் சகஜமாகிவிட்டது. மேலிருந்து கீழே விழும்போது கால்கள் தொய்ந்து இருட்டுக்குள் செல்கிறது. பிடிமானத்திற்காய் கைகள் காற்றில் துழாவி ஒரு ஆணியை அல்லது ஏதோ ஒரு இரும்பைப் பிடித்துக்கொள்கிறது. கால்கள் இழுபடும் வேகத்தில் பற்றிய கைகளில் ரத்தம் கிழிக்க வலியுடன் கொப்புளிக்கும் ரத்தத்தை பார்த்தபடி கீழ்ழ்ழ்ழ்ழ்ழே போய்க்கொண்டிருப்பேன் நான். தொடர்ந்த கனவுதான். மாறப்போவதில்லை. கீழே எங்கு போய் விழுவேன் என்று தெரிந்துகொள்வதற்கு முன்பே ஆணி கிழித்த வலி அதிகமாக, படுக்கையை விட்டு எழுந்துவிடுகிறேன். என்றாவது ஒரு நாள் கீழே விழுந்தபின் என்ன ஆகிறது என்று தெரிந்து கொள்ளவேனும் முழுமையாய் கனவைத் தொடர நினைத்துக்கொண்டிருக்கிறேன். கூடுமானவரை கனவு கலைந்து படுக்கையைவிட்டு எழுந்த நொடியிலிருந்து அந்த கனவு எப்படி வந்திருக்கும் என்று யோசிப்பதை விட எப்படி முடிந்திருக்கும் என்று யோசித்துப் பார்ப்பதே அதிகமாகிவிட்டது. மீண்டும் தூங்கினால் அதே கனவு கிடைக்குமா அல்லது வேறு ஏதும் புதிய கனவு கிடைக்குமா என்று தெரிவதில்லை. ஆனாலும் தூக்கம் வரும்வரை மீண்டும் புரண்டு படுத்தேனும் கடைசியாய் மிச்சமிருக்கும் அந்த கலங்கலை பத்திரமாய் நினைவோட்டங்களில் மிதக்கவிட்டபடி படுத்திருப்பேன். வெகு அபூர்வமாய் அவள் சிரித்தபடி வந்து நின்று முகத்தை வெகு அருகில் என் முகத்தருகே கொண்டுவந்த பொழுதுகளும் உண்டு. மறுநாள் அவளிடம் இந்தக் கனவை சொன்னால் ஒரு முத்தம் நிச்சயம். கனவு அடுக்குகளில் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அடுக்குகள் மற்றொருவர் நம்மிடம் வந்து வைத்து நம்மை அவர்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றுகிறார்கள் என்றும் படம் வந்திருக்கிறதாம். இந்த வாரமேனும் சென்று பார்த்துவிட நினைத்துக்கொண்டிருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;பலத்த சிரிப்புடன், இப்பல்லாம் யாரும் குசு விட்டாக்கூட எனக்குத் தெரிஞ்சுடுது என்றார் அவர். ஏன் எல்லாரும் உன் முகத்துக்கு முன்னாடி வந்து விடுறாங்களா என்று யதேச்சையாகத்தான் கேட்டேன். முகம் சுண்டிப்போனது அவருக்கு. நானும் குசு விட்டதாக நினைத்துவிட்டாரோ என்னமோ... !?&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;புனைவு என்ற சட்டத்துக்குள் அடங்கும் வார்த்தைகளில் அடங்காமல் திமிறும் ஒன்றே ஒன்று வாழ்க்கை மாத்திரம்தான் என்று தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றிரவு தூக்கம் வராமல் யோசித்துக்கொண்டிருந்தவற்றை அவளிடம் வண்ணம் சேர்த்து சினிமாக்கதைகளைப் போல மாற்றித் தொகுத்து அவளிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அவளைப் பற்றி வந்த அத்தனை இடங்களிலும் அவளிடமிருந்து ஒரு புன்முறுவல் வந்து கொண்டிருந்தது. முடித்தபின் ஏக்கமாய் அவளது முகத்தைப் பார்க்க, ‘லூசு டிங்கா’ என்று சொல்லி கொட்டிவிட்டுச் சென்றாள் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-8666453969754261493?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/8666453969754261493/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=8666453969754261493' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/8666453969754261493'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/8666453969754261493'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2010/07/blog-post_20.html' title='லூசு டிங்கா'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-8738880914967385048</id><published>2010-07-01T16:44:00.000+05:30</published><updated>2010-07-01T16:44:47.233+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மததுவேஷம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நம்பிக்கைகள்'/><title type='text'>வால்பையன் மற்றும் ராஜனுக்கு...</title><content type='html'>வால் பையன் மற்றும் ராஜனுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் உங்கள் இடுகைகளில் செய்கின்ற செய்துகொண்டிருக்கின்ற விபரீதங்கள் பற்றி உங்களுக்குத் தெரிகிறதா இல்லையா..? உங்களின் மத துவேஷம் என்பது மனிதத்தன்மை தாண்டியுள்ளது. மதசகிப்புத்தன்மை கொண்ட நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் வகையில்தான் உங்களின் சமீபத்திய இடுகை உள்ளது. உணர்ந்து எழுதுகிறீர்களா இல்லை வழக்கம்போல வாந்தி எடுக்கிறீர்களா என்று தெரியவில்லை.&amp;nbsp; உங்களுடைய பதிவு அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆயினும் நண்பர்கள் மூலமாக உங்கள் பதிவை படித்து அதிர்ச்சியடைந்தேன். பின்னூட்டங்களிலும் வழக்கமான உங்கள் வக்கிரபுத்திதான் ஓடிக்கொண்டிருக்குமென்று நம்புகிறேன். கடவுளை நம்புபவர் நம்பாதவர் என்ற கொள்கை ரீதியான அல்லது தத்துவ ரீதியான உரையாடல் விவாதங்களைத் தாண்டி உங்களின் சொல்லாடல்கள் அனைவரையும் துன்புறுத்தும் ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களது சமீபத்திய இடுகையை எடுத்துவிடுங்கள். மன்னிப்பும் கேட்டுவிடுங்கள். எச்சரிக்கையாக அல்ல.... அன்பாக வேண்டிக் கேட்டுக்கொள்கின்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;என் கெண்டை காலு மசுரும் மன்னிப்பு கேட்காது. என் கு-சு முடியும் நிக்காது அப்படியென்ற வழமையான சொலவடைகள் மாத்திரமே உங்களிடமிருந்து கிடைக்குமெனில் மன்னிக்க...!&amp;nbsp; நீங்கள் உணர்ந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கின்றது. இதுவும் எச்சரிக்கை அல்ல வால்பையன் என்ற நபரின் மீது நான் வைத்திருக்கும் மரியாதை மாத்திரமே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-8738880914967385048?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/8738880914967385048/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=8738880914967385048' title='37 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/8738880914967385048'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/8738880914967385048'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2010/07/blog-post.html' title='வால்பையன் மற்றும் ராஜனுக்கு...'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><thr:total>37</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-9122776034860025231</id><published>2010-06-10T12:40:00.001+05:30</published><updated>2010-06-10T12:41:42.411+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>தருணங்களின் எதிர்பார்ப்பு</title><content type='html'>தருணங்கள்&lt;br /&gt;தங்களை தன் வசப்படுத்தியிருக்கின்றன&lt;br /&gt;தம்மை - நம்மிடம்&lt;br /&gt;பெருங்காதலை&lt;br /&gt;கொண்ட விருப்பை&lt;br /&gt;அபரிதமான அன்பை&lt;br /&gt;வருகையிலோ அருகாமையிலோ நினைவினிலோ&lt;br /&gt;தருணங்களின் வசம் ஒப்படைத்துவிட்டோம்&lt;br /&gt;ஏதோ&lt;br /&gt;ஒரு தருணத்தில்&lt;br /&gt;அமைதியிழந்து போகையில்தான்&lt;br /&gt;நாம் எத்தனை நிம்மதியாயிருந்தோமென&lt;br /&gt;தோன்றுதல் மறக்கப்படுகிறது&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-9122776034860025231?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/9122776034860025231/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=9122776034860025231' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/9122776034860025231'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/9122776034860025231'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2010/06/blog-post_10.html' title='தருணங்களின் எதிர்பார்ப்பு'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-8954881772716804865</id><published>2010-06-08T13:17:00.002+05:30</published><updated>2010-06-08T15:01:25.813+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மன்னிப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புருனோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>டாக்டர் புருனோவிடம் பகிரங்க மன்னிப்பு</title><content type='html'>மன்னித்துவிடுங்கள் டாக்டர் புருனோ..... எனது &lt;strike&gt;நீக்கப்பட்ட&lt;/strike&gt; இடுகையில் ஆணாதிக்கத் திமிரென்று&amp;nbsp; உங்களை வகைப்படுத்தியிருந்தது உங்களுக்கு எத்தனை மனக்கசப்புகளைத் தந்திருக்கும் என்று என்னால் இப்போது புரிந்துகொள்ள முடிகின்றது. மன்னித்துவிடுங்கள் டாக்டர் புருனோ.....&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் பொதுவாக கள்ளக்காதல் குறித்த உங்கள் கருத்தை (இதை இப்படி குறிக்கலாமா என்று சந்தேகமாய் இருக்கிறது. இந்த குறிப்பும் தவறென்றால் மன்னித்துவிடுங்கள் டாக்டர் புருனோ....) கூகிள் சுட்டிகளுடன் கொடுக்கப் போக, அதற்கு முன்பும் பின்பும் பதிவுலகம் சார்ந்த டிவிட்டுக்கள் இருக்கப்போக, நீங்கள் குறிப்பிட்ட நட்பின் துரோகத்தை நான் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டேன் என்று இப்போது புரிகிறது. அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய டிவிட்டுகளில் நீங்கள் குறிப்பிட்ட பைத்தியக்காரன் பதிவர் பைத்தியக்காரனாக இருக்கும் வாய்ப்பும் இல்லை என்று புரிகிறது. டிவிட்டர் மற்றும் பிளாக்கர் என்பது தனித்தனி தளங்கள்.. அது வேறு இதுவேறு என்று புரிந்துகொண்டேன். டிவிட்டரில் இடப்படும் கருத்துகள் எதுவும் ப்ளாக்கர் எனப்படும் பதிவர்களை குறித்ததல்ல என்று உங்கள் விளக்கத்தின் மூலம் புரிந்துகொண்டேன்.. மன்னித்துவிடுங்கள் டாக்டர் புருனோ.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;//முதலில் எழுதிய டிவிட் கூட டிவிட்டரில் தான் அழிக்கப்பட்டது. ஆனால் பிரண்ட் பீடில் அப்படியேதான் உள்ளது. அந்த டிவிட்டை மட்டும் friendfeedல் கண்டவர்கள் அன்றே அளிக்கப்பட்ட என் விளக்கத்தை காணவில்லையா ?//&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிகமாய் டிவிட் உபயோகப்படுத்தாதின் குறைபாடு இப்போது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. டிவிட் குறித்த போதாமையென்ற அங்கலாய்ப்புடன் இதை என்னால் தீர்த்துக்கொள்ள இயலவில்லை. ஆயினும் நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன். இந்த டிவிட் அங்கங்கு பரவியோ அல்லது எனக்கு மாத்திரம் நேராகவோ வந்து சேர்ந்தது. உங்கள் மேல் மிக மிக அதிகளவு மதிப்பு கொண்டிருந்த காரணத்தினால், நீங்களா இப்படிப் பேசினீர்கள் என்ற உச்சபட்ச எரிச்சலில் அவ்வாறு எழுதிவிட்டேனென்று இப்போது என்னால் உணர முடிகிறது. மன்னித்துவிடுங்கள் டாக்டர் புருனோ.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;இப்பொழுதும் என் நிலை அதே தான் :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&amp;nbsp;&amp;nbsp; 1. இந்த டிவிட் ஒரு பொது கருத்தை குறிப்பது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&amp;nbsp;&amp;nbsp; 2. இது டிவிட்டரில் எழுதப்பட்டது. பதிவில் எழுதப்பட்டது அல்ல&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&amp;nbsp;&amp;nbsp; 3. இதை யாருடனாவது நீங்கள் தொடர்பு படுத்தினால் - அது உங்கள் கருத்து ; அது உங்கள் கற்பனை. அதற்கு நான் பொறுப்பல்ல&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் படித்தபின்பும் இப்பிரச்சினையில் நான் ஈடுபட்டுக்கொண்டிருப்பது குறித்த அசூயை என் உடலெங்கும் பற்றிப்படர்ந்துக் கொண்டிருக்கிறது. என்னை மன்னித்துவிடுங்கள் டாக்டர் புருனோ.....&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் வரிக்கு வரி மன்னிப்பு கேட்க மனம் விரும்புகிறது. ஆனால் என் மதிப்பிற்குரிய அண்ணன் உண்மைத்தமிழன் பதிவை விட பெரியதாய் போய்விடும் அபாயம் நிலவுவதால், நீங்கள் கேட்ட இரு கேள்விகளுக்கு நான் போய் விடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;1. உங்களின் உண்மையான பெயர் என்ன ? நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் ? என்ன வேலை செய்கிறீர்கள் ? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் பெயர் பியார். ஷேக் ஜபருல்லாஹ். பதிவுலகில் சென்ஷி என்ற புனைபெயரில் உலவுகின்றேன். இதுவரை எனக்கான போலி ஏதும் வராத வரையில் சென்ஷி நான் மாத்திரம்தான் என்று உறுதிப்படுத்துகின்றேன். தற்சமயம் ஐக்கிய அமீரகத்தில் ஷார்ஜாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அலுவலக மேற்பார்வையாளராகப் பணிபுரிகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;உங்கள் புரோபைல் புகைப்படத்தில் இருப்பது நீங்கள் அல்ல என்றே நினைக்கிறேன். அது தான் இவ்வளவு சந்தேகமும்.&amp;nbsp; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைதான். எனது ப்ரொஃபைல் புகைப்படத்தில் இருப்பது தமிழ்த் திரைப்பட நடிகர் நாகேஷ்.&amp;nbsp; நான் அமீரகத்தில் சிற்சில பதிவர் சந்திப்புகளில் கலந்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கு வசதிப்படின் எனது புகைப்படத்தையும் தனிப்பதிவில் ஏற்றிவிடுகின்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஆனால் என்னிடம் கேள்வி கேட்பது யார் (நிஜ நபரா, அல்லது அனானியா) என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புவது தவறல்ல என்று நினைக்கிறேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைதான் டாக்டர் புருனோ.. இன்னமும் நீங்கள் என்னை நம்பவில்லையென்றால் அடுத்த விடுமுறையில் இந்தியா வரும்சமயம் நிச்சயம் உங்களை நேரில் சந்தித்து உறுதிப்படுத்திக் கொள்கின்றேன். இப்போது என்னால் இதற்கு மேல் உறுதிசெய்ய இயலாமைக்கும் சேர்த்து என்னை மன்னித்துவிடுங்கள் டாக்டர்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;2. இந்த பிரச்சனையை முதலில் கையில் எடுத்த பலரும் முடித்துக்கொள்ளலாம் என்று கூறியபின்னரும் நீங்கள் மட்டும் விடாமல் இந்த பிரச்சனையை வளர்க்க வேண்டும் என்று நினைப்பது ஏன் ??&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யோசிக்க வைக்கும் கேள்விதான் டாக்டர். ஒருவேளை நான் இன்னமும் பிரபல பதிவர் ஆகவில்லையென்ற உள்ளெரிச்சல் என்னை இப்படி உந்தித் தள்ளுகிறதா என்று தெரியவில்லை. இனி இந்த பிரச்சினையில் ஈடுபடும் எண்ணம் அதிகம் வராது என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;உங்கள் அரிப்புகளுக்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;அவிலோ அல்லது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;விட்பீல்ட் களிம்பு தடவிக்கொள்ளுங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேட்காமலே பிரிப்ஸ்கிரிப்சன் தரும் உங்களைப்போய் தவறாக எண்ண வைத்துவிட்டதை எண்ணி எனக்கு மிகுந்த சங்கடமாக இருக்கிறது. மன்னித்துவிடுங்கள் டாக்டர். எனக்கு பின்னூட்டமிட்ட - உங்களைத் தவறாக நினைத்தவர்களின் சார்பிலும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் டாக்டர். மன்னித்துவிடுங்கள். இதை நிச்சயம் டிவிட்டரில் சொல்லியிருக்கலாம். ஆனால் எனக்கு பதிவு பதிவு பதிவு என்ற பதிவு அரிப்பு அதிகம் ஓங்கியுள்ளதால் பதிவிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் வழக்கம்போல டிவிட்டரிலாவது என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் டிவிட்டரில் ஒளிர்ந்த பதிவர் பி.கே.எஸ். என்னும் டிவிட்டர் இவன்சிவனின் டிவிட் மெசேஜைப் பற்றி நான் எதுவும் கருத்து சொல்லப் போவதில்லை.&amp;nbsp; அதனை நான் &lt;a href="http://tinypaste.com/862c4"&gt;இங்கு&lt;/a&gt; பதிந்து மாத்திரம் வைக்கின்றேன். உங்களின் டிவிட்டை எடுத்து இட்டமைக்கு உங்களிடமும் மன்னிப்பு கோருகிறேன் இவன்சிவன்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;டாக்டர் Spinesurgeon சொல்வதுபோல அந்தக் கள்ளக்காதல் சுட்டி கொண்ட டிவிட் அவர் பொதுவாக எழுதிய டிவிட் இல்லை. அதற்கு முன் நாள் டிவிட்டரில் அவர் நர்சிம்மை ஆதரிக்கும்படியான இடுகைகளாக எடுத்து இட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் இவன்சிவன், பல விஷயங்களில் ஒடுக்கப்பட்டவர்கள், ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பேசுகிறீர்கள். இந்த விஷயத்தில் நர்சிமை ஆதரிக்கிறீர்கள் எனில் ஏன் அதை வெளிப்படையாக எழுதக் கூடாது, மற்றவர்களுக்கு நீங்கள் அப்படி எழுதுவது விஷயத்தில் விடுபட்டவையை அறிய உதவலாம் என்ற பொருளில் டிவிட்டரில் கேட்டார். அதற்கு ஸ்பைன்சர்ஜன் ஒரு நீண்ட பதிவு எழுதிக் கொண்டிருப்பதாகவும் அதை எழுதி முடித்ததும் வெளியிடுவதாகவும் சொன்னார்.அடுத்தநாள் கள்ளக்காதல் சுட்டியைக் கொடுத்து @ என்று இவன்சிவனுக்குப் போட்டிருந்தார். இவன்சிவன் இது என்ன என்று கேட்டதற்கு, இவன்சிவன் கேட்ட என் கருத்தென்று பதில் சொன்னார் ஸ்பைன்சர்ஜன். பின்னர் இன்னொரு டிவிட்டில் இவன்சிவனிடம், “என் நிலைப்பாட்டை நீங்கள் கேட்டீர்கள் என்பதால் உங்களுக்கு பதில் போட்டேன். let's end this for now" என்று ஸ்பைன்சர்ஜன் பதிலளித்தார். உங்கள் கருத்தென்ன என்று ஸ்பைன்சர்ஜனை இவன்சிவன் நர்சிம் விஷயத்தில் மட்டுமே முன் நாள் கேட்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;“@ivansivan கேட்ட என் கருத்தும் @akaasi கேட்ட விளக்கமும் அந்த டிவிட்டில் உள்ளன” என்றும்&lt;br /&gt;"@ivansivan சரி. இத்துடன் முடித்துக் கொள்வோம். என் நிலைப்பாட்டை நீங்கள் கேட்டீர்கள் என்பதால் உங்களுக்குப் பதில் போட்டேன். let's end this for now" என்றும் ஸ்பைன்சர்ஜன் சொன்ன ஸ்கீரின்ஷாட்டுகள் பாதிக்கப்பட்டவர்கள் கேட்பின் கொடுக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது வந்து, பொதுவாகக் கள்ளக்காதல் சுட்டியைப் பகிர்ந்து கொண்டேன். யாரையும் குறிப்பிட்டு அல்ல என்று டாக்டர் புருனோ சொல்வது உண்மையல்ல.&lt;/blockquote&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் இருவரிடம் நான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ஒன்று அண்ணன் உண்மைத் தமிழன் மற்றும் சஞ்சய் காந்தி. இவர்களும் என்னை மன்னித்துவிடுவார்கள் என்று நம்புகிறேன். இருவருமே நண்பர்கள் மற்றும் என்னை நேரில் சந்தித்தவர்கள் என்பதாலும் தனித்தனியே இருவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;பின்னூட்டங்களில் திட்டுபவர்கள் என்னை மாத்திரம் திட்டிச் செல்ல அனுமதிக்கின்றேன். ஏனெனில் இது நான் கேட்கும் மன்னிப்பு பதிவு. என்னைத் தவிர வேறு யாரையும் திட்டுவதற்கோ அவமதித்தலுக்கோ நிச்சயம் அனுமதி இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;*&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-8954881772716804865?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/8954881772716804865/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=8954881772716804865' title='40 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/8954881772716804865'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/8954881772716804865'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2010/06/blog-post_5996.html' title='டாக்டர் புருனோவிடம் பகிரங்க மன்னிப்பு'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><thr:total>40</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-6424356141655066223</id><published>2010-06-08T07:29:00.000+05:30</published><updated>2010-06-08T07:29:01.091+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர்கள்'/><title type='text'>டாக்டர் புருனோவின் விளக்கம் : நன்றி: சஞ்சய்காந்தி</title><content type='html'>நண்பர் திரு. சஞ்சய் காந்தி நேற்றிரவு டாக்டர் புருனோ எழுதிய விளக்கத்தை பின்னூட்டியிருந்தார். அதன் சுட்டி&lt;a href="http://docs.google.com/View?id=dcztz9kt_178d278ggc4"&gt; இங்கு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;சுட்டியில் இருப்பவை கீழே ஏற்றப்பட்டுள்ளது. எனது விளக்கம் இன்னும் சிறிது நேரங்கழித்து...&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://docs.google.com/View?id=dcztz9kt_178d278ggc4"&gt;நன்றி : டாக்டர் புருனோ&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="background-color: yellow;"&gt;டிவிட்டரில் எழுதியதால் ஆரம்பித்த பிரச்சனையை வேறு ஊடகமான வலைப்பதிவிற்கு கொண்டு செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் பதில் பதிவில் வராமல், இங்கு வந்துள்ளது&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;கடந்த புதன் கிழமை நான் டிவிட்டரில் எழுதிய டிவிட் இது தான்&lt;br /&gt;http://friendfeed.com/spinesurgeon/55271602/ivansivan-akaasi&lt;br /&gt;http://bit.ly/cvCsAM கள்ளக்காதல் என்று வரும் போது நட்பு கூட துச்சமாகிறதே... ச்ச்சே.... த்தூ..... @ivansivan @akaasi&lt;br /&gt;&lt;b&gt;இதில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை. இது பொதுவான கருத்து என்று படிப்பவர்களுக்கு எளிதில் புரியக்கூடியதே.&lt;/b&gt;&lt;br /&gt;அதே போல் தற்சமயம் நடந்துவரும் பிரச்சனை குறித்த சில இடுகைகளின் சுட்டிகளையும் நான் அந்த நேரம் அளித்து வந்தேன். கள்ளக்காதல் குறித்த சுட்டிக்கு பதிலளித்த இவன்சிவன்&lt;br /&gt;http://twitter.com/ivansivan/status/15259912704&lt;br /&gt;@spinesurgeon மருத்துவர்ஐயா,தெரிந்து செய்தீர்களா தெரியாமல் செய்தீர்களா எனத் தெரியல. நீங்கள் அப்படிச் செய்தது சரியில்லை. தவறெனில் மன்னிக்க. 8:46 PM Jun 2nd via web in reply to spinesurgeon&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கான என் பதில்கள்&lt;br /&gt;Does it mean that i should not share any news that shows women in poor light @ivansivan&lt;br /&gt;Any one who reports an adultery news is to be caned @ivansivan is it like that&lt;br /&gt;Truth is bitter @ivansivan what to do&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு சிவன் கூறியது&lt;br /&gt;http://twitter.com/ivansivan/status/15261698557&lt;br /&gt;Doctor, I responded to it already. What u did is not reporting adultery but linked it to Narsim issue to tarnish someone.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது தான் இது(முதலில் எழுதிய சுட்டி) பதிவர் பிரச்சனையை குறிப்பிடக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று புரிய வந்தது. உடனடியாக இவன்சிவனிடம், இது பொதுவான விஷயம் என்று தெளிவுபடுத்தி விட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு இவன்சிவன் எழுதிய சில டிவிட்கள்&lt;br /&gt;http://twitter.com/ivansivan/status/15265120313&lt;br /&gt;பெரியார் பெண்களுக்குச் சொன்னார், ஆண்கள் ஒரு காதலி வைத்திருந்தால், பெண்கள் 4 காதலர்கள் வைத்துக் கொள்ள வேண்டுமென்று.&lt;br /&gt;&lt;br /&gt;http://twitter.com/ivansivan/status/15265207588&lt;br /&gt;பெரியாரை ஆதரிப்பதாகச் சொல்கிற சிலர்,தமக்கு பிடிக்காதவர்களுக்கிடையே கள்ளக்காதலென நேரிடையாகச் சொல்லாமல் கிசுகிசுபோல் சொல்வது வெட்கக்கேடு.&lt;br /&gt;&lt;br /&gt;http://twitter.com/ivansivan/status/15265233112&lt;br /&gt;பெண் விடுதலையில் பெரியாருக்கு இருந்த நிஜமான புரட்சியுணர்வு இந்த மெத்தப் படித்தவர்களுக்கு இல்லை என்பது வருத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் டிவிட் எழுதியது வேறு தளத்தில். அதற்கும் பதிவுலகத்தில் நடப்பதற்கும் தொடர்பில்லை என்றும் அதை தொடர்பு படுத்துவது “இது உங்கள் கற்பனை” என்றும் ”இது உங்கள் கருத்து” என்றும் அப்பொழுது உடனடியாகவே, சில நிமிடங்களுக்குள்ளாக்வே நான் அதற்கு தெளிவாகவவே விளக்கிவிட்டேன். நான் எழுதிய டிவிட்கள் கீழே உள்ளன. எனது சில டிவிட்களையும், இவன் சிவனின் சில பதில்களையும் தொகுத்தளித்தவர் நான் தெளிவாக விளக்கமளித்த டிவிட்களை தொகுக்கவில்லை. காரணம் அவருக்கே வெளிச்சம். ஆனால் காரணத்தை ஊகிப்பதொன்றும் சிரமமல்லவே. இந்த டிவிட்கள் அழிக்கப்பட்டதாக கூறுபவர்களுக்கு : முதலில் எழுதிய டிவிட் கூட டிவிட்டரில் தான் அழிக்கப்பட்டது. &lt;b&gt;ஆனால் பிரண்ட் பீடில் அப்படியேதான் உள்ளது. &lt;/b&gt;அந்த டிவிட்டை மட்டும் friendfeedல் கண்டவர்கள் அன்றே அளிக்கப்பட்ட என் விளக்கத்தை காணவில்லையா ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;http://friendfeed.com/spinesurgeon/f4040a14/that-was-your-point-of-view-ivansivan-all-i-can&lt;br /&gt;That was your point of view @ivansivan that's all i can tell&lt;br /&gt;(அது உங்கள் கருத்து. )&lt;br /&gt;&lt;br /&gt;http://friendfeed.com/spinesurgeon/442aa833/that-was-your-imagination-ivansivan-all-i-can&lt;br /&gt;That was your imagination @ivansivan that's all i can tell&lt;br /&gt;(அது உங்கள் கற்பனை)&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெகுசன ஊடகம் என்பது ஒரு தளம். பதிவு என்பது ஒரு தளம். டிவிட்டர் என்பது மற்றொரு தளம். மூன்றும் வெவ்வெறு தளங்கள். ஒர் சிலர் மூன்று தளங்களிலும் இயங்குகிறார்கள் என்பதற்காக மூன்றையும் பொருத்தி பார்க்க முடியாது&lt;br /&gt;&lt;span style="font-size: medium;"&gt;&lt;span style="background-color: lime;"&gt;அதிலும் இங்கு ஒரு தளத்தில் ஒரு பிரச்சனை நடக்கிறது என்றால், அதில் தொடர்புடைய - அல்லது தொடர்புடையதாக நீங்கள் &lt;/span&gt;&lt;b&gt;&lt;span style="background-color: lime;"&gt;மட்டும் &lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="background-color: lime;"&gt;கருதும் -&amp;nbsp; வார்த்தைகளை யாரும் அடுத்த தளத்தில் கூட பயன்படுத்தக்கூடாது என்பது, அப்படி பயன்படுத்தினால் அது இங்குள்ள பிரச்சனையை மட்டுமே குறிக்கிறது என்றும் கூறுவது முற்றிலும் ஏற்க முடியாது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நான் எழுதிய கள்ளக்காதல் என்பது பதிவர் பிரச்சனைக்கு தொடர்பானது அல்ல என்பதையும், அப்படி தொடர்பு படுத்துவது அவரவர் சொந்த கருத்து அல்லது கற்பனை என்பதையும் நான் உடனடியாக புதன் கிழமையே (முகிலின் கடிதத்திற்கு ஒரு நாள் முன்னரே) தெளிவு படுத்தி விட்டேன்.&lt;br /&gt;அதன் பிறகு சிவனார் எழுதிய மற்றொரு டிவிட்&lt;br /&gt;http://twitter.com/ivansivan/status/15270793246&lt;br /&gt;@spinesurgeon ஹலோ உங்களுக்குப் புரிய வைப்பதில் நான் தோற்றுப் போய்விட்டேன் என்பதை ஒத்துக் கொள்கிறேன். 12:30 AM Jun 3rd via web in reply to spinesurgeon&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக டிவிட்டரை பொறுத்த வரை, இடப்பங்கீடு, தமிழ்வழிக்கல்வி, இளையராஜா, திராவிடம் போன்ற பல விஷயங்களில் சில உரையாடல்கள் வெவ்வேறு நபர்களுடன் திரும்ப திரும்ப நிகழ்கின்றன. இதில் சில நேரங்கில் முதலில் சொன்ன அதே கருத்தையே மறுமுறை சொல்ல வேண்டியுள்ளது. சில நேரம் கழித்து டிவிட்டரை திறப்பவர்களுக்கு அந்த விவாதங்கள் போர் அடிக்கிறது என்று சிலர் என்னிடம் பல மாதங்களுக்கு முன்னரே கூறியதால், நான் பங்கு பெறும் விவாதங்கள் குறித்த, &lt;b&gt;மற்றவர்களுக்கு பயன் இல்லாத விஷயங்களை சில நேரம் கழித்து அழித்து விடுவது எனது வாடிக்கை.&lt;/b&gt; ஆனால் கூகிள் பஸ்ஸிலும், பிரண்ட் பீடிலும் அவை அப்படியே இருக்கும். அவை அழிக்கப்படுவதுல்லை. சென்ஷியின் பதிவில் உள்ள அந்த திரைச்சொட்டு (ஸ்கீரின்சாட்) கூட எனது பிரண்ட்பீட் கணக்கில் இருந்து எடுத்தது தான். &lt;b&gt;எனது முதல் டிவிட்டை மட்டும் எடுத்து பெரிதாக் போட்ட சென்ஷி, அதன் பிறகு நான் தெளிவுபடுத்திய டிவிட்களை விட்டு விட்ட காரணத்தை ஊகிப்பது சிரமமா&lt;/b&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;-oOo-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அந்த பொதுவான டிவிட்டை ஒரு பிரச்சனையுடன் இணைப்பவர்களுக்கு நான் கூறும் பதில் / விளக்கம் இது தான்&lt;br /&gt;&lt;span style="font-size: medium;"&gt;அது உங்கள் கருத்து, அது உங்கள் கற்பனை&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்த இரு கருத்துக்களையும் நான் ஏற்கனவே புதன் அன்றே சொல்லிவிட்டேன் &lt;/b&gt;&lt;br /&gt;http://friendfeed.com/spinesurgeon/f4040a14/that-was-your-point-of-view-ivansivan-all-i-can&lt;br /&gt;That was your point of view @ivansivan that's all i can tell&lt;br /&gt;http://friendfeed.com/spinesurgeon/442aa833/that-was-your-imagination-ivansivan-all-i-can&lt;br /&gt;That was your imagination @ivansivan that's all i can tell&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த விஷயம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்த டிவிட்டிற்கும் பதிவுலகத்திற்கும் தொடர்பு கிடையாது என்று நான் ஏற்கனவே கூறிவிட்டேன்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: blue; font-size: small;"&gt;இப்பொழுதும் என் நிலை அதே தான் : &lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;&lt;b&gt;&lt;span style="color: blue; font-size: small;"&gt;இந்த டிவிட் ஒரு பொது கருத்தை குறிப்பது. &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;b&gt;&lt;span style="color: blue; font-size: small;"&gt;இது டிவிட்டரில் எழுதப்பட்டது. பதிவில் எழுதப்பட்டது அல்ல&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;b&gt;&lt;span style="color: blue; font-size: small;"&gt;இதை யாருடனாவது நீங்கள் தொடர்பு படுத்தினால் - அது உங்கள் கருத்து ; அது உங்கள் கற்பனை. அதற்கு நான் பொறுப்பல்ல&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;-oOo-&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் சில கேள்விகள். விடைகள் எனக்கல்ல, உங்கள் மனசாட்சிக்கு (உள்ளவர்கள் மட்டும்) &lt;br /&gt;&lt;br /&gt;கள்ளக்காதல் என்ற வார்த்தையை டிவிட்டரில் எழுதியது பிரச்சனை என்று தெரிந்து கொண்டேன். அதற்கு நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;இது போல் வேறு எந்த வார்த்தைகளை எல்லாம் எழுதக்கூடாது என்று ”சென்ஷி நடைமுறை சட்டம்” அல்லது “பதிவுலக நாட்டாமை சட்டம்” என்று எதாவது உள்ளதா&lt;/li&gt;&lt;li&gt;பதிவுலகில் பிரச்சனை இருப்பதால் டிவிட்டரில் மட்டும் தான் எழுதக்கூடாதா, அல்லது வார இதழ்களிலும் எழுதக்கூடாதா&lt;/li&gt;&lt;li&gt;இந்த வாரம் பதிவுலகிலும், டிவிட்டரிலும் கள்ளக்காதல் குறித்து யாரும் எழுதவேயில்லையா&lt;/li&gt;&lt;li&gt;இந்த வாரம் வந்த இதழ்களில் எல்லாம் கள்ளக்காதல் என்ற வார்த்தை இல்லவே இல்லையா. அப்படி எழுதிய அனைவருக்கும் நீங்கள் கேள்வி கேட்டுள்ளீர்களா&lt;/li&gt;&lt;li&gt;இந்த வாரம் வந்த மெகா சீரியல்கள் எதிலும் கள்ளக்காதல் குறித்த வசனங்கள் வரவில்லையா. அப்படி எழுதிய அனைவருக்கும் நீங்கள் கேள்வி கேட்டுள்ளீர்களா&lt;/li&gt;&lt;li&gt;அல்லது &lt;b&gt;நான் எழுதியதை மட்டும் ஒரு சில நல்லவர்கள் உங்களுக்கு எடுத்து தந்து உங்கள் மூலம் தங்கள் அரிப்பை தீர்த்துக்கொள்ள முயன்றது போது வேறு தளங்களில் வந்ததை உங்களுக்கு யாரும் எடுத்து தரவில்லையா&lt;/b&gt;&lt;/li&gt;&lt;li&gt;தமிழ் வலையுலகில் ஒரு விஷயம் சர்ச்சையில் உள்ளது என்பதற்காக பதிவர்கள் அனைவரும் ஒரு வாரம் அனைத்து ஊடகங்களிலும் மவுன விரதம் கடைபிடிக்க வேண்டுமா&lt;/li&gt;&lt;li&gt;ஒரு மருத்துவ இதழில் நான் எதாவது நோய் குறித்து எழுதினால் (உதாரணம் delusion of persecution) அது இந்த பதிவரை குறிக்கிறது என்று நீங்களோ வேறு யாரோ சண்டைக்கு வர வாய்ப்புள்ளதா&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;-oOo-&lt;br /&gt;இந்த பிரச்சனையை பொருத்த வரை&lt;br /&gt;&lt;br /&gt;1. ஆனால் புதன் கிழமை (முகில் கடிதம் எழுதுவதற்கு முன்னர்) நான் தற்சயலாக எழுதிய டிவிட்டை&amp;nbsp; &lt;b&gt;ரவியின் பதிவில் முகிலின் கடிதம் வெளிவந்து இரு நாட்கள் கழித்து தோண்டி எடுத்து பிரச்சனை செய்ய காரணம்தான் என்ன&lt;/b&gt;. இந்த விஷயம் முடிந்த விடக்கூடாதே என்ற சுய அரிப்பு கொண்ட சிலர் இதைத் தேவையில்லாமல் ஊதிப் பெரிதாக்குகிறார்களோ என்று சந்தேகம் வருகிறது. அதற்காகவே நான் வேறு ஒரு contextல் எழுதிய ஒரு டுவிட் அது குறித்து நான் அன்றே தெளிவுபடுத்தியபின்னரும் இந்தப் பிரச்சனையோடு தொடர்பு படுத்தப்படுகிறது. வேறு ஒரு பொதுவான பொருளுக்காய் நான் எழுதியதை வேண்டுமென்றே இவர்கள் திரிக்கிறார்கள்.&amp;nbsp; நன்றாய் இருக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல்&lt;br /&gt;&lt;br /&gt;2. &lt;b&gt;கன காரியமாக நான் ஏற்கனவே நீக்கிய டுவிட்டை மட்டும் (அதற்கு முன்னரும் பின்னரும் எழுதிய டுவிட்களை விட்டுவிட்டு) தொகுப்பவர்கள் / திரைச்சொட்டு (ஸ்கீரின்சாட்) எடுப்பவர்கள் அந்த குறிப்பிட்ட டிவிட் குறித்து நான் அப்பொழுதே விளக்கமளித்த இரு டிவிட்களை விட்டுவிட்ட மர்மமும் புரியவில்லை !! &lt;/b&gt;தங்களது ஹிட் லிஸ்டைக் கூட்டிக் கொள்ள வேண்டுமென்பதற்காகவும், தாங்கள் மட்டும்தான் பெண்காவலர்கள் எனக் காண்பித்துக் கொள்வதற்காகவும் சிலர் இதைச் செய்கின்றனர்.&amp;nbsp; என்னவும் செய்துவிட்டுப் போகட்டும், அதற்கு நான்தானா கிடைத்தேன்?&lt;br /&gt;&lt;br /&gt;-oOo-&lt;br /&gt;&lt;br /&gt;இனி சென்ஷிக்கான பதில்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;//மருத்துவப் பெருந்தகை திரு. புருனோ அவர்களே, நீங்கள் உங்கள் முன்னாள் நண்பரின் கள்ளக்காதலுக்கு எத்தனை முறை உடந்தையாய் போயிருந்தீர்கள்?//&lt;/i&gt;மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய சென்ஷி அவர்களே&lt;br /&gt;உங்கள் கேள்விக்கான பதில். &lt;b&gt;நான் யாருடனும் (இந்நாள் நண்பர், முன்னாள் நண்பர், நண்பரல்லாதோர் உட்பட) ஒரு முறை கூட உடந்தையாக போகவில்லை&lt;/b&gt;&lt;br /&gt;//மருத்துவத் தொழிலில் நீங்கள் ஆண் நோயாளிகளை மாத்திரம்தானே பரிசோதிக்கிறீர்கள்?//&lt;br /&gt;இல்லை. அனைவரையும் தான்&lt;br /&gt;&lt;br /&gt;//இன்னும் வேறு யார் யார் கள்ளக்காதல் கொண்டுள்ளார்கள் என்ற சங்கதி ஏதும் உங்களிடம் இருக்கிறதா?//&lt;br /&gt;என்னிடம் இல்லை. &lt;b&gt;ஆனால் உங்களிடம் உள்ளது என்று நினைக்கிறேன்... காரணம் ..... இந்த டிவிட் குறித்து பிற டிவிட்டர்களும், வலைப்பதிவர்களும் கண்டு கொள்ளாமல் விட்ட நிலையில் நீங்கள் மட்டும் இது ஒருவரை குறிப்பதாக நினைப்பதன் பிண்ணனி என்ன... &lt;/b&gt;எனக்கும் பிற பதிவர்களுக்கும் எல்லாம் தெரியாத ஒன்று உங்களுக்கு மட்டும் தெரிந்துள்ளதாலா. இதன் மூலம் உங்கள் நண்பர்கள் அனைவரையும் சந்தேக வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளீர்கள் !!&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் சென்ஷிக்கு இரு கேள்விகள் : &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;1. உங்களின் உண்மையான பெயர் என்ன ? நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் ? என்ன வேலை செய்கிறீர்கள் ? &lt;/b&gt;&lt;br /&gt;உங்கள் புரோபைல் புகைப்படத்தில் இருப்பது நீங்கள் அல்ல என்றே நினைக்கிறேன். அது தான் இவ்வளவு சந்தேகமும்.&amp;nbsp; &lt;br /&gt;இந்த விடை கூறவேண்டும் என்று கட்டாயம் இல்லை. &lt;br /&gt;ஆனால் என்னிடம் கேள்வி கேட்பது யார் (நிஜ நபரா, அல்லது அனானியா) என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புவது தவறல்ல என்று நினைக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;2. இந்த பிரச்சனையை முதலில் கையில் எடுத்த பலரும் முடித்துக்கொள்ளலாம் என்று கூறியபின்னரும் நீங்கள் மட்டும் விடாமல் இந்த பிரச்சனையை வளர்க்க வேண்டும் என்று நினைப்பது ஏன் ??&lt;/b&gt;&lt;br /&gt;-oOo-&lt;br /&gt;&lt;br /&gt;சென்ஷியை தூண்டி விட்டவர்களுக்கு ஒரு கேள்வி : &lt;br /&gt;எனது நியாயமான கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், என்னுடன் மோத உங்களுக்கு இந்த வழி தானா கிடைத்தது. :( &lt;br /&gt;&lt;br /&gt;-oOo-&lt;br /&gt;&lt;br /&gt;முடிக்கும் முன்னர் சென்ஷி மற்றும் அவரை தூண்டி விட்டவர்களுக்கும், பிறர் அனைவருக்கும் நான் பொதுவாக சொல்லிக்கொள்ள விரும்புவது இது தான்&lt;br /&gt;&lt;br /&gt;சொறிவதில் உள்ள சுகமே தனிதான்.&lt;br /&gt;அதில் எந்த சந்தேகமும் இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த விஷயத்தை பொருத்தவரை&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் சொறிந்தாலும் நான் சொறிந்தாலும்&lt;br /&gt;உங்களுக்கு எனக்கும் தற்காலிக சந்தோஷம் கிடைக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விவகாரம் சொறிய சொறிய&lt;br /&gt;புண்ணாவது உங்கள் உடலோ என் உடலோ அல்ல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆனால் புண்ணாகி நிரந்திர வடு விழப்போவது&lt;br /&gt;ஒரு கணவனின் மனதில் மற்றும் &lt;br /&gt;ஒரு குழந்தையின் எதிர்காலத்தில் என்பதை&lt;/b&gt;&lt;br /&gt;நினைவில் வைத்துக்கொண்டு&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் அரிப்புகளுக்கு &lt;br /&gt;அவிலோ அல்லது &lt;br /&gt;விட்பீல்ட் களிம்பு தடவிக்கொள்ளுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;உங்கள் கருத்துக்க்ளை சொல்ல, @spinesurgeon http://twitter.com/spinesurgeon&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;*&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;*&lt;/b&gt;&lt;/i&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-6424356141655066223?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/6424356141655066223/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=6424356141655066223' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/6424356141655066223'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/6424356141655066223'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2010/06/blog-post_08.html' title='டாக்டர் புருனோவின் விளக்கம் : நன்றி: சஞ்சய்காந்தி'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-8561651363626572552</id><published>2010-06-05T18:14:00.002+05:30</published><updated>2010-06-08T14:38:58.347+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆணாதிக்கத் திமிர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புருனோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>ஆணாதிக்கத் திமிரின் மற்றொரு பரிணாமம் - டாக்டர் புருனோ</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/TApGSwxhEZI/AAAAAAAAA1A/8iesQ8Ux4OA/s1600/bruno+twit.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="256" src="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/TApGSwxhEZI/AAAAAAAAA1A/8iesQ8Ux4OA/s320/bruno+twit.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான்&amp;nbsp; பதிவுலக ஆணாதிக்கத் திமிர் பற்றி பதிவு எதுவும் எழுதக்கூடாது என்ற எண்ணத்தில்தான் இருந்தேன். ஆயினும் வலையுலக பிதாமகர்கள் அங்கு போனது தப்பு.. கருத்து சொன்னது தப்பு.. கழிஞ்சு வைச்சது தப்புங்கற ரேஞ்சுலயே பேசிட்டு இருக்கறதாலயும், கருத்தை சொல்லிட்டு அழிச்சுட்டா யாருக்கும் தெரியாதுங்கற எண்ணத்துல கண்ட இடத்திலும் மூத்திரம் பெய்துக்கொண்டிருப்பதாலும் பதிவிட வேண்டியதாகிவிட்டது. மன்னிக்கவும்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.payanangal.in/"&gt;டாக்டர். புருனோ &lt;/a&gt;என்றொரு மருத்துவ மகானுபுருசர் தன்னுடைய&lt;a href="http://friendfeed.com/spinesurgeon/55271602/ivansivan-akaasi"&gt; டிவிட்டர் மெசேஜில் முத்துக்களை உதிர்த்து துப்பி விட்டுச் சென்றிருக்கிறார்&lt;/a&gt;. இப்போது அந்த மெசேஜ் அழித்துவிட்டார் என்றாலும் அது பல இடங்களில் உனக்குத் தெரியுமா உனக்குத் தெரியுமா என்ற விதத்தில் பரவிப்பரவி எனக்கு, இன்று ஒரு நண்பர் லிங்க் கொடுத்துவிட்டுச் செல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மிக நல்லவர்களின் முகமூடிகள் இப்படி கிழிவது கூட நன்மைதான் போலிருக்கிறது. நியாயம் கேட்பதற்காக வினவு-விடம் தரலாமென்றுதான் நினைத்தேன். ஆனால் பதிவர் நியாயஸ்தர் உண்மைத்தமிழன் கோபித்துக்கொள்வார் என்பதால் அவரிடம் நியாயம் கேட்டபோது மிகவும் வருத்தப்பட்டார். அவரால் அதிகபட்சமாய் செய்ய முடிந்தது அது மாத்திரம்தான் என்பது எனக்குத் தெரியும். உண்மைத் தமிழரே.. தயவு செய்து இனி நீங்கள் வினவைப் பற்றி ஏதும் கேள்வி கேட்காதீர்கள். உங்கள் நண்பராய் எனக்கு அசிங்கமாய் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மற்றப் பெண்கள் சக பெண் பதிவர் பாதிக்கப்பட்டபொழுது கருத்து கூறவில்லையே என்று ஒரு வருத்தம் உள்ளூற எனக்கும் இருந்தது. இப்போது அது இல்லை. நல்லவேளையாக கருத்து ஏதும் கூறவில்லை. இல்லையெனில் உங்கள் பெயரையும் கெடுத்து விட்டிருப்பார்கள் என்ற அச்சம் எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது கேள்வியெல்லாம் ஒன்றே ஒன்றுதான். &lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவப் பெருந்தகை திரு. புருனோ அவர்களே, நீங்கள் உங்கள் முன்னாள் நண்பரின் கள்ளக்காதலுக்கு எத்தனை முறை உடந்தையாய் போயிருந்தீர்கள்? மருத்துவத் தொழிலில் நீங்கள் ஆண் நோயாளிகளை மாத்திரம்தானே பரிசோதிக்கிறீர்கள்? இன்னும் வேறு யார் யார் கள்ளக்காதல் கொண்டுள்ளார்கள் என்ற சங்கதி ஏதும் உங்களிடம் இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;நான் மேற்கண்ட பதிவில் யாரையும் “பொறுக்கி” என்ற பதத்தையையோ, ”நாய்கள்” என்ற பிரயோகத்தையோ உபயோகிக்கவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;பதிவுலக நியாயஸ்தர்கள் திருவாளர் புருனோவிற்காக என்ன வக்காளத்து வாங்குகிறார்கள் என்று பார்க்க காத்திருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-8561651363626572552?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/8561651363626572552/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=8561651363626572552' title='65 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/8561651363626572552'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/8561651363626572552'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2010/06/blog-post.html' title='ஆணாதிக்கத் திமிரின் மற்றொரு பரிணாமம் - டாக்டர் புருனோ'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/TApGSwxhEZI/AAAAAAAAA1A/8iesQ8Ux4OA/s72-c/bruno+twit.jpg' height='72' width='72'/><thr:total>65</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-1418295310876700278</id><published>2010-05-13T12:00:00.000+05:30</published><updated>2010-05-13T12:00:09.651+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கார்த்திக்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்துக்கள்'/><title type='text'>காக்கிச்சட்டை போட்ட மச்சான்</title><content type='html'>”ஹலோ.. சென்ஷியா... என் பேரு கார்த்திக். பாலபாரதி உங்க போன் நம்பர் கொடுத்தாரு.. இன்னிக்கு மீட்டிங்க் இருக்குன்னு சொன்னாரு. எந்த இடத்துல.. எத்தனை மணிக்கு வரணும்?”&lt;br /&gt;&lt;br /&gt;பதிவர் &lt;a href="http://ayanulagam.wordpress.com/"&gt;அயன் உலகம் கார்த்திக் &lt;/a&gt;என்னுடன் பேசிய முதல் பேச்சு இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவர் சந்திப்பு என்பது சென்னை அல்லது அமெரிக்காவில் மாத்திரம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுதுகளில் டெல்லியில் இருக்கும் சொற்ப பதிவர்களைக் கொண்டு பதிவர் சந்திப்பு நிகழ்த்த திட்டமிட்ட தினத்தில், கார்த்திக்கிடமிருந்து இந்த தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. கார்த்திக்கை இடம் கூறி வரச்சொல்லிவிட்டு பின்பு பதிவர் மங்கை அக்காவிடம் கார்த்திக் என்னும் பதிவரும் சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்ததை அறிவித்துவிட்டு சந்திப்பிற்கு சென்றேன். ஆனால் அன்றைய சந்திப்பிற்கு கார்த்தியால் வர இயலவில்லை. அதற்காக போன் செய்து வருத்தம் தெரிவித்துக்கொண்டு விரைவில் மற்றொரு சந்திப்பில் கலந்து கொள்வோம் என்று உறுதியும் அளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் விடாமல் தொலைபேசியில் முகந்தெரியாமலே எங்கள் உரையாடல் நட்பை வளர்த்துக்கொண்டிருந்தோம். அப்போது புதிதாய் வெளிவந்திருந்த திரைப்படமான ‘டிராஃபிக் சிக்னல்’ திரைப்படத்தை சிலாகித்த கார்த்திக்கின் விமர்சனம், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்டது. சில மாதங்கள் கழித்து பதிவர்சந்திப்பில் சந்திக்கும்பொழுது எங்களின் தொலைபேசி உரையாடல் முகம் தெரியாத நட்பை நேரில் பார்க்கும்பொழுது சகஜப்படுத்தியிருந்தது. அதிகம் மொக்கைகளாய் பேசினாலும், அவ்வப்பொழுது மகாபாரதத்தை பின்னவீனத்துவமாய் அணுகுதல் பற்றி கார்த்திக் பேச ஆரம்பித்தபொழுது மற்ற பதிவர்கள் தலைதெறிக்க வேண்டியதாயிற்று.. ஆனாலும் விடாமல் மகாபாரதத்தின் உட்கூறுகளை கட்டமைத்த விதம் குறித்தும் அதை பின்னவீனத்துவமயா அணுகுதல் குறித்த பார்வைகள் பற்றியும் விடாமல் பேச ஆரம்பித்திருந்தார். மத்தியக் குடிமைப்&amp;nbsp; பணிகளுக்காக நடத்தப்படும் பூர்வாங்கத் தேர்விற்காக டெல்லியில் தங்கியிருப்பதாகவும், தேர்விற்கு மாணவர்களை தயார் செய்கின்ற பணியை செய்துகொண்டிருப்பதாகவும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;விரைவில் இந்திய ஆட்சிப் பணி, காவல் மற்றும் மத்தியக் குடிமைப்&amp;nbsp; பணிகளுக்காக நடத்தப்படும் பூர்வாங்கத் தேர்வில் வெல்லவேண்டும் என்ற தீவிரத்துடன் இருந்தவரை அவரது சூழல் கருதி அதிகம் தொல்லை செய்ததில்லை (மொக்கை போட்டதில்லை). பதிவுலகிலும் அவர் அதிகம் எழுதாது போனதற்கான காரணமும் கடும் பணிகளின் நடுவில் இருப்பதாகவேக் கூறினார். ஆயினும் அவ்வப்போது இளைப்பாறலாக வாசித்த சிறுகதைகள் பற்றியும் கவிதைகளைப் பற்றியும் கேட்டு உற்சாகப்படுத்திக் கொள்வதுண்டு. விடுப்பில் சென்னைக்கு வரும்பொழுது நிச்சயம் வா.. உன்னை சந்திக்க வேண்டும் என்று சொல்லியிருந்தும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்று (அவர் வீடு கண்காட்சி நடந்த இடத்திற்கு பின்புறம்தானாம்!) அவரை சந்திக்க இயலாமல் தப்பித்தது தனிக்கதை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/S-uajO2h0SI/AAAAAAAAA0A/F_Dh2QHqyyk/s1600/new.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/S-uajO2h0SI/AAAAAAAAA0A/F_Dh2QHqyyk/s320/new.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;&lt;b&gt;கடந்தமுறை ஐபிஎஸ் தேர்வில் வென்ற நண்பர் அன்டோவுடன் கார்த்தி &lt;/b&gt;&lt;b&gt;(வலதுபுறம் நிற்பவர்)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மகாபாரதத்தை பின்னவீனத்துவமாய் அணுக சொல்லிக்கொண்டிருந்த கார்த்திக், இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட கார்த்திக், என்னைப் போன்ற கடும் மொக்கைகளையும் உரையாடியிலும் போனிலும் தாங்கிக்கொண்டு சிறுகதைக்கூறுகளை பகிர்ந்து கொண்ட கார்த்திக், அயன் உலகம் என்ற பதிவு எழுதும் வலையுலக மூத்த மற்றும் அல்மோஸ்ட் ரிட்டயர்ட் பதிவராகவும் இருக்கும் கார்த்திக், &lt;br /&gt;&lt;br /&gt;தற்சமயம் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார். அவருக்கான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.. விரைவில் பதிவுலகில் மற்றொரு கிரிவலம் வர வேண்டிய விண்ணப்பத்தையும்&lt;b&gt; திரு. கார்த்திக், ஐபிஎஸ்&lt;/b&gt; அவர்களிடம் சமர்ப்பிக்கின்றேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-1418295310876700278?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/1418295310876700278/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=1418295310876700278' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/1418295310876700278'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/1418295310876700278'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2010/05/blog-post.html' title='காக்கிச்சட்டை போட்ட மச்சான்'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/S-uajO2h0SI/AAAAAAAAA0A/F_Dh2QHqyyk/s72-c/new.JPG' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-4955612680535163177</id><published>2010-03-31T11:58:00.000+05:30</published><updated>2010-03-31T11:58:17.412+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>சங்கம்: எங்க ஏரியா உள்ளே வராதே! (the final insult)</title><content type='html'>இன்று வெண்பூ போட்ட பதிவின் &lt;a href="http://venpu.blogspot.com/2010/03/blog-post.html"&gt;சுட்டி&lt;/a&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;யுவகிருஷ்ணா தன்னுடைய &lt;a href="http://www.luckylookonline.com/2010/03/27-03-09.html"&gt;பதிவில்&lt;/a&gt; சென்னை வலைப்பதிவர் குழுமம் என்றிருப்பதை தமிழ் வலைப்பதிவர் குழுமம் என்றிருந்தால் உலகின் பல்வேறு தரப்பினரும் இணைந்து செயல்பட வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருந்தார். அமைப்பு என்ற ஒன்றின் அவசியம் நட்புவட்டத்தை பெரிதாக்கும் வாய்ப்பு மற்றும் இருப்பதால் வரவேற்றிருந்தோம் அல்லது தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் மார்ச், 27ந்தேதி சனிக்கிழமை சங்கம் தொடர்பான ஆலோசனை என்றுவிட்டு சங்கம் தமிழ் வலைப்பதிவர்கள் பெயரில் ஆரம்பிக்க நினைப்பதாகவும், ஆரம்பித்து விட்டதாகவும் அடுத்தடுத்து செய்திகள் பதிவுகள் வரத்தொடங்கின. மற்ற வலைப்பதிவர்களை கலந்து ஆலோசிக்காதது, குறிக்கோள்கள், கருத்துக்கள் இல்லாதது மாத்திரம் முக்கிய பிரச்சினையாக பதிவுகளில் வரத் தொடங்கிய நேரத்தில் - வெளிநாட்டில் வாழும் அல்லது சென்னையைத் தாண்டி வாழும் எந்தப் பதிவர்களைப் பற்றிய கருதுகோள்களும் எவரிடமும் அல்லது எந்தப் பதிவிலும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் உலகம் முழுதும் சங்கத்திற்கான ஆதரவு வலுத்தோங்கி உள்ளதாக பறைசாற்றப்பட்டு வெற்றிப்பவனி செய்தியும் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை சங்கம் குறித்தான எனது எண்ணம், தமிழில் எழுதும் உலக வலைப்பதிவர்களுக்கான ஒரு அமைப்பாக செயல்படும் என்று நினைத்திருந்தேன். தலைமை, நிர்வாகி போன்ற பாகுபாடுகள் இன்றி அனைவரும் நட்புரீதியில் இணைந்திருப்பார்கள் என்ற எண்ணமும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைத்தமிழனிடமிருந்து ஆரம்பிச்சிட்டோம், நாங்கதான் போன்ற வார்த்தைகளும், இங்க நடந்தது&amp;nbsp; ”உனக்கு என்னத் தெரியும்.. இங்க வந்து பாரு” என்ற பதில்களும் இந்தக் குழுமம் சென்னையை சார்ந்தது மாத்திரம்தான் என்று தெரியவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை மீண்டும் வலியுறுத்துதல் போல வெண்பூ சென்னை வலைப்பதிவர் குழுமம் என்ற அளவிலேயே குறிப்பிட்டிருந்தார். எனவே நான் நினைத்தது போல இது தமிழில் எழுதும் உலகவலைப்பதிவாளர்களை ஒன்றுபடுத்தும் அமைப்பு என்ற நினைவு மட்டுப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;யுவகிருஷ்ணா குறிப்பிட்டிருந்த உலகம் தழுவிய தமிழ் வலைப்பதிவர்களுக்கான அமைப்பை மீண்டும் தொடங்குவதாய் இருந்தால் குறிப்பிடவும். இணைந்து செயல்பட ஆர்வமாய் இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.. வணக்கம்..&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;அம்புட்டுத்தான்.. இன்னும் கீழ கீழ என்ன வர்றீங்க... போங்கப்பூ போய் வேலையைப் பாருங்க.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-4955612680535163177?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/4955612680535163177/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=4955612680535163177' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/4955612680535163177'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/4955612680535163177'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2010/03/final-insult.html' title='சங்கம்: எங்க ஏரியா உள்ளே வராதே! (the final insult)'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-7334023434832261951</id><published>2010-03-30T20:12:00.000+05:30</published><updated>2010-03-30T20:12:11.388+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் சங்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கும்மி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நக்கல்'/><title type='text'>சங்கம் - கேபிள் சங்கரு(மு)க்கு வாழ்த்துக்கள்!!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/S7IMeG5BPJI/AAAAAAAAAyA/4CvCOCIr0jY/s1600/hero+of+tamilbloggersforum.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="480" src="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/S7IMeG5BPJI/AAAAAAAAAyA/4CvCOCIr0jY/s640/hero+of+tamilbloggersforum.JPG" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;706 + 1 ஃபாலோவர்களைத் தாண்டி வெற்றி நடைப் போட்டுக்கொண்டிருக்கும் அண்ணாச்சி கேபிள் சங்கருக்கு வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எ- ஜோக்&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கோவை சரளா: ஜப்பான்ல ஜாக்கிச்சான் கூப்டாஹோ&lt;br /&gt;அமேரிக்காவுல மைக்கேல் சாக்சன் கூப்டாஹோ&lt;br /&gt;என் கெரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-7334023434832261951?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/7334023434832261951/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=7334023434832261951' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/7334023434832261951'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/7334023434832261951'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2010/03/blog-post_30.html' title='சங்கம் - கேபிள் சங்கரு(மு)க்கு வாழ்த்துக்கள்!!'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/S7IMeG5BPJI/AAAAAAAAAyA/4CvCOCIr0jY/s72-c/hero+of+tamilbloggersforum.JPG' height='72' width='72'/><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-5095496112492316817</id><published>2010-03-30T11:57:00.000+05:30</published><updated>2010-03-30T11:57:05.608+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் சங்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கும்மி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமையல்'/><title type='text'>என் சங்கத்து ஆள அடிச்சது எவன்டா? (to be contd.....)</title><content type='html'>&lt;b&gt;சங்கம் - சில கோரிக்கைகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த இடம் மதுரை என்பதால் பதிவர் சங்கத்தை மதுரையில் ஆரம்பிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. சென்னையில்தான் சங்கம் என்று முடிவு செய்யப்பட்டால், மதுரையிலிருந்து சென்னை வந்து செல்வது சற்று சிரமமென்பதால் சங்கத்தை இரண்டாகப் பிரித்து அஞ்சாநெஞ்சன் வாழும் கூடல்நகரிலும் ஒரு சங்கத்தை தனியாக வளர்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2அ. மதுரை சென்னை சங்கங்கள் ஏற்புடையதில்லை என்பவர்களுக்காக தனியே போயஸ் தோட்டம் போகும் வழியிலும், கொடநாடு ரோட்டின் மேலும் ஒரு சங்கம் வைக்க ஏற்பாடு செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;3.தோஹாவில் இருக்கும் இரண்டு பிரபல பதிவர்களும் சங்கம் வளர்ப்பதில் பிரச்சினை கொண்டுள்ளதால் ஆயில்யன் பேரவை, தமிழ்பிரியன் பேரவை என்று இரு பிரிவாக சங்கம் வளர்க்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. கொடுமையாக இரண்டே இரண்டு பதிவர்கள் மாத்திரம் தோஹாவில் இருப்பதால் ஒருவர் மற்றொருவரை குருவி பிடித்து உறுப்பினராக சேர்க்கப் பாடுபடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;4. அமீரகத்தில் அண்ணாச்சி தலைமையில் சங்கம் என்பது உவப்பானதில்லை. ஆகவே குசும்பன், அபி அப்பா, வினோத் மற்றும் அழகுச்சிங்கம் நாஞ்சில் பிரதாப் ஆகியோர் தலைமையிலும் ஒவ்வொரு சங்கம் அமைக்க முடிவு. முறையே தலைமையிடங்கள் முறையே துபாய், அல்க்யுஸ், அல் அய்ன், பர்துபாய் என்று செயல்படும். அண்ணாச்சி முத்திரையற்ற சங்கங்கள் செல்லாது என்ற அறிவிப்பும் அமீரகத்தை அலற வைத்துள்ளது. பேமண்ட் பேசிஸ் உறுப்பினர் சேர்க்கை என்பதால் அதிக காசு வருமிடத்தில் ஷார்ஜா கும்மி குரூப்ஸ் இணையும் வாய்ப்பு உள்ளது. மிக அதிக பணநாயகம் செயல்படுமென்றால் குசும்பன் தனது சங்கம் கலைத்து அடுத்ததில் இணையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;5. எல்லா சங்கத்திலும் மொக்கைப் போடுவோர் பிரிவுக்கு தனியாக ஆளெடுப்பதிலுள்ள சிக்கல்கள், யார் பெரிய மொக்கை என்ற சச்சரவில் ஆரம்பித்து எல்லாமே மொக்கை என்ற முடிவுக்கு வரும் அபாயமிருப்பதால் மொக்கை பிரிவு மாத்திரம் தற்காலிகமாக மூடிவிடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;6. சொற்குற்றம், பொருட்குற்றம், சந்திப்பிழைகள், ஒற்றுப்பிழைகள், ழகர ளகர லகரப் பிழைகள் திருத்திக் கொடுக்க சங்கத்தில் சாஃப்ட்வேர் தயாரிக்கலாம். (மேற்பார்வை: லதானந்த் மற்றும் வெட்டிப்பயல்) இதையும் மீறி தமிழை தப்பாக எழுதிக் கொண்டிருப்போருக்கு தலைமை சங்கத்தின் சார்பாய் அசைன்மெண்ட், பனிஷ்மெண்ட் மற்றும் ஃபைன் போடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;7. அரசியல்வாதிகள் நம்மீது வழக்குப் போடும் அபாயம் இருப்பதால் ஒண்டிக்கட்டை சங்கங்கள் உடனடியாக நல்ல வழக்கறிஞருக்கு நாற்காலி போட்டு அமர்த்திக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;8. அமேரிக்க அதிபர் ஒபாமா, வலைப்பதிவர்களின் ஏகோபித்த ஆதரவின் மூலம்தான் அதிபரானவர் என்பதால், வரும் சட்டப்பேரவை தேர்தலில் சங்கத்தினர் தனியாய் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளுக்கும் ஒபாமாவை வாக்கு சேகரித்துத் தர அழைப்பு விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;9. சங்கத்தில் சேரும் சாதி சாயங்களை நீக்க, குழும நிதியிலிருந்து நல்ல சோப்பை வாங்கித் துவைத்துக் கழுவ முடிவு செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;10. வலைப்பதிவர் அனைவருமே கருத்து கந்தசாமிகளாக இருக்கும் வாய்ப்பு இருப்பதால் ஒரு நாளில் பதிவர் ஒரு கருத்து மாத்திரம் சொல்ல அனுமதிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;11. பெண்ணியக் கருத்துக்களை மதிக்க வேண்டியிருப்பதால் சங்ககால மகளிருக்காக, பெண்கள் மாத்திரம் தனியே பங்கு பெறும் பொதுக்கூட்டங்களை நடத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;12. சினிமா விமர்சனங்களை அள்ளித்தரும் நோக்கில் முதல் நாளில் ரசிகர் மன்ற சிறப்புத் திரைக்காட்சி வருவதற்கு முன்பே, வலைப்பதிவர் சங்கம் சார்பாய் சிறப்பு திரைக்காட்சி திரையிடச் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;13. மிக நல்லத் திரைப்படம் என்று விமர்சனம் எழுதியும், வசூல்ரீதியாய் தோல்வியடைந்த திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு ஊக்கத்தொகை வசூலித்துக் கொடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;14. உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழ்ப்பதிவர்களுக்கான வாசலாய் சங்கம் இருக்க வேண்டி இருப்பதால், கூடுமானவரை சங்கத்தில் பெரிய வாசலாய் கட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;15. சங்கத்து ஆட்களுக்கான பதிவுகளை முன்னிலைப்படுத்த தமிழிஷ், சங்கமம் மற்றும் தமிழ்மணத்திற்கு வேண்டுகோள் விடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;16. போட்டி சங்கங்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரித்திருப்பதால் நாங்கள்தான் ISO 9001:2000 பதிவு பெற்ற சங்கம் என்று பதிவில் விளம்பரப்படுத்தி விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;17. வலைப்பதிவில் அதிகம் பேரை எழுத வைக்க, சங்கத்தில் உறுப்பினர்கள் ஆக சேருபவர்களுக்கு நக்கீரன் இணைய இதழின் வீடியோ காணும் உரிமையை வாங்கிக் கொடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;18. சங்கத்தில் சேருவோர் மாத்திரமே பிரபல பதிவர், மூத்தப்பதிவர், ஹிட்ஸ் வாங்கிய பதிவர் பட்டங்களை போட்டுக்கொள்ள அறிவுறுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;19. சங்கத்தில் இணைபவர்கள் ஒருவருக்கொருவர் ஃபாலோயர்களாக சேர அறிவுறுத்தலாம். இதன்மூலம் மிகப்பெரிய சமுதாய குழுமமாக செயல்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;டிஸ்கி:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதனால பதினெட்டு தேச எழுத்தாளப்பதிவர்களுக்கும் சொல்லிக்கறது என்னன்னா  நம்ம சங்கத்தை எதிர்த்தவங்ககிட்ட எவனும் அன்னந்தண்ணி ஆகா ரம், விஸ்கி,  பிராந்தி குடிக்கக்கூடாது. சைட் டிஷ் தொட்டுக்கக்கூடாது. டீ வாங்கிக்  கொடுக்கக்கூடாது. கமெண்டு போடக்கூடாது. ஓட்டு குத்தக்கூடாது. (மைனஸ்  ஓட்டும் குத்தக் கூடாதுன்னு சொல்லுங்கய்யா!)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-5095496112492316817?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/5095496112492316817/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=5095496112492316817' title='95 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/5095496112492316817'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/5095496112492316817'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2010/03/to-be-contd.html' title='என் சங்கத்து ஆள அடிச்சது எவன்டா? (to be contd.....)'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><thr:total>95</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-7684988857566459542</id><published>2010-03-19T11:44:00.001+05:30</published><updated>2010-03-19T11:46:17.966+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>கடவுளுடன் விளையாடுதல்</title><content type='html'>என் இருக்கைக்கு எதிரே&lt;br /&gt;கடவுளின் அமர்வு&lt;br /&gt;மிகு சுவாரசிய ஆட்டமெனக்கூறி&lt;br /&gt;காய்களை அடுக்கினேன்&lt;br /&gt;கடவுளின் முணுமுணுத்தல்கள்&lt;br /&gt;செவியிலேறவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;காய் வெட்டுதல் குறி தப்பித்தல்&lt;br /&gt;ரத்தம் சிந்துதல் வெட்டி எரித்தல்&lt;br /&gt;என் ஆட்ட முறைகளை&lt;br /&gt;விதிகளாக்கினேன்.&lt;br /&gt;முணுமுணுத்துக் கொண்டிருந்தார் கடவுள்&lt;br /&gt;&lt;br /&gt;அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்&lt;br /&gt;காடு புகுந்து வெற்றிக் களிப்பில்&lt;br /&gt;குடித்துக் குடித்துக்&lt;br /&gt;கூத்தாடிக் கொண்டிருந்தான் சாத்தான்&lt;br /&gt;கடவுளின் முணுமுணுப்பு கேட்டிருக்க வாய்ப்பில்லை&lt;br /&gt;&lt;br /&gt;விதிகளை மீறிய ஆட்டமென்று&lt;br /&gt;தெரிந்தபின்பும்&lt;br /&gt;நான் எனது வெற்றிக்காக &lt;br /&gt;கடவுளின் காய்களை வெட்டிக்கொண்டிருந்தேன்&lt;br /&gt;கடவுளின் முணுமுணுத்தல் அடங்கவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;ஏவாளுக்காக ஆதாமுக்காக கோவிலுக்காக&lt;br /&gt;மதத்திற்காக குழந்தைக்காக&lt;br /&gt;இயற்கைக்காக &lt;br /&gt;கடைசியாய்&lt;br /&gt;சாத்தானை எனக்குக் கொடுத்ததற்காக&lt;br /&gt;சுவாரசியமாய் இருந்தது ஆட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டுப்பட்ட காய்களுக்குத் &lt;br /&gt;தெரிந்திருக்க வாய்ப்பில்லை&lt;br /&gt;தாம் விளையாடியது கடவுளுக்காகவென்று&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய ஆட்டத்தில்&lt;br /&gt;கடவுளைத் தோற்கடித்தப்பின்&lt;br /&gt;வரமோ சாபமோ &lt;br /&gt;முணுமுணுத்தலில் கிடைக்குமென்று&lt;br /&gt;சப்தமாய் சொல்லச் சொன்னேன்&lt;br /&gt;&lt;br /&gt;அவரவர் கண்கள்&lt;br /&gt;அவரவர் மனது &lt;br /&gt;என்றுச் சென்றார்.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-7684988857566459542?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/7684988857566459542/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=7684988857566459542' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/7684988857566459542'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/7684988857566459542'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2010/03/blog-post_19.html' title='கடவுளுடன் விளையாடுதல்'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-8374540572950593533</id><published>2010-03-03T13:39:00.000+05:30</published><updated>2010-03-03T13:39:12.495+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாமியார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்பாடல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேணுஜி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>சாமியார்.. சாமியார்.. சாமியார்..</title><content type='html'>திரு. வேணுகோபாலன் - பண்புடன் குழும நண்பர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபலங்கள், துக்கங்கள், வரலாறாய் மாறும் நிகழ்வுகள் பற்றிய செய்திகளை சிலர் பதிவாய் மாற்றும் பொழுது, வேணுஜி அதனைப் திரைப்பாடலாய் வரிகள் மாற்றி விடுவார். (சில நேரங்களில் பாடியும் விடுவார்) இவரது பாடல்கள் மூலம் குழுமத்தில் மிகப்பெரும் ரசிகப் பட்டாளம் பெற்றவர் என்பதும் இவரது தனிச்சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கடவுள் படத்தில் வரும் “பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்” பாடலைப் பிண்ணனி இசையோடு “செட் தோசை ஒன்று தந்து விடு.. செல்லப்பா” என்று மாற்றிப்பாடி அதகளம் செய்தவர். (அந்தப் பாடலின் உரல் இன்னும் கிட்டவில்லை. விரைவில் அதனையும் பதிவில் ஏற்றுகிறேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;நித்யானந்தரைப் பற்றிய செய்திகள் பதிவுகளில் கொடி கட்டிப் பறந்துக் கொண்டிருக்கும்பொழுது வேணுஜி&amp;nbsp; எழுதியப் பாடலை இன்று படித்து மிகவும் மகிழ்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் அனுமதிப் பெற்று அந்தப் பாடலை இங்கு பதிவில் ஏற்றுகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புரட்சித்தலைவரின் “ஆடி வா.. ஆடி வா.. .ஆடி வா..” என்றப்பாடலின் மெட்டில் அமைந்தப் பாடல்&lt;br /&gt;&lt;br /&gt;================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காவியைக் கழுதை அணிந்திருந்தாலும்&lt;br /&gt;&lt;div class="ii gt" id=":3u5"&gt;காலிலே விழுது ஊரு&lt;br /&gt;கடைசியில் வேஷம் கலைந்தபின்னாலே&lt;br /&gt;கதறியே அழுதுபாரு!&lt;br /&gt;&lt;br /&gt;சாமியார் சாமியார் சாமியார்&lt;br /&gt;சாமியார் சாமியார் சாமியார்&lt;br /&gt;சல்சாவில் நாட்டம்கொண்ட சாமியார்-இன்று&lt;br /&gt;’சன்’னாலே ஆட்டம்கண்ட சாமியார்&lt;br /&gt;சாமியார் சாமியார் சாமியார்&lt;br /&gt;&lt;br /&gt;முடிமட்டும் வளர்த்தாலே நம்நாட்டிலே-தினம்&lt;br /&gt;மும்மாரி பெய்யாதோ இவர்காட்டிலே&lt;br /&gt;தடியோடு மான்தோலும் முதலீட்டிலே-பணம்&lt;br /&gt;தாராளமாய்க் குவியும் இவர்வீட்டிலே&lt;br /&gt;சாமியார் சாமியார் சாமியார்&lt;br /&gt;&lt;br /&gt;பகல்நேரம் பகவானின் திருநாமம்தான்-பின்&lt;br /&gt;படுஜோராய் இரவெல்லாம் பெருங்காமம்தான்&lt;br /&gt;களியாட்டம் ஒருநாளில் வெளியாகுது-மெய்க்&lt;br /&gt;கடவுள்மேல் வீணாகப் பழியாகுது&lt;br /&gt;சாமியார் சாமியார் சாமியார்&lt;br /&gt;&lt;br /&gt;புலனொன்றும் அடக்காமல் இருந்தாலுமே-பல&lt;br /&gt;பலன்தேடி வருவார்கள் தினந்தோறுமே&lt;br /&gt;புளுகெல்லாம் ஒருநாளில் வெளியாகுதே-தினம்&lt;br /&gt;புதிதாகக் கதைநூறு அரங்கேறுதே!&lt;br /&gt;சாமியார் சாமியார் சாமியார்&lt;br /&gt;&lt;br /&gt;சல்சாவில் நாட்டம்கொண்ட சாமியார்-இன்று&lt;br /&gt;’சன்’னாலே ஆட்டம்கண்ட சாமியார்&lt;br /&gt;சாமியார் சாமியார் சாமியார்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-8374540572950593533?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/8374540572950593533/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=8374540572950593533' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/8374540572950593533'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/8374540572950593533'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2010/03/blog-post.html' title='சாமியார்.. சாமியார்.. சாமியார்..'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-6351660177890871269</id><published>2010-02-03T09:20:00.003+05:30</published><updated>2010-02-03T09:39:34.837+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அலம்பல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரிட்டர்ன்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கும்மி'/><title type='text'>ஆடுங்கடா என்னை சுத்தி..</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/S2j2tT2WnjI/AAAAAAAAAvU/1zKv8Pxg5T0/s1600-h/doha+012.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 268px;" src="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/S2j2tT2WnjI/AAAAAAAAAvU/1zKv8Pxg5T0/s400/doha+012.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5433864208705297970" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/S2jzlhlUEyI/AAAAAAAAAvM/-ljZYcQK1fQ/s1600-h/doha+002.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 270px;" src="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/S2jzlhlUEyI/AAAAAAAAAvM/-ljZYcQK1fQ/s400/doha+002.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5433860776418087714" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-6351660177890871269?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/6351660177890871269/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=6351660177890871269' title='77 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/6351660177890871269'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/6351660177890871269'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2010/02/blog-post.html' title='ஆடுங்கடா என்னை சுத்தி..'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/S2j2tT2WnjI/AAAAAAAAAvU/1zKv8Pxg5T0/s72-c/doha+012.jpg' height='72' width='72'/><thr:total>77</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-595609091961048346</id><published>2009-12-28T13:24:00.002+05:30</published><updated>2009-12-28T13:30:21.717+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அலம்பல்'/><title type='text'>லொள்ளு-2</title><content type='html'>தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்&lt;br /&gt;ஏ.. தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்&lt;br /&gt;இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி&lt;br /&gt;என் கண்ணைக் கட்டி காட்டுல விட்டது சாமி&lt;br /&gt;சாராயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து&lt;br /&gt;சாராயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்&lt;br /&gt;தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்&lt;br /&gt;&lt;br /&gt;புட்டி தொட்டதால புத்தி கெட்டுப் போனேன்&lt;br /&gt;ஊறுகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கறேன்&lt;br /&gt;புட்டி தொட்டதால புத்தி கெட்டுப் போனேன்&lt;br /&gt;ஊறுகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கறேன்&lt;br /&gt;அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா&lt;br /&gt;இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா&lt;br /&gt;அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா&lt;br /&gt;இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா&lt;br /&gt;மகராஜா  பிச்சைகேட்டு இங்கு பாடுறான்&lt;br /&gt;என்னைப் பார்த்து கோப்பை தள்ளாடும்&lt;br /&gt;காசு தீர்ந்தாலே கண்ணீரும் கள்ளாகும்&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்&lt;br /&gt;தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்&lt;br /&gt;இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி&lt;br /&gt;என் கண்ணைக் கட்டி காட்டுல விட்டது சாமி&lt;br /&gt;சாராயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து&lt;br /&gt;சாராயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து&lt;br /&gt;தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்&lt;br /&gt;தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து&lt;br /&gt;மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து&lt;br /&gt;இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து&lt;br /&gt;மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து&lt;br /&gt;எனக்கு ராகமெல்லாம் தண்ணி பட்ட பாடு&lt;br /&gt;இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு&lt;br /&gt;எனக்கு ராகமெல்லாம் தண்ணி பட்ட பாடு&lt;br /&gt;இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு&lt;br /&gt;ஒரு ராகம் திசை மாறி இசை மாறுது&lt;br /&gt;மானம் போச்சு கானம் போகாது&lt;br /&gt;ரோஷம் பார்த்தாலே போதை தான் ஏறாது&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்&lt;br /&gt;தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்&lt;br /&gt;இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி&lt;br /&gt;என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி&lt;br /&gt;சாராயத்தை ஊத்து உன் ஜன்னலைத்தான் சாத்து&lt;br /&gt;சாராயத்தை ஊத்து உன் ஜன்னலைத்தான் சாத்து&lt;br /&gt;தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்&lt;br /&gt;தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்&lt;br /&gt;இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி&lt;br /&gt;என் கண்ணைக்கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி சாமி சாமி&lt;br /&gt;&lt;br /&gt;===============&lt;br /&gt;&lt;br /&gt;படம் : சிந்து பைரவி&lt;br /&gt;பாடியவர் : KJ ஜேசுதாஸ்&lt;br /&gt;இசை : இளையராஜா&lt;br /&gt;&lt;br /&gt;================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thenkinnam.blogspot.com/2009/06/blog-post_18.html"&gt;நன்றி: தேன்கிண்ணம்.&lt;/a&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-595609091961048346?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/595609091961048346/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=595609091961048346' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/595609091961048346'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/595609091961048346'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/12/2.html' title='லொள்ளு-2'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-6674621531225094815</id><published>2009-12-27T17:54:00.001+05:30</published><updated>2009-12-27T17:56:10.252+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அலம்பல்'/><title type='text'>லொள்ளு</title><content type='html'>அடங்கொப்ப மவனே கொப்பன் மவனே&lt;br /&gt;தண்டநக்கற டண்ட தண்டநக்கற (2)&lt;br /&gt;&lt;br /&gt;ராவானா நானூறு மில்லி&lt;br /&gt;கேட்குதடா என் வயிறு சொல்லி (2)&lt;br /&gt;&lt;br /&gt;அடங்கொப்ப அடங்கொப்ப&lt;br /&gt;&lt;br /&gt;அடங்கொப்பமவனே கொப்பன் மவனே&lt;br /&gt;தண்டநக்கற டண்ட தண்டநக்கற (2)&lt;br /&gt;&lt;br /&gt;பொண்டாட்டி திட்டுறா கவலை இல்ல&lt;br /&gt;புள்ளைங்க தவிக்குது கவலை இல்ல&lt;br /&gt;&lt;br /&gt;குடிய கெடுக்குது இந்த குடி&lt;br /&gt;தெரிஞ்சே தான் குடிக்குறேன் இந்த புடி&lt;br /&gt;&lt;br /&gt;மது என்னும் அரக்கன விலக்குங்க என்றாரே காந்திஜி (2)&lt;br /&gt;அவர் கொள்கைய நாம மறந்துட்டோம் இந்த நாடு எங்கும் கடைய திறந்துட்டோம் (2)&lt;br /&gt;அட ஊத்துடா போதல ஊத்துடா போதல ஊத்துடா போதலையே&lt;br /&gt;&lt;br /&gt;அடங்கொப்ப மவனே கொப்பன் மவனே&lt;br /&gt;தண்டநக்கற டண்ட தண்டநக்கற (2)&lt;br /&gt;&lt;br /&gt;ஏழைங்க மனசுல கவலைங்க&lt;br /&gt;ஏராளம் இருக்குது பாருங்க&lt;br /&gt;அதை போக்க இதை போட்டா தேவல&lt;br /&gt;இது இல்லாட்டா வாழ்க்கையே தேவையில்ல&lt;br /&gt;&lt;br /&gt;மொத்ததில் குடிசைங்க கொண்டாடும் தெய்வமே இதுதாங்க(2)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தீர்த்த வாங்கி ஊத்துறோம்&lt;br /&gt;அதில் சொர்க்கத்த ஏத்தி பாக்குறோம் (2)&lt;br /&gt;அட போட்டதும் ஏறுது போட்டதும் ஏறுது போட்டதுமே ஏறுதடா&lt;br /&gt;&lt;br /&gt;அடங்கொப்ப மவனே கொப்பன் மவனே&lt;br /&gt;தண்டநக்கற டண்ட தண்டநக்கற (2)&lt;br /&gt;&lt;br /&gt;ராவானா நானூறு மில்லி&lt;br /&gt;கேட்குதடா என் வயிறு சொல்லி (2)&lt;br /&gt;&lt;br /&gt;அடங்கொப்ப அடங்கொப்ப&lt;br /&gt;&lt;br /&gt;அடங்கொப்பமவனே கொப்பன் மவனே&lt;br /&gt;தண்டநக்கற டண்ட தண்டநக்கற (2)&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;படம் : உறவைக் காத்த கிளி&lt;br /&gt;இசை : டி. ராஜேந்தர்&lt;br /&gt;பாடியவர் : டி. ராஜேந்தர்&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thenkinnam.blogspot.com/2008/12/821.html"&gt;நன்றி : தேன்கிண்ணம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-6674621531225094815?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/6674621531225094815/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=6674621531225094815' title='42 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/6674621531225094815'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/6674621531225094815'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/12/blog-post_27.html' title='லொள்ளு'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><thr:total>42</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-7279258242849880271</id><published>2009-12-25T15:55:00.011+05:30</published><updated>2009-12-25T16:13:34.493+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அய்யனார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>அமீரக குறும்படமும் அய்யனாரின் புத்தக வெளியீடும் மற்றும் சில புகைப்படங்களும்</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SzSVnwlAZeI/AAAAAAAAAuU/D9LVSJUCqlI/s1600-h/18122009011.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SzSVnwlAZeI/AAAAAAAAAuU/D9LVSJUCqlI/s400/18122009011.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5419120761921103330" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அண்ணாச்சி அமீரக நிகழ்ச்சியில் மேடையில் பாடியதாம்.. எடுத்ததுமே நியுஸ் ரீல் கணக்கா இதைப் போட்டு பிரியாணியை செரிக்க வைக்க எடுத்த முயற்சி!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SzSVhMlgBgI/AAAAAAAAAuM/OfvOVG0AyfI/s1600-h/18122009010.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SzSVhMlgBgI/AAAAAAAAAuM/OfvOVG0AyfI/s400/18122009010.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5419120649180284418" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அவர் பாட்டை அவராலயே பார்க்க முடியலயே...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SzSVaefWl7I/AAAAAAAAAuE/sORru2movxg/s1600-h/18122009012.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SzSVaefWl7I/AAAAAAAAAuE/sORru2movxg/s400/18122009012.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5419120533727254450" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாலைப் பதிவுக்குழுவினருடன் தரை டிக்கட் பார்ட்டிகள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SzSVQEKXPII/AAAAAAAAAt8/89FyV4H-XUQ/s1600-h/18122009009.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SzSVQEKXPII/AAAAAAAAAt8/89FyV4H-XUQ/s400/18122009009.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5419120354861202562" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அண்ணாச்சிக்கு பிரியாணி கிடைக்கலைன்னு இனிமே யாராச்சும் சொல்லுவாங்களா?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SzSVFk-0WII/AAAAAAAAAt0/-jienGx7glc/s1600-h/18122009013.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SzSVFk-0WII/AAAAAAAAAt0/-jienGx7glc/s400/18122009013.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5419120174692587650" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சிறப்பு விருந்தினருடன் அமீரக பதிவர்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SzSU8wJX35I/AAAAAAAAAts/KpALQX1N8yU/s1600-h/18122009015.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SzSU8wJX35I/AAAAAAAAAts/KpALQX1N8yU/s400/18122009015.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5419120023070826386" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொன்னா இப்படி முறைக்குறாரு அண்ணாச்சி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SzSUnzcDrQI/AAAAAAAAAtc/wLpeRU00eJw/s1600-h/18122009005.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SzSUnzcDrQI/AAAAAAAAAtc/wLpeRU00eJw/s400/18122009005.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5419119663177248002" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சார்ஜாவிலிருந்து கிளம்பிய கோஷ்டி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SzSUzZwQ5HI/AAAAAAAAAtk/wvCuIl6ajS0/s1600-h/18122009006.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SzSUzZwQ5HI/AAAAAAAAAtk/wvCuIl6ajS0/s400/18122009006.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5419119862441108594" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஹி..ஹி.. ஒரு வெளம்பரந்தேன்..!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;()&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;அமீரக பதிவர் சுற்றுலாவில் எடுத்த முழு வீடியோத் தொகுப்பு எப்படியும் ஆறு மணி நேரம் தாண்டக்கூடியது. கீழை ராசா எடிட் செய்து வெளியிடப் போவதாக கூறியபோது எதை சேர்ப்பார் எதனை விடுவார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாய் இருந்தது. எதிலும் விட்டு வைக்காது அருமையாய் எடிட் செய்து அனைவரின் பாராட்டுதல்களையும் அள்ளிக் கொண்டார். போஸ்டர் வடிவமைத்த சிம்மபாரதி, ஹக்கீம் மற்றும் முகிலுடன் கீழைராசாவும் மீண்டுமொரு அமீரகம் சார்ந்த குறும்படம் எடுக்க வேண்டுமென்ற ஆவலை வெளிப்படுத்தினேன். சீக்கிரம் ஆவண செய்வார்களாக.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவர் சுற்றுலாவில் செல்லும் போது நடந்த பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் ’யூத் விகடன்’ பதிவர் செந்தில்வேலன் ”டாடி டாடி ஓமை டாடி” என்று பாட, எதிர்பாட்டாக குழுவினரிடமிருந்து “ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ” பாடலை பாடி மகிழ்ந்தது. அதுக்கு அண்ணாச்சி அடித்த கமெண்ட் வீடியோவில் வருமென்று எதிர்பார்த்து இல்லாததால் அடுத்த பார்ட் இருந்தால் அதிலாவது ஏற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் அண்ணாச்சியின் இனிய கானத்தால் மகிழ்வித்த பாடலை எதிர்பார்த்தும் அதுவுமில்லாது போனது.&lt;br /&gt;&lt;br /&gt;அமீரக சத்திரத்தில் நடந்த குறும்பட விழாவில் ஆச்சரியப்படுத்தியவர் பாலைப் பதிவுக்கூடத்தினர். விழா ஏற்பாடு என்ற அளவில், வந்து செல்லுதல் மாத்திரம்தான் கடமை என்ற கொள்கை கொண்ட என் போன்றவர்களை அவர்கள் சத்திரத்தை ஒழுங்குப்படுத்தியிருந்த பாங்கு மிகவும் வெட்கப்படவைத்தது. போஸ்டர்கள், சவுண்ட் சிஸ்டம், புரொஜக்டர் என்று அட்டகாசப்படுத்தி டேஸ்ட்டி பிரியாணியுடன் அமர வைத்த அவர்களின் நல்லுள்ளத்திற்கு பாராட்டுக்கள் மாத்திரம் நிச்சயம் ஈடாகா.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் குதூகலத்தினூடே அனைவரும் மகிழ்ந்திருக்குமாறு அண்ணாச்சியும் திறந்த மனதுடன் சத்திரத்திற்கான அனுமதி அளித்ததை இங்கு நன்றியுடன் நினைவு கூர்கிறேன். (என்னைய மாத்திரம் சத்திரத்திலேந்து கொண்டு போன புத்தகத்தை திருப்பிக் கொடுன்னு சொல்லி நச்சரிக்கறாரு மனுசன்... இதைக் குணப்படுத்த ஏதும் மருந்து இருக்குதா?)&lt;br /&gt;&lt;br /&gt;()&lt;br /&gt;&lt;br /&gt;அடர்கானகப் புலி அய்யனாரின் மூன்று புத்தகங்கள் வம்சி பதிப்பக வெளியீடாக சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தனிமையின் இசை, நானிலும் நுழையும் வெளிச்சம் மற்றும் உரையாடலினி. புத்தக வெளியீட்டு விழா எப்போது என்று தெரியவில்லை. ஆயினும் ஜனவரி 3,4 மற்றும் 5 தேதிகளில் புத்தகக் கண்காட்சித் திடலில் அமையும் கடை எண் வம்சி பதிப்பகத்தில் அய்யனாரை இருப்பார் என்று கூறியிருந்தார். ஜனவரி மாதம் ஊருக்குச் செல்லவிருப்பதால் அமீரகத்தில் அய்யனாருக்கான பாராட்டு விழாவிலும் கலந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. (எப்ப அண்ணாச்சி?!)&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்த்துக்கள் அய்யனார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை புத்தகக் கண்காட்சியில் நேரில் சென்று புத்தகங்களை வாங்க முடிவு செய்திருக்கிறேன். அச்சுப்பிரதியில் அய்யனாரின் எழுத்துக்களை வாசிக்கும் இன்பத்தை விரைவாக்கிய பவா.செல்லதுரைக்கு நன்றிகள். இல்லாவிட்டால் எழுத்துக்களை புத்தகமாக மாற்றுவதை அடுத்த வருசம் அடுத்த வருசமென்று அய்யனார் இழுத்துக் கொண்டிருப்பார் என்பது மாத்திரம் நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;()&lt;br /&gt;&lt;br /&gt;அய்யனாருக்கான புத்தக விளம்பரம் பற்றிய விட்ஜட் போட்டோ டிசைன் செய்வதற்காக தமிழ்பிரியன், ஆயில்யனுடன் சேட்டிக்கொண்டிருந்தபொழுது..&lt;br /&gt;&lt;br /&gt;”போட்டோ தெளிவா இல்லையே தல.. ஆயில்யனை விசாரி.. “ - இது நான்&lt;br /&gt;&lt;br /&gt;“விசாரிச்சேன். அவன் முடியாதுன்னு சொல்றான்” - தமிழ்பிரியன்&lt;br /&gt;&lt;br /&gt;“அடங்கொய்யால.. முடியாதுங்கற வார்த்தையே அவன் அகராதியில கிடையாதே.. எப்படி அந்த வார்த்தையை சொன்னான். இரு நான் கேக்கறேன்” - நான்.&lt;br /&gt;&lt;br /&gt;“அதுக்குத்தான் தலைவரே.. நான் முடியாதுன்னு சொல்லல. நோன்னு இங்கிலீஷ்ல டைப் அடிச்சேன்: - ஆயில்யன்&lt;br /&gt;&lt;br /&gt;நம்மளை அவ்வ்வ்வ்வ்வ்வ் போட வைச்சு பார்க்கறதுக்குன்னே கிளம்பியிருக்கானுங்க பாசக்கார பயபுள்ளைங்க..&lt;br /&gt;&lt;br /&gt;()&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-7279258242849880271?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/7279258242849880271/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=7279258242849880271' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/7279258242849880271'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/7279258242849880271'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/12/blog-post_25.html' title='அமீரக குறும்படமும் அய்யனாரின் புத்தக வெளியீடும் மற்றும் சில புகைப்படங்களும்'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SzSVnwlAZeI/AAAAAAAAAuU/D9LVSJUCqlI/s72-c/18122009011.jpg' height='72' width='72'/><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-4479831331810301178</id><published>2009-12-19T13:33:00.002+05:30</published><updated>2009-12-19T13:46:05.832+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>குட்டிப்பிரமிடுகள்</title><content type='html'>பழுப்பு வர்ணத்தில் இறக்கை கொண்டு&lt;br /&gt;மிக அதிக வேகங்கொண்ட&lt;br /&gt;தீங்கு செய்யாத&lt;br /&gt;பறவையின் மேல் ஏறி பறந்து&lt;br /&gt;பெரிய பல் கொண்ட&lt;br /&gt;ராட்சதனைத் தோற்கடித்துத்&lt;br /&gt;திரும்பி வரும்பொழுது&lt;br /&gt;பிஸ்கட்களும் சாக்லேட்களும்&lt;br /&gt;கூட நிறைய ஐஸ்கிரீமும்&lt;br /&gt;கொண்டு வரவேண்டிய பணியில் இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கதைசொல்லி நுழைத்த&lt;br /&gt;சாக்லேட்டின் பெயர்கள்&lt;br /&gt;தொலைபேசுகையில்&lt;br /&gt;உனக்கு எது வேணுமென்று&lt;br /&gt;குழந்தையிடம் கேட்டுச் சொன்னது.&lt;br /&gt;&lt;br /&gt;ரகசியக் கதைகளாய் பேசிப்பேசி&lt;br /&gt;தீராது அதிகரிக்கும்&lt;br /&gt;கனவுகளையும் காதலையும்&lt;br /&gt;புகுத்தும் கதைகளில்&lt;br /&gt;குழந்தை&lt;br /&gt;பறவையின் சிறகைக் கேட்டிடக் கூடாதென&lt;br /&gt;பயப்படுகிறாளொருத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஜெயிக்க வேண்டிய&lt;br /&gt;ராட்சதன் பிள்ளைக்கு&lt;br /&gt;அவன் என்னை ஜெயித்த கதையை&lt;br /&gt;சொல்லிக் கொண்டிருப்பாள் இன்னொருத்தி.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-4479831331810301178?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/4479831331810301178/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=4479831331810301178' title='44 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/4479831331810301178'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/4479831331810301178'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/12/blog-post.html' title='குட்டிப்பிரமிடுகள்'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><thr:total>44</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-6736619735628557039</id><published>2009-11-18T23:41:00.004+05:30</published><updated>2009-11-19T00:47:11.474+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முத்துக்கா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்துக்கள்'/><title type='text'>இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - முத்துக்கா</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://s450.photobucket.com/albums/qq230/ssku/?action=view&amp;amp;current=AnimatedHappybirthday.gif" target="_blank"&gt;&lt;img src="http://i450.photobucket.com/albums/qq230/ssku/AnimatedHappybirthday.gif" border="0" alt="Photobucket" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;முப்பெரும் விழாவாய்&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;250 பதிவுகள்&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;மூன்று வருடங்கள் மற்றும்&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;இன்று &lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;(19-11-2009)&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;பிறந்த நாள் காணும் &lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;எங்கள் முத்துக்காவிற்கு&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;இனியதான பிறந்த நாள் வாழ்த்துக்களை &lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;தெரிவித்துக் கொள்கின்றோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;இவண்&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;பதிவுலக அன்புத் தம்பிகள்&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;.&lt;/div&gt;.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-6736619735628557039?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/6736619735628557039/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=6736619735628557039' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/6736619735628557039'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/6736619735628557039'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/11/blog-post_18.html' title='இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - முத்துக்கா'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-1951249071051177975</id><published>2009-11-06T23:03:00.014+05:30</published><updated>2009-11-07T00:40:32.268+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>அமீரக பதிவர் இன்பச்சுற்றுலா  - பதிவர் விவரங்களுடன்</title><content type='html'>நெடுநாட்களுக்குப் பிறகான சிறப்பான ஒரு சுற்றுலாவாக அமைந்தது அமீரகப் பதிவர்களுடனான கோர்ஃபக்கான் சென்ற நிகழ்வு... மிகக்குறுகிய அவகாசத்தில் எல்லா ஏற்பாடுகளையும் முன்நின்று நல்லபடியாக நடத்திக் கொடுத்து மீண்டும் அண்ணாச்சி மற்றும் கீழை ராசா மனதைக் கவர்ந்தார்கள்.  17 பதிவர்கள். அதில் இருவர் புதியதாய் பதிவு படிக்க ஆரம்பித்தவர்கள். அத்தனை பேரையும் ஒன்றிணைத்து கொண்டு சேர்த்த தமிழுக்கு சத்தமாய் நன்றி சொல்லத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கலந்து கொண்டவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;1. ஆசிப் மீரான் - ஷார்ஜா&lt;br /&gt;2. கீழை ராசா - துபாய்&lt;br /&gt;3. கிளியனூர் இஸ்மத் - துபாய்&lt;br /&gt;4. சந்திரசேகரன் - துபாய்&lt;br /&gt;5. லியோசுரேஷ் - ஷார்ஜா&lt;br /&gt;6. ஆசாத் - துபாய்&lt;br /&gt;7. சுல்தான் - ஷார்ஜா&lt;br /&gt;8. முகவை முகில் - துபாய்&lt;br /&gt;9. நான் ஆதவன் - ஷார்ஜா&lt;br /&gt;10. கோபிநாத் - ஷார்ஜா&lt;br /&gt;11. ஹக்கீம் - துபாய்&lt;br /&gt;12. கமால்கான் - துபாய்&lt;br /&gt;13. செந்தில்வேலன் - ஷார்ஜா&lt;br /&gt;14. கலையரசன் - ஷார்ஜா&lt;br /&gt;15. கார்த்திக்கேயன் - ஷார்ஜா&lt;br /&gt;16. நாஞ்சில் பிரதாப் - பர்துபாய்&lt;br /&gt;17. சென்ஷி - ஷார்ஜா&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டுனர் - நவாஸ்கான்&lt;br /&gt;&lt;br /&gt;பர்துபாயிலிருந்து பிரதாப்பை ஏற்றிகொண்டு கிளம்பிய பேருந்து துபாயில் ஷார்ஜாவாசிகளைத் தவிர்த்த மற்ற அனைவரையும் பிரியாணி சகிதமாய் கூட்டிக் கொண்டு வந்தது. பிரியாணித் தயாராக 20 நிமிடம் ஆகுமென்று தகவல் கூறியதால் பிரியாணி இல்லாமல் பயணம் கிளம்புவதில்லை என்ற உறுதியும் இருந்ததால் காத்திருந்து ஷார்ஜாவில் வண்டி ஏறினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்கூட்டியே நிகழ்வுகளை உடனுக்குடன் படம் பிடித்து ஏற்றுவதாய் முடிவு செய்திருந்ததால் ஆசிப் அண்ணாச்சியின் மொபைல் இண்டர்நெட் கனெக்சனும் கூடவே கார்த்திக்கேயனின் மடிக்கணிணியும் செந்தில் வேலனின் பிளாக்பெர்ரி மொபைலும் பதிவுகள் இட பேருதவியாய் இருந்தது. வீடியோ ஃபைலை உடனே பதிவில் ஏற்ற சிரமம் இருந்ததால் அதனை தனியாக யு டியுபில் ஏற்ற முடிவு செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஷார்ஜாவில் பஸ் ஏறியபின் பதிவர் குழுமம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRkwIiSO1I/AAAAAAAAAoU/hEjZQFKJRhI/s1600-h/bus.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRkwIiSO1I/AAAAAAAAAoU/hEjZQFKJRhI/s400/bus.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401052631211850578" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;பதிவர் பெயர்கள் : இடமிருந்து வலமாக&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;நாஞ்சில் பிரதாப், சந்திரசேகரன், லியோசுரேஷ், செந்தில்வேலன், (பின்னால்) சுல்தான், கலையரசன், நான் ஆதவன், கார்த்திக்கேயன், சென்ஷி (மடிக்கணிணியுடன்),  கோபி, ஆசிப்மீரான்,  கமால்கான், கிளியனூர் இஸ்மத், கீழை ராசா, முகவை முகில்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRl9xO6sEI/AAAAAAAAAoc/Q3Du8BphbQI/s1600-h/bus2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRl9xO6sEI/AAAAAAAAAoc/Q3Du8BphbQI/s400/bus2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401053964986396738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இதில் நாஞ்சில் பிரதாப்பிற்கு முன்னால் தொப்பியுடன் அமர்ந்திருப்பது ஹக்கீம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRnvmx6PuI/AAAAAAAAAos/msrbbq1NxVI/s1600-h/khorfakan+name.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRnvmx6PuI/AAAAAAAAAos/msrbbq1NxVI/s400/khorfakan+name.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401055920685465314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஷார்ஜாவிலிருந்து ஒரு மணிநேர பயண தூரத்தில் இருந்த ஃபிரைடே மார்க்கெட் என்ற இடத்தில் குளிர்பானம், டீ அருந்த நிறுத்தியபோது எடுத்த படம்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கோர்ஃபக்கான் சேரும் முன்பே தொழுகைக்கான நேரம் நெருங்கியதால் இடையில் ஃபுஜைரா என்னும் இடத்தில் பேருந்தை நிறுத்தி, தொழுகைக் கடமையை முடித்துவிட்டு கோர்ஃபக்கானை அடைந்ததும் முதல் வேலையாய் பிரியாணி உண்பதற்காக ஒரு நல்ல இடத்தை முடிவு செய்துக்கொண்டு பிரியாணி சாப்பிட ஆரம்பித்தோம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRpMEei_hI/AAAAAAAAAo8/3FvIK5TJT_A/s1600-h/piriyani3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRpMEei_hI/AAAAAAAAAo8/3FvIK5TJT_A/s400/piriyani3.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401057509205278226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;b&gt;பிரியாணியை அளவில்லா சந்தோசத்துடன் பகிர்ந்தளிப்பது கிளியனூர் இஸ்மத்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இடையில் வினோத் கவுதம் அல் அய்னிலிருந்து ஃபுஜைராவுக்கு வந்துவிடுவதாய் தொலைபேசியிருந்தும் சரிவர வாகன வசதி அமையாததால் எங்களுடன் வந்து சேர இயலாத வருத்தம் இருந்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பிரியாணி உண்ட களைப்பால் (எம்மாம் பெரிய சட்டி நிறைய பிரியாணி) பத்து நிமிடங்கள் ஓய்விற்குப் பிறகு கிரிக்கெட் போட்டி விளையாட முடிவு செய்யப்பட்டது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRqdIsHrCI/AAAAAAAAApE/10ymZt598Gc/s1600-h/piriyani4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRqdIsHrCI/AAAAAAAAApE/10ymZt598Gc/s400/piriyani4.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401058901905353762" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ரெஸ்ட்டு எடுக்கறவங்க கார்த்திக், ஆசாத், லியோசுரேஷ்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கீழைராசா ஒரு அணியாகவும், அண்ணாச்சி இன்னொரு அணியிலும் கிரிக்கெட் போட்டி ஆரம்பமானது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வெற்றி தோல்வியெல்லாம் வீரனுக்கு ஜகசம் என்ற சொல் இருப்பதால் வெற்றியை அண்ணாச்சிக்கு விட்டுக் கொடுத்து கீழை ராசா அணியினர் வீரமானவர்கள் என்ற பட்டத்தை தட்டிச் சென்றது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRsYS_nrNI/AAAAAAAAApM/emPOn82XLME/s1600-h/cric2name.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRsYS_nrNI/AAAAAAAAApM/emPOn82XLME/s400/cric2name.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401061017795407058" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வெற்றிகரமான பதிவர் கிரிக்கெட் போட்டிக்குப் பின் படகுச் சுற்றுலா செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் படகு சுற்றுலா செல்லத் தொடங்கியது.&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRs4w3N1NI/AAAAAAAAApU/AW1PjPHNB9k/s1600-h/boat3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRs4w3N1NI/AAAAAAAAApU/AW1PjPHNB9k/s400/boat3.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401061575569036498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold; "&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;லைஃப் ஜாக்கெட் மேல் தோளில் சிவப்புத் துண்டு போட்ட ஆசிப் அண்ணாச்சியுடன் செந்தில்வேலன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;படகு சவாரிக்குப் பிறகு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அலைகள் இல்லாத அந்த கடலில் இறங்கி  குதியாட்டம் போட்டுக் கொண்டாடினர். அந்த புகைப்படம் மற்றப் பதிவர்களின் மனநலம் கருதி பதிவேற்றுதல் தடை செய்யப்பட்டு விட்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;குளித்து கரையேறி பேசி சிரித்து அமர்ந்து கொண்டாட்டம் போட்டு கூட்டத்தை வேடிக்கைப் பார்த்து தனியே அம்மாவைத் தேடி சுற்றிக் கொண்டிருந்த குழந்தையை பத்திரமாய் அம்மாவிடம் சேர்த்துவிட்டு (கலை மற்றும் கோபி) மீண்டும் இருட்டுவதற்குள் கிளம்பியாக வேண்டிய கட்டாயம் இருந்ததால் பேருந்தில் மனமின்றி ஏறியமர்ந்தோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRvFLWiKNI/AAAAAAAAApc/93gAHpBXfl4/s1600-h/beach1name.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRvFLWiKNI/AAAAAAAAApc/93gAHpBXfl4/s400/beach1name.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401063987861399762" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பேருந்தில் திரும்பியபோது எல்லோரும் பாட ஆரம்பித்து பின் எதிர்ப்பாட்டு என களை கட்ட ஆரம்பித்தது.  அண்ணாச்சியின் குரலினிமையை மிக அற்புதமாக ரசிக்க முடிந்தது. இனிமையான குரலுடன் இணைந்த முகில், ஆசாத், சந்திரசேகரன் என கும்பல் களைகட்ட இவர்களுக்கான எதிர்பாட்டில் மிக சுவாரஸ்யப்படுத்திக் கொண்டிருந்தனர் கலை, கோபி, ஆதவன் மற்றும் கார்த்திக். யாரும் எதிர்பாராத வகையில் காதல் ஓவியம் படத்திலிருந்து ஒரு பாடலை முழுமையாக சுல்தான் பாடி அசத்தினார். &lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மற்றவர்களும் பதிவிட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாலும் பதிவு பெரிதாகிக் கொண்டே போவதாலும் பேருந்தில் செல்லும்போது நடந்த பாட்டுக்குப் பாட்டு, பதிவர் ஜெசிலா பயணம் இனிமையாக வாழ்த்து கூறியது, திரும்பும்போது பினாத்தல் சுரேஷ் போன் செய்தது, பிரியாணியுடன் கிடைத்த கத்தரிக்காய் பச்சடி, படகை பேருந்து போல தண்ணீரில் இறங்கி தள்ளிய அனுபவம், கிரிக்கெட் போட்டியில் உடம்பை ஸ்டம்பாக்கி அடி வாங்கிய அனுபவம், முன்னால் போட வேண்டிய பந்தை வேகமாக ஓடிவந்து தனக்கு பின்னால் பவுலிங்கிய பதிவர், எளிமையாய் எல்லாப் பந்தையும் அடித்து ஆடி மேன் ஆஃப் தி மேட்ச் வாங்கியவர் பற்றிய விவரம், முகிலின் அட்டகாச மோனோ ஆக்டிங்க் மற்றும் மிமிக்ரி கும்மி, யுகபாரதியுடனான ஆசாத்தின் அனுபவம் பற்றிய பகிர்வு மற்றும் அதிகமாய் கைதட்டல் வாங்கிய கெட்ட வார்த்தைக் கதைகள் பற்றிய குறிப்புகளை இங்கு பகிராமல் விடுகின்றேன்.&lt;/div&gt;&lt;div&gt;.&lt;/div&gt;&lt;div&gt;.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-1951249071051177975?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/1951249071051177975/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=1951249071051177975' title='44 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/1951249071051177975'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/1951249071051177975'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/11/blog-post_2877.html' title='அமீரக பதிவர் இன்பச்சுற்றுலா  - பதிவர் விவரங்களுடன்'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRkwIiSO1I/AAAAAAAAAoU/hEjZQFKJRhI/s72-c/bus.jpg' height='72' width='72'/><thr:total>44</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-7252568127622156478</id><published>2009-11-06T19:50:00.007+05:30</published><updated>2009-11-06T20:32:44.429+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>கடலினக்கரே போனோரே...!</title><content type='html'>அமீரக மெரீனாவான கோர்ஃபக்கானில் பதிவர் கும்பல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQzgdZKBpI/AAAAAAAAAoM/3lyYX0kNcU8/s1600-h/beach1.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: pointer" id="BLOGGER_PHOTO_ID_5400998485863040658" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQzgdZKBpI/AAAAAAAAAoM/3lyYX0kNcU8/s400/beach1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கல்லாம் போட்ல ஏறப்போறோமே...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQzKlEQhNI/AAAAAAAAAoE/wQEkOisFmZE/s1600-h/beach3.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: pointer" id="BLOGGER_PHOTO_ID_5400998109965747410" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQzKlEQhNI/AAAAAAAAAoE/wQEkOisFmZE/s400/beach3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லாலாக்குடோலுடப்பி டோலுமய்யா டோலு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQybsTZDSI/AAAAAAAAAn0/yN94Krib4bw/s1600-h/beach5.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: pointer" id="BLOGGER_PHOTO_ID_5400997304454417698" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQybsTZDSI/AAAAAAAAAn0/yN94Krib4bw/s400/beach5.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடலினக்கரே போனோமே...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQyFmPI2xI/AAAAAAAAAns/hYaYq6TG3bs/s1600-h/boat3.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: pointer" id="BLOGGER_PHOTO_ID_5400996924868844306" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQyFmPI2xI/AAAAAAAAAns/hYaYq6TG3bs/s400/boat3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாலாட்டுதே வானம்...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQxiuMTv1I/AAAAAAAAAnk/E-o5CRXPlVo/s1600-h/boat4.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: pointer" id="BLOGGER_PHOTO_ID_5400996325709037394" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQxiuMTv1I/AAAAAAAAAnk/E-o5CRXPlVo/s400/boat4.jpg" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-7252568127622156478?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/7252568127622156478/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=7252568127622156478' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/7252568127622156478'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/7252568127622156478'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/11/blog-post_3134.html' title='கடலினக்கரே போனோரே...!'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQzgdZKBpI/AAAAAAAAAoM/3lyYX0kNcU8/s72-c/beach1.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-3541830261698471415</id><published>2009-11-06T17:01:00.007+05:30</published><updated>2009-11-06T17:12:32.704+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>கிரிக்கெட்டாடியாச்சு</title><content type='html'>2 டீம், 12 பிளேயர்ஸ், ரெண்டு டீமும் சேர்ந்தாத்தான் ஃபீல்டிங்க் செய்ய முடியும். பிட்ச் ரிப்போர்ட் படி எப்படியும் ஒரு டீம் நிச்சயம் தோத்துடும்ன்னு நம்பிக்கை இருக்குது. டாஸ்ல ஜெயிக்கற டீமுக்கு கோப்பை கிடைக்கும்ன்னு எப்படி சொல்லறது.. தெரியலை. நம்பிக்கை முக்கியம். நம்பிக்கையோட ஆடறதுங்கற முடிவுல எறங்கியிருக்கோம். ஜெயிப்பு தோப்புன்னு யோசிக்கறது இல்லைன்னாலும் எல்லோரையும் ஆட விடனுங்கற முடிவுல நிச்சயம் இறங்கியிருக்கோம். ட்வெல்த் மேன்கூட பேட்டிங்கும் பவுலிங்கும் செய்யற ஒரு ஆல் ரவுண்டராத்தான் நம்ம அமீரகத்துல இருக்காரு.......&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQK3lvP6aI/AAAAAAAAAnU/MUftMyuKxTk/s1600-h/cric2.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQK3lvP6aI/AAAAAAAAAnU/MUftMyuKxTk/s400/cric2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400953803263437218" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQKrZwWa7I/AAAAAAAAAnM/G-ghWK-Iq6A/s1600-h/cric4.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQKrZwWa7I/AAAAAAAAAnM/G-ghWK-Iq6A/s400/cric4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400953593888402354" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQKhLl2vjI/AAAAAAAAAnE/CVeKkqxX-e0/s1600-h/cric1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQKhLl2vjI/AAAAAAAAAnE/CVeKkqxX-e0/s400/cric1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400953418287595058" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQKTf-d6KI/AAAAAAAAAm8/uUU68AWjS-Q/s1600-h/cric3.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQKTf-d6KI/AAAAAAAAAm8/uUU68AWjS-Q/s400/cric3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400953183241365666" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQLY2kKNVI/AAAAAAAAAnc/_zxci93pW6s/s1600-h/cric6.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQLY2kKNVI/AAAAAAAAAnc/_zxci93pW6s/s400/cric6.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400954374716011858" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-3541830261698471415?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/3541830261698471415/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=3541830261698471415' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/3541830261698471415'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/3541830261698471415'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/11/blog-post_1880.html' title='கிரிக்கெட்டாடியாச்சு'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQK3lvP6aI/AAAAAAAAAnU/MUftMyuKxTk/s72-c/cric2.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-3118998466535608274</id><published>2009-11-06T15:40:00.009+05:30</published><updated>2009-11-06T15:51:45.004+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>மட்டன் கறியும் பிரியாணி சட்டியும் மற்றும் சில பதிவர்களும்!!</title><content type='html'>பிரியாணி சட்டியைத் தொறந்தாச்சுங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvP3BEPFX2I/AAAAAAAAAmc/L64NUdqy1l8/s1600-h/piriyani2.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvP3BEPFX2I/AAAAAAAAAmc/L64NUdqy1l8/s400/piriyani2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400931975836295010" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க பிரியாணி சாப்பிடப் போறோமே.....!&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvP3S-UZhhI/AAAAAAAAAmk/MPezJIbGRAU/s1600-h/piriyani3.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvP3S-UZhhI/AAAAAAAAAmk/MPezJIbGRAU/s400/piriyani3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400932283485619730" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செம்ம டேஸ்ட்.. யம்மி யம்........!&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvP2w1krHSI/AAAAAAAAAmU/-OVu7RbXwes/s1600-h/piriyani1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvP2w1krHSI/AAAAAAAAAmU/-OVu7RbXwes/s400/piriyani1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400931697022410018" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மட்டன் பிரியாணிங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvP3ug3KAQI/AAAAAAAAAm0/CLn0sSPtnq8/s1600-h/khorfakan.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvP3ug3KAQI/AAAAAAAAAm0/CLn0sSPtnq8/s400/khorfakan.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400932756614676738" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்ட மயக்கம் பதிவர்களுக்குமுண்டுங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvP3kq6OzsI/AAAAAAAAAms/Qk21ItJLbq8/s1600-h/piriyani4.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvP3kq6OzsI/AAAAAAAAAms/Qk21ItJLbq8/s400/piriyani4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400932587513237186" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-3118998466535608274?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/3118998466535608274/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=3118998466535608274' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/3118998466535608274'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/3118998466535608274'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/11/blog-post_4948.html' title='மட்டன் கறியும் பிரியாணி சட்டியும் மற்றும் சில பதிவர்களும்!!'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvP3BEPFX2I/AAAAAAAAAmc/L64NUdqy1l8/s72-c/piriyani2.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-3590859990174555652</id><published>2009-11-06T12:20:00.004+05:30</published><updated>2009-11-06T12:47:29.567+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>ஊரு சுத்தக் கெளம்பியாச்சேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!!!!!!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvPMjs_SsLI/AAAAAAAAAmM/UGnrHzwEUvQ/s1600-h/06112009344.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvPMjs_SsLI/AAAAAAAAAmM/UGnrHzwEUvQ/s400/06112009344.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400885291891470514" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvPMJ6yTS9I/AAAAAAAAAmE/V4kI_f15gZI/s1600-h/06112009343.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvPMJ6yTS9I/AAAAAAAAAmE/V4kI_f15gZI/s400/06112009343.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400884848918481874" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அமீரக பதிவர் பேரவை ஆரவாரக்கூச்சலுடன் அட்டகாச கலாட்டாக்களுடன் இரண்டு புதிய பதிவர்களையும் அழைத்துக்கொண்டு வண்டியில ஏறியாச்சேய்ய்ய்ய்ய்....&lt;br /&gt;&lt;br /&gt;அமீரக வரலாற்றில் முதன்முறையாக சுற்றுலாவின் ஒவ்வொரு நிகழ்வையும் படம் பிடித்தும் சிறிது நேரம் ஆன்லைனில் பதிவர்களை சந்தித்து மகிழவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைக்கு உங்களை வயிற்றெரிச்சல்படுத்த ரெண்டு படங்கள்...........&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சுற்றுலாவின் ஆரம்ப பகுதியாக பாட்டுக்குப் பாட்டு நடந்துக்கிட்டு இருக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;துபாய் கிங்க்ஸ் மற்றும் சார்ஜா சத்திரத்து சக்கரவர்த்திகள் இடையே விறுவிறுப்பாக நடைபெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் அடுத்த பகுதி விரைவில்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-3590859990174555652?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/3590859990174555652/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=3590859990174555652' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/3590859990174555652'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/3590859990174555652'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/11/blog-post_06.html' title='ஊரு சுத்தக் கெளம்பியாச்சேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!!!!!!'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvPMjs_SsLI/AAAAAAAAAmM/UGnrHzwEUvQ/s72-c/06112009344.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-5706994055578796838</id><published>2009-11-04T10:53:00.005+05:30</published><updated>2009-11-04T12:05:59.091+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>அமீரகம் சுத்திப் பார்க்கப் போறோம்!</title><content type='html'>”எதையும் ப்ளான் பண்ணி செய்யனும். ப்ப்ப்ளான் பண்ணாம செஞ்சா இப்படித்தான்” அப்படின்னு கிட்டத்தட்ட ஆறு மாசத்துக்கு மேலா வெறுமனே ப்ளான் போட்டே வெறுப்பேத்திட்டு இருந்த எங்கள் அமீரகத்தின் ஒரே ஒரு நல்ல மனுசர்ர்ர்  திரு. ஆசிப் மீரான் அண்ணாச்சியை ஆளாளுக்கு ஒவ்வொரு பக்கத்துலேந்தும் போன்ல நேர்லன்னு கடாய் சட்டியில போடாமலயே வறுத்தெடுத்ததால அடுத்த 2011ல போகலாம்ன்னு முடிவு செஞ்சிருந்த அமீரக பதிவர் சுற்றுலா அவசர காலப் பயணமா வரும் நவம்பர் மாதம் 6ந்தேதி போகலாம்ன்னு முடிவு செஞ்சாச்சேய்...!&lt;br /&gt;&lt;br /&gt;**************&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சுற்றுலாவுல உருப்படியா ஏதும் செஞ்சு, மொக்கையாகாம இருந்திடக்கூடாதேங்கற கவலை எல்லோர்கிட்டயும் இருக்கறதால பயணத் திட்டத்தை மாத்திரமில்லாம இது சம்மந்தமான எல்லா பொறுப்புகளையும் அண்ணாச்சிகிட்ட கொடுத்திருக்கோம். ஏதாச்சும் செய்யணுங்க அப்படின்னு கிளம்புறவங்களுக்கு அண்ணாச்சியோட கொலவெறி கவுஜைகளை அண்ணாச்சியே படிச்சு காட்டுவேன் அப்படின்னு சொல்லியிருக்கறார்.&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;இதையும் மீறி கிரிக்கெட் ஆடியேத் தீரணுங்கற ஆசையில கீழை ராசா கிளம்பியிருக்கறதால, பத்துக்கு பத்து கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. உலக பதிவர் வரலாற்றில் முதல் முறையா நடக்கப்போற சிறப்பு வாய்ந்த கிரிக்கெட் போட்டிங்கறதால சரித்திரத்துல இது இடம் பெறும்ன்னு இப்பவே அண்ணாச்சி நம்பிக்கை கொடுத்திருக்கார்.  ஆனாலும் நம்பிக்கை இல்லாம சிலர் அடுத்த பத்தாங்கிளாஸ் வரலாறு புத்தகத்துல இதை ஏத்துவீங்களான்னு எதிர்கேள்வி கேட்டிட்டு இருக்காங்க. ஆனா அமீரகப்பதிவர்கள் இதைப் பொருட்படுத்தாம லகான், சென்னை 28 போன்ற சினிமா சிடிக்களைப் பார்த்து பலமா பயிற்சி எடுத்துட்டு இருக்காங்க. ஆதவன் மாத்திரம் இன்னும் வெண்ணிலா கபடிக்குழு சினிமாதான் பார்த்துட்டு இருக்கார். அவர் திட்டம் என்னன்னுதான் புரியலை!&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.departamentos.com.br/images/FE_CA005.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 400px;" src="http://www.departamentos.com.br/images/FE_CA005.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அமீரகம் சுத்திப் பார்க்கப் போறோம்ன்னு சொல்லியிருக்கறதால நண்பன் ஆதவன் தான் ஆணி புடுங்கிட்டு இருந்த ’சுத்தி’யை அவரோட டேமேஜருக்கு தெரியாம எடுத்துட்டு வர்றாரு. அண்ணாச்சி சுத்தி-க்காட்டலைன்னா ஆதவன்கிட்ட இருக்கற சுத்தியை அண்ணாச்சி முன்னாடி நீட்டலாம்ன்னு கோபி முடிவு செஞ்சிருக்காரு.&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;பலகாலமா பரிசீலனையில இருக்கற அண்ணாச்சி விருதை சிறந்த பதிவர் ஒருவருக்கு வழங்கலாம்ன்னு திட்டம் இருக்கறதாலயும், வழங்கப்படுற விருது அமீரகம் சாராத பதிவருக்குத்தான் தரப்படுங்கற யோசனை ஏத்துக்கிட்டதாலயும், விருது வழங்க நமீதாதான் வரணும்னு அண்ணாச்சி ஆசைப்படுறதாலயும் இந்த வருசமும் அண்ணாச்சி விருது வாங்கற அளவு தகுதியான பதிவர் யாரும் எங்களுக்கு கிடைக்காததாலயும் அண்ணாச்சி விருது வழங்கும் விழா 2010க்கு ஒத்தி வைக்கப்பட்டு விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;அமீரகத்தின் ’ஆண் நமீதா’ நாஞ்சில் பிரதாப் - மானாட மயிலாட நடன நிகழ்ச்சியை சிங்கிள் ’காமன்’ மேனா ஆடிக்காட்டுவாரு. அல்ரெடி நமீதாவைப் பிடிக்காதவங்க அழுகின தக்காளி, ஆசிட் முட்டை வீச நாஞ்சிலோட முகம் நல்ல இடமா இருக்கும்ங்கறதால சுற்றுலா நல்லா களை கட்டும்ன்னு நம்பப்படுது. கூடவே அவரோட அழுகாச்சிக்கு சூப்பரா எதிர்பாட்டு பாடுறவங்களுக்கு அண்ணாச்சி சிறப்பு பரிசு வழங்கி கௌரவிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;கதை எழுதுவது எப்படி, கவிதை புரிந்து கொள்வது எப்படி, கும்மி அடிப்பது எப்படி, கவிமடத்தில் சேருவது எப்படி, பின்நவீனமா பார்ப்பது எப்படி, இலக்கியவாதியா மாறுவது எப்படி, திடீர் பிரபலமாவது எப்படி, சிறந்த பதிவர் ஆவது எப்படி, ஒபாமாவுக்கு டாட்டா காட்டுவது எப்படி,  இன்னும் பல உருப்படியான எப்படிகளை பற்றி யாராருக்கு என்னென்ன தெரியுமோ அவங்கவங்க அந்தந்த நேரத்துல ஏதாச்சும் பேசுவாங்கன்னு சொன்னதுல இருந்து அண்ணாச்சிக்கு தூக்கம் வராம இருக்கறதா சொல்லிக்கறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே அயலகத்தில் இதனைப் படிப்போரே.. உடனே உங்க செலவுல பொட்டி கட்டிக்கிட்டு விமான டிக்கட், விசா வாங்கிட்டு வந்தீங்கன்னா எங்க செலவுல உங்களுக்கு அமீரக சுற்றுலாவுல சிறப்பு பதிவர் அந்தஸ்து வழங்கப்படும்ன்னு வேண்டி விரும்பி சொல்லிக்கறேன். அமீரக வாசிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசிக்கு தொடர்பு கொண்டோ அல்லது பின்னூட்டமிட்டோ தங்களது வருகையை உறுதி செய்துக் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புடைய இதர பதிவுகள்&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;a href="http://sarukesi.blogspot.com/2009/11/blog-post.html" target="_blank"&gt;http://sarukesi.blogspot.com/&lt;wbr&gt;2009/11/blog-post.html&lt;/a&gt;&lt;br /&gt;2. &lt;a href="http://asifmeeran.blogspot.com/2009/11/blog-post.html"&gt;http://asifmeeran.blogspot.com/2009/11/blog-post.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/a&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புக்கு....&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிப் மீரான் 050 655 02 45&lt;br /&gt;கீழை ராஸா 050 418 42 45&lt;br /&gt;சென்ஷி 050 314 60 41&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-5706994055578796838?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/5706994055578796838/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=5706994055578796838' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/5706994055578796838'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/5706994055578796838'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/11/blog-post.html' title='அமீரகம் சுத்திப் பார்க்கப் போறோம்!'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-553282553112612545</id><published>2009-10-27T09:16:00.003+05:30</published><updated>2009-10-27T09:26:35.881+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>இருட்டின் திசையறிதல்....</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;க‌ண்கள் அதிக‌ம் எடுத்துக்கொண்ட&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மையை துடைத்தெடுத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சூனிய‌த்தில் அப்பிவிட‌&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மேலும் அட‌ர்த்தியான‌து இருட்டு...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளிச்சம் குறைவதை இருட்டு என சொல்வது அத்தனை ஏற்புடையதாயில்லை. இருட்டு கிழிவது வேண்டுமானால் வெளிச்சமாயிருக்கக்கூடும். அத‌னாலேயே இருட்ட‌ ஆர‌ம்பித்திருந்த‌ அந்த‌ மாலைநேர‌ம் என‌ எழுதுவ‌த‌ற்கு ம‌ன‌ம் வ‌ர‌வில்லை. வெளிச்ச‌க்கீற்றுக்களின் முனைகள் ம‌ழுங்கத்தொடங்கியிருந்த நேர‌‌த்தில் என‌க்கு த‌ற்கொலை செய்துகொண்டால் என்ன என்ற எண்ண‌ம் ஆர‌ம்பித்திருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;பகலை விட இரவு நேரங்கள் எனக்கு ஏற்புடையவதாய் இருக்கின்றன. இரவுகளில் என்னை யாரும் தேடுவதில்லை. பகல்களில் அந்நியங்களின் புன்னகைகள் கூட என்னை சுலபமாய் தாக்கத்தொடங்கிவிடுகிறது. எனக்கு மட்டுமான தனித்த அந்த இரவுகள் யாருக்கும் அத்தனை எளிதாய் கிட்டிவிடுவதில்லை. இருட்டு என் நேசிப்பிற்குரிய விஷயங்களின் முதல் நண்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்களை மூடிக்கொண்டாலே இருட்டு வந்துவிடுமே என்று கருதுபவர்களுக்கு, என் கண்களை மூடிக்கொள்ளும்போது விழிகளின் விளிம்புகளில் நான் விரும்புகின்ற வண்ணம் கசிந்து எனது இருட்டை வண்ணமாக்கிவிடுகின்றன. எப்போதும் நீலம், சிலநேரம் மஞ்சளாய் இருட்டை காண்பதற்கு மனம் விரும்புவதில்லை. வெள்ளையடித்த சுவர் மீது விழும் நிழல்போல இருட்டை காண விரும்புகிறேன். அதனாலேயே வெளிச்சக்கூறுகள் செத்துப்போன அடர்ந்த அந்த இருட்டினை முடிந்த மட்டும் கண்களால் உள்வாங்கிக்கொண்டு அமர்ந்திருப்பேன். இருட்டும் என்னை முழுவ‌தும் ஆக்கிர‌மித்துக்கொண்டு என்னை காணாம‌ல் செய்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்துக்களில் நான் என்ற‌ வ‌ரிசையில் தொட‌ங்கும்போது வார்த்தைக‌ளின் க‌டின‌ங்க‌ள் புல‌ப்ப‌டுகின்ற‌து. என‌க்கொரு பெய‌ர் வேண்டும். எளிதில் வாயில் நுழையாத‌ ஆங்கில‌ப்பெய‌ர்கள் என்மேல் நாட்ட‌ம் கொள்வ‌தில்லை. அதிக‌ம் யோசித்தும் ஏதும் தோணாமல் ப‌ழ‌கிய‌ ப‌த்ம‌னை என் பெய‌ராக‌ நான் எடுத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌த்ம‌ன் த‌ற்கொலை செய்துகொள்ள‌ வேண்டும். ஆனால் அது விப‌த்தாய் காட்சிப்ப‌டுத்த‌ப்பட‌ வேண்டும் என்ப‌தில் நான் முக்கிய‌த்துவ‌ம் கொண்டிருந்தேன். ப‌த்ம‌ன் விப‌த்தில் இற‌ந்த‌து ப‌ல‌ருக்கு ஆச்ச‌ரிய‌ம் கொடுக்க‌ வேண்டும். ஏனெனில் அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் ப‌த்ம‌ன் த‌ற்கொலை செய்துகொள்வான் என‌ ந‌ம்பிக்கை கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள். அவ‌ர்க‌ள் நம்பிக்கையையும் நான் சேர்த்து கொல்ல‌ப்போகின்றேன். ஆனால் ஜெனிதா மோச‌ஸ் மட்டும்தான் ப‌த்ம‌ன் த‌ற்கொலை செய்திருப்பான் என்று ந‌ம்புவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ம‌ன்னிக்க‌வும் ஜெனிதா மோச‌ஸை நான் இன்னமும் உங்க‌ளுக்கு அறிமுக‌ம் செய்திருக்க‌வில்லை. ஜெனிதாவின் பெய‌ரோடு தொக்கி நிற்கும் மோச‌ஸ் அவ‌ள‌து த‌ந்தை என்று நீங்க‌ள் க‌ருதினால் நீங்க‌ள் க‌ண்டிப்பாய் என்னுட‌ன் ப‌ழ‌கிய‌வ‌ராய் இருந்திருக்க‌க்கூடும். ஆமாம்.. ஏனென்றால் நான் ப‌ழ‌கிய‌வ‌ர்க‌ளுட‌ன் மோச‌ஸ் என்ப‌து அவ‌ள் த‌ந்தை பெய‌ர் என்றுதான் கூறி வ‌ந்திருக்கிறேன். இத‌ற்காக‌வும் அவ‌ர்க‌ள் என்னை மோச‌க்கார‌ன் என்று க‌ருத‌க்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெனிதா மோச‌ஸைப் ப‌ற்றி இதில் அதிக‌ம் என்னால் விவ‌ர‌ண‌ப்ப‌டுத்த‌ இய‌லாது. ஏனெனில் அவ‌ளைப்ப‌ற்றி நான் அதிக‌ம் என‌து டைரிப்ப‌க்க‌ங்க‌ளில் எழுதி வ‌ந்திருக்கிறேன். என் ம‌ர‌ண‌த்திற்கு பிற‌கு யாராவ‌து அந்த‌ டைரியை எடுத்து ப‌திப்பிக்க‌ முய‌ற்சித்து அதில் வார்த்தைக‌ளின் மேல் க‌றுப்புப்ப‌ட்டைக‌ள் அடிக்க‌ப்ப‌ட்டிருந்தால் நினைவு கொள்க‌. அந்த‌ வார்த்தைக‌ள் புனித‌மாக்க‌ப்ப‌ட்டுள்ளன‌ என்று.&lt;br /&gt;&lt;br /&gt;இற‌ப்ப‌த‌ற்கு முடிவெடுத்த‌ நொடி முத‌ல் பத்மன் தீர்மானித்த‌து இனி ஒவ்வொரு நொடிக‌ளையும் ச‌ந்தோஷ‌மாக‌ வாழ‌ வேண்டும் என்ப‌துதான். க‌டைசியாக‌ ச‌ட்டைப்பையிலிருந்த‌ வெள்ளைப்ப‌குதியில் இத‌ய‌ம் ப‌ட‌ம் வ‌ரைந்து அம்பினால் கிழிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ அந்த‌ ஐந்து ரூபாய் நோட்டைக் கொடுத்து ஒரு டீ குடித்து ஒரு வில்ஸ் சிக‌ரெட் வாங்கிக்கொண்டான். டீ மிக‌ மோச‌மான‌தாக‌ இருந்த‌து. ஆனாலும் ர‌சிப்புத்த‌ன்மை என்னுள் எல்லை மீறிப்போன‌தால் பத்மன் அத‌னை ர‌சித்து ஆன‌ந்த‌மாக‌ குடித்து சிக‌ரெட்டை ப‌ற்ற‌ வைத்தான். கடைசித்துளி சிக‌ரெட் வ‌ரை விடாம‌ல் இழுத்தான். விர‌ல் சுடும் உண‌ர்வு வ‌ந்தும் அடுத்த‌ சிக‌ரெட் கிடைக்காத‌ ஆற்றாமையால் நான் அவ‌னை சிக‌ரெட்டை கீழே போட‌ விட‌வில்லை. இத‌ற்கு மேல் முடியாது என்ற‌ நிலையில் சிக‌ரெட் கீழே வீசியெறிந்து மிதிக்க‌ ம‌ன‌மின்றி ப‌த்ம‌னை தாண்டி ந‌ட‌க்க‌விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இருட்டின் வாசிப்புக‌ள் அலாதியான‌வை. இருட்டு அனைத்திலும் வியாபித்துள்ள‌து. சொல்ல முடியாத‌ சோக‌ங்க‌ள், அசிங்க‌ங்க‌ள், தொல்லைக‌ள் எதையும் இருட்டு மிச்ச‌ம் வைத்த‌தில்லை. ப‌த்ம‌ன‌து சாவும் இருட்டில் ந‌ட‌க்க‌வேண்டும் என்று குறிக்கோள் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த‌ மேம்பால‌த்தின் மேல் த‌ற்கொலைக்கான‌ நிக‌ழ்வை ஆர‌ம்பிக்க‌ முடிவு செய்திருக்கிறேன். மூன்று கோண‌ங்க‌ளாக‌ பிரிந்து ஒரு புள்ளியில் மேலேறி மீண்டும் ச‌ரிவைத்தொட‌ங்கும் அந்த‌ மேம்பால‌ம் என‌க்கு மிக‌ப்பிடித்த‌ இட‌ம். இருட்டு அந்த‌ மேம்பால‌த்தை முழுவதுமாக‌ மூடி வைத்திருந்த‌து என‌க்கு நிம்ம‌தியாக‌ இருந்த‌து. என‌து நேசிப்புக‌ள் சில‌வாவ‌து ஒன்று சேர்கிற‌து. அந்த‌ நிமிட‌ம் ப‌த்ம‌னின் உண‌ர்வுக‌ளை உங்க‌ளிட‌ம் நான் சொல்லியாக‌ வேண்டும். நெஞ்சின் மேல் க‌ல்லை வைத்துக் க‌ட்டிக்கொண்டாற் போல் ஒரு உண‌ர்வு. ஆனால் த‌லை ம‌ற்றும் கால்க‌ள் ப‌ஞ்சு போல‌ இல‌குவாக‌ இருந்த‌து. ப‌த்ம‌னிட‌மிருந்து மிச்ச‌மிருந்த‌ யோச‌னைகளை அழித்துவிட்டேன். அவ‌ன் சாக‌வேண்டிய‌து க‌ட்டாய‌மாகிய‌தால்.&lt;br /&gt;&lt;br /&gt;இருட்டைக்கிழித்து ஒரு வெளிச்ச‌ப்புள்ளி த‌ன‌து துக‌ளை அனுப்பி வைத்த‌து. ப‌த்ம‌னுக்கு தைரிய‌ம் போத‌வில்லை. நெஞ்சு வேக‌மாக‌ துடித்துக்கொண்ட‌து. ஆசுவாச‌ப்ப‌டுத்திக்கொள்ள‌ முய‌ற்சிக்கிறான். கூடாது. அவ‌ன் யோசிக்க‌ ஆர‌ம்பித்துவிட்டால் த‌ற்கொலை செய்துகொள்ள‌ மாட்டான். அந்த பெரிய வண்டி பெருத்த இரைச்சலோடு பத்மனை தாண்டிப்போனது. எனக்கு எரிச்சலாக இருந்தது. இருட்டை கிழிக்க‌ப்போகும் அடுத்த‌ வெளிச்ச‌க்க‌த்திரிக்காக‌ காத்திருக்க‌ ஆர‌ம்பித்தேன். மீண்டும் வெளிச்ச‌ம் இருட்டின் வ‌ழியே வ‌ந்த‌து. ப‌த்ம‌னை த‌யார்ப‌டுத்தினேன். 'ம்.. ஆர‌ம்பி.. யோசிக்காதே.. யோச‌னைக‌ள் இனி உன‌க்கு ப‌ல‌ன‌ளிக்காது. போ...'&lt;br /&gt;&lt;br /&gt;ப‌த்ம‌ன் வேக‌மாக‌ பால‌த்தின் ந‌டுவில் வ‌ந்து நின்று க‌ண்க‌ளை இறுக‌ மூடிக்கொண்டான். வேக‌மாக‌ வ‌ந்த‌ அந்த‌ கார் ந‌டுவில் அவ‌ன் நிற்ப‌தை பார்த்து த‌டுமாறி திசை திருப்பி அதிக‌ அழுத்த‌த்துட‌ன் குலுங்கி நின்ற‌து. காரின் ஜன்னலின் வழியே வெளியே காரோட்டி வந்தவன் இருட்டில் முக‌ம் ச‌ரியாக‌ தெரியாத‌ ப‌த்ம‌னைப்பார்த்து பலத்த குரலில் கத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"தேவிடியாப்பையா..."&lt;br /&gt;&lt;br /&gt;கார் நகர்ந்து சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌த்ம‌ன் க‌ண்க‌ளை திற‌க்க‌ முய‌ற்சிக்க‌வில்லை. க‌ண்ணீர் வ‌ழிந்து கொண்டிருந்த‌து. மெதுவாய் பால‌த்தின் ந‌டைபாதையோர‌மாய் சென்று அம‌ர்ந்து கொண்டான். இர‌ண்டு நிமிட‌ங்க‌ள் கூட‌ அவ‌னால் தாக்கு பிடிக்க‌ முடிய‌வில்லை. வேக‌மாய் வாய்விட்டு அழ‌ ஆர‌ம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மீள்பதிவு: முன்பு வலையேற்றியது &lt;a href="http://senshe-kathalan.blogspot.com/2008/08/blog-post.html"&gt;இங்கு.&lt;/a&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-553282553112612545?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/553282553112612545/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=553282553112612545' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/553282553112612545'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/553282553112612545'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/10/blog-post_27.html' title='இருட்டின் திசையறிதல்....'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-8668252586731243382</id><published>2009-10-17T11:50:00.002+05:30</published><updated>2009-10-17T12:16:10.498+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>கொலை செய்யப் போறோம்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.roslynoxley9.com.au/images/galleries/FRANK_SoreThroat_2007/020.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 500px; height: 505px;" src="http://www.roslynoxley9.com.au/images/galleries/FRANK_SoreThroat_2007/020.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வனிதாவை சாகடிப்பது என்று முடிவு செய்த நிமிடத்திலிருந்து எனக்கு பதட்டம் அதிகரித்திருந்தது. எப்படி சாகடிக்கப்போகிறோம் என்ற முடிவுக்கு வருவதற்காகத்தான் நாங்கள் இங்கு சேர்ந்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்களில் நான் மணிகண்டன். எனக்கு இடப்புறமாக அமர்ந்து சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டிருக்கும் ரவி, பேண்டிலிருந்து லுங்கிக்கு மாறிக்கொண்டிருக்கும் கோபி, அறையில் உள்ளே கிடைத்த பழைய விகடனை புரட்டிக்கொண்டிருக்கும் ராஜா. எங்கள் நால்வருக்குத்தான் இப்போது தலைவலி.  நாங்கள் சாகடிக்க வேண்டியது ராஜா காதலித்துக் கொண்டிருக்கும் வனிதாவைத்தான். ஆனால் அவன் அதைப்பற்றிய கவலை இல்லாமல் இருந்தான். அவனுக்குச் சற்றுப்பக்கத்தில் நேற்று வனிதா தந்துவிட்டுப் போன அவளது கல்யாணப்பத்திரிக்கை ஃபேன் காற்றில் தாள்களை படபடக்க விட்டபடி கிடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும்போல அபிராமி டீக்கடையில் எங்களுக்கான தனி அறை உள்ளேயே அமர்ந்து பேச வேண்டிய நேரங்கள் தவிர்த்து இன்று எனது அறைக்கு வரச்சொல்லியிருந்தபோது மற்ற மூவரின் புருவமும் உயர்ந்தது. அவர்களும் என் முடிவு தெரிந்துதான் வந்திருப்பார்கள் என்று நான் வனிதாவை சாகடிக்க வேண்டும் என்று சொன்னபோது அதை மவுனமாக ஆமோதித்தபடி சிகரெட் புகை ஊதிய விதத்திலேயே தெரிந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வனிதா - நல்ல அழகி. இரண்டு வார்த்தைகளில் முடித்து விட முடியாதபடியான அழகுக்கு சொந்தக்காரி. வசதியான அப்பா, அம்மாவிற்கு ஒரு அண்ணனுடன் பிறந்தவள். நல்ல சூட்டிகை. அடாவடியான செயல்களும் துக்கிரித்தனமான பேச்சும் இவளைக் காண்பவரை கவர வைத்திருந்தது. ஆனாலும் இவளுக்கும் இவளது அண்ணியான பத்மினிக்கும் சரிவர பேச்சு இருந்ததில்லை. காரணம் அங்கீகாரம் மற்றும் முக்கியத்துவம்.&lt;br /&gt;&lt;br /&gt;வனிதாவை விட பத்மினிக்கு குடும்பத்தில் மருமகள் என்ற அந்தஸ்தை விட முதல் மகள் என்ற பெருமை கிடைத்திருந்தது வனிதாவிற்கு அதிகப்பொறாமை கிளப்பி விட வசதியாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இது  போதாதென்று அண்ணி மேல் இவளது வெறுப்பை அதிகரிப்பதற்கென்றே அவ்வப்போது பத்மினியைப்பற்றி அக்கப்போர் சொல்லிக்கொண்டிருக்கும் அவளது அப்பாவுடன் கூடப்பிறந்த தங்கை சரஸ்வதி மற்றும் அவளுடைய தூரத்து உறவுக்காரி நந்தவனம் இருவரும் போதுமானவாயிருந்தனர். சரஸ்வதிக்கு வனிதாவை தனது பையனுக்கு திருமணம் செய்து வைத்து மருமகளாக்கிக் கொண்டு சொத்தில் ஒரு பாதியை அனுபவிக்கும் எண்ணமும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவ்வளவு எண்ணங்களிலும் எதுவும் நிறைவேறாது, வனிதா அவளது வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்ளப்போவதாய் சொல்லியபோதுதான் எங்களுக்கு சங்கடங்கள் ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வனிதாவிடம் எவ்வளவோ நைச்சியமாய் பேசியும் எங்களின் எந்தத் திட்டத்திற்கும் அவள் ஒத்துக்கொள்ளாததும் சாகடிக்க காரணமாய் அமைந்தது. ராஜாவிற்கு கவலையில்லை. அவனை ஒருதலையாய் காதலித்துக் கொண்டிருக்கும் மைதிலியின் மேல் பார்வை வீச அவனுக்கு ஒரு காரணம் கிடைத்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;வனிதாவை சாகடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. தற்கொலையாய் காட்டலாம். ஆனால் இதில் இவளுக்கான தனிப்பட்ட சங்கடங்கள் ஏதுமில்லாதது கவலை. அவளுக்கும் அண்ணிக்கும் இடையில் சண்டை வெறுமனே பனிப்போர் அளவிலேயே இருப்பதும் பெரிய அளவிலான பிரச்சினைகள் இன்னும் ஏதும் ஆரம்பமாகமல் இருப்பதும் சிரமம் தரக்கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;2. கொலை. இதில் யார் மேல் பழி போடுவது என்ற கேள்விதான் பூதாகரமாய் உள்ளது. அண்ணி, சரஸ்வதி, நந்தவனம் இவர்களை தவிர்த்து ராஜா மேல் எளிதாக சந்தேகப்பட்டு கை வைக்க வாய்ப்பு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;3. விபத்து. வீட்டில் இயல்பாக நடக்கும் விபத்தில் இறக்குமாறு செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் யோசனையாய் பேப்பரில் நட்சத்திரங்கள் வரைந்து கொண்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஏதும் பேசுவேனென்று அமைதியாய் அமர்ந்திருந்த ராஜா எரிச்சலாய், “அதான் சாகடிக்கறதுன்னு முடிவு செஞ்சுட்டீல்ல. அப்புறம் என்ன? ஏதும் ஆக்சிடண்ட்ன்னு போட்டு போட்டோவுக்கு மாலைய மாட்டி இந்த வாரத்தை முடி. சீரியலுக்காக ஒருத்தியைக் கொல்லுடான்னா சீரியல் கில்லர் ரேஞ்சுல யோசிச்சுட்டு இருக்கே. இன்னும் ரெண்டு நாள்ல அடுத்த ஆளை ரெடி செஞ்சு கதைக்குள்ள கொண்டு வந்துடலாம். நைட் ரொம்ப லேட் ஆகிட்டு இருக்குது. சீக்கிரம் தூங்கணும். நாளைக்கு இன்னொரு ஷெட்யுல் இருக்குன்னு டைரக்டர் சொல்லியிருக்காரு” என்று சலிப்புடன் சொல்லிவிட்டு தூங்கிப்போனான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-8668252586731243382?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/8668252586731243382/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=8668252586731243382' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/8668252586731243382'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/8668252586731243382'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/10/blog-post_689.html' title='கொலை செய்யப் போறோம்!'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-242391655983761531</id><published>2009-10-17T08:57:00.001+05:30</published><updated>2009-10-17T09:01:16.130+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரம்'/><title type='text'>போங்கடா! நீங்களும்.... உங்க காதலும்......!!</title><content type='html'>&lt;a href="http://bp1.blogger.com/_6cnGY1UczhY/R7CKYGSXnlI/AAAAAAAAAL8/d-Hrj_cBGjg/s1600-h/Water+Heart.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5165780919203110482" style="margin: 0px auto 10px; display: block; text-align: center;" alt="" src="http://bp1.blogger.com/_6cnGY1UczhY/R7CKYGSXnlI/AAAAAAAAAL8/d-Hrj_cBGjg/s400/Water+Heart.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;எனது நண்பனொருவனிடம் நான் எழுதிய பதிவுகளை கொடுத்து உனக்கு பிடித்த பதிவு ஏதும் இருந்தால் கூறு என்று சொல்லியிருந்தேன். பொறுமையாக எல்லாப்பதிவுகளையும் படித்து, 'யார நெனச்சுடா இந்த கவிதயெல்லாம் எழுதுன!' என்றான். பின் அவனுக்கு தெரிந்து எனக்கு பிடித்தமான எல்லாப் பெண்களின் பெயர்களையும் கூறி இவளா.. இவளா.. என்று கேட்டான். கடைசி வரை சரியான பெயரை அவன் கூறவில்லை. நானும் அவள் பெயரை சொல்லவில்லை. ஆனாலும் ஒவ்வொரு பெயராய் அவன் கூறும்போது எனக்கு கூச்சமாகவும் கஷ்டமாகவும் இருந்தது. காதல் தோல்வி எத்தனை கொடிது; ஒருத்தியும் என்னை காதலிக்கவில்லை!&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;நின்று பெய்யாது&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;சென்ற மழையாய்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;அத்தனை மேகத்திலும்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;காற்று&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;காதலாய் உள்ளது!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;மாதங்களில் அவள் மார்கழி போல் தினந்தோறும் எனக்கு மாலைப்பொழுது பிடிக்கும். அவளை&lt;/span&gt; அதிகம் மாலைநேரங்களில் மட்டுமே கண்டதாலோ என்னவோ, மாலைப்பொழுதின் மேல் எனக்கு தீராத மயக்கம் உண்டு. அந்த நேரங்களில் தியானம் போல இலக்குகளில்லாத தொலைவு வரை நடந்து சென்று கொண்டிருப்பேன். அந்தி சாயும் நேரத்தில் வீசும் காற்றுக்காகவும் சூரியன் மேற்கில் மறையும் காட்சிக்காகவும் கூடவே அவள் தரிசனம் கிடைக்கும் என்பதற்காகவும் குடந்தையில் மகாமகக்குளக்கரையில் சென்று அமர்வதுண்டு. அருகிலேயே மகளிர் கல்லூரியும் உண்டு. பூக்களைப்போன்ற பெண்கள் கூட்டமாக கடந்து செல்லும்போது கூச்சப்பட்டு தலை குனிந்தால் விழியில் குளத்தின் சலனங்கள் பட்டுத்தெறிக்கும். அருகில் மிக அருகில் அவர்களிடமிருந்து எழுகின்ற பேச்சுக்களும் சரசரப்புகளும்... முடிக்கப்படாமல் வார்த்தைகள் கலைத்துப் போடப்பட்ட கவிதையின் ஞாபகமும், ஒரு வார்த்தைக்காக காத்திருக்கும் நேரத்தில் கிடைத்த புத்தகத்தை வாசித்த திருப்தியும் தரும் அந்த பெண்களின் வருகை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;அலைபாய்கின்ற மனது&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;எப்போதும்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;தப்பிப்பதையே சிந்திக்கிறது.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;எதிலிருந்து&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;தப்பிப்பது&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;என்பதை மறந்து...!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;கனவுபோல் இருந்த வாழ்க்கையில் சுலபமாக எழுதிய கவிதைபோல் ஒருத்தி வந்தாள். புதியன அறிதலும் அறிவன காணலும் இயல்புபோல் காதல் என அதற்கு பெயர் சூட்டி ஒரு நீண்ட பிரிதலுக்கான ஒத்திகை காண்பதுபோல் மூச்சு முட்ட முத்தம் கொடுத்து போய் வருகிறேன் என்று போனவள் இன்று வரை திரும்பி வரவேயில்லை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;வானில் பறக்கிறது&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;சிறகுகளாய் காதல்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;சுமைகளாய் கண்கள்!!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;எனக்கு தனிமை பிடித்துப்போன அளவிற்கு ஒற்றைரோஜாவையும் பிடிக்கும். ஆனால் அவளுக்கு நெருக்கிச்சரம் கோர்த்த மல்லிகையென்றால் இஷ்டம். அமைதி என்றால் என்னவென்றே தெரியாத புயலின் தங்கையவள். மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்த அளவுக்கு ஏமாற்றங்களை தாங்கும் சக்தி இல்லை என்று உணர்ச்சிப்பூர்வமாக அவளிடம் கூறியபோது ஹார்லிக்ஸ் குடிச்சுப் பாரேன். சக்தி கிடைக்கும் என்று சென்ட்டிமென்ட்டை காலி செய்துவிட்டு போனவள். ஒரு தோழியை என்னிடம் அறிமுகம் செய்தநாளில், "என்னடி நான் வெஜ் பார்ட்டி மாதிரி இருக்குது" என்று அவள் காதில் தோழி கிசுகிசுத்தபோது, நீ "சேச்சே! இது சுத்த சைவம்டி" என்று மெல்ல சொல்லி அதிர அதிர சிரித்த சிரிப்பில் நான் தயிர்சாதமாகியிருந்தேன். அவளது அதிக கோபங்களும் எனது ஆண் என்ற அகங்காரமும் எங்களிருவரையும் பிரித்து வெகுதூரத்தில் வைத்திருக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;தொலைதூரங்களை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;காண்கின்ற&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;கால‌த்தின் க‌ண்களில்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;காத‌ல் வாழுமா.. சாகுமா...!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;பிறிதொருத்தி, சிறந்ததாய் நான் நினைத்த எனது சில காதல் கவிதைகளை படித்து பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சுடன், 'நீ காதலையும் பெண்ணையும் ஐந்து வரிகளுக்குள் அடக்க நினைத்து தவறுதலாய் உன்னைப்பற்றிய குறிப்புகளைத்தான் உன் கவிதைகளில் எழுதியிருக்கிறாய். எந்த பெண்ணும் எவரின் காதலும் சிறுகுறிப்புகளுக்குள் அடங்கி விடுவதில்லை. மன்னித்துக்கொள்.. எனக்கு உன் கவிதைகள் பிடிக்கவில்லை' என்று அவள் சொன்ன கணத்தில் எனக்கு அவளையும் பிடித்துப்போனது. அடுத்த நிமிடம் உனக்கு பிடித்த கவிதை என்று கூறி நான் காகிதத்தில் எழுதிக்கொடுத்தது அவளுக்கு பிடித்திருந்தது. அதில் நான் எழுதியது 'காதல்'. ஆயினும் அவள் தன் திருமணத்திற்கு என்னை அழைக்காததைப்பற்றி நான் அதிகம் கவலை கொள்ளவில்லை. அன்று இரண்டு பாட்டில் பீருக்கு காதல்நோய் தீர்ந்திருந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;வானவில்லை தொட்டு வந்த&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;நட்சத்திரத்தில்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;வண்ணங்கள் சேர்ந்துவிட்டன..&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;நட்சத்திரம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;காணாமல் போய்விட்டது.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;நேற்று முன்தினம், குளிரில் தனிமையை நடையில் தொலைத்துவிட எண்ணி சாலையில் செல்லும்போது அவள் எதிரில் நின்றிருந்தாள். நான் நேசித்த அத்தனை பெண்களின் ஜாடைகளும் அவள் உருவத்தில் ஒத்துப்போயிருக்க நான் என்னையே திட்டிக்கொண்டு நகர்ந்தேன்... "போங்கடா! நீங்களும்.... உங்க காதலும்......!!"&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;இருந்தும் எதற்கும் இருக்கட்டுமென்று புன்னகையை சிந்தி வைத்து கடந்தேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;அருகாமைகள்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;சிறகாக&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;சருகாக&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;சில நேரம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;பறவையாகவும்...&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;ஆனாலும்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;அவ்வப்போது&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;முகமூடிகளை கழற்ற முடிவதில்லை...!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-242391655983761531?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/242391655983761531/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=242391655983761531' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/242391655983761531'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/242391655983761531'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/10/blog-post_17.html' title='போங்கடா! நீங்களும்.... உங்க காதலும்......!!'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_6cnGY1UczhY/R7CKYGSXnlI/AAAAAAAAAL8/d-Hrj_cBGjg/s72-c/Water+Heart.gif' height='72' width='72'/><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-7984460295598877663</id><published>2009-10-15T08:55:00.000+05:30</published><updated>2009-10-15T08:58:31.129+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>ஆதாம் தேசத்து அடிமைகளும்... ஏவாளின் சாவிகளும்...</title><content type='html'>இருந்தும் இல்லாமல் போவதன் அர்த்தங்களை அறிவதற்கான முயற்சியில் இறங்கியபோது நனைந்துவிடக்கூடாதே என்ற அச்சத்தில் கழற்றி வைத்துவிட்டு வந்த வெட்கத்தை எடுத்து மாட்டிக்கொள்ள தேடும்பொழுதுதான் தெரிய வந்தது; வெட்கத்துடன் சேர்ந்து சில அச்சங்களும் எங்கோ புதைந்து போனது... வெட்கமில்லாத அச்சம் அவளை அணைத்துக்கொள்ள முயல்வதை அறியாமல் என்றோ விடியப்போகும் பொழுதுக்காக காத்திருக்கும் அத்தனை இரவுகளின் ஸ்பரிசத்தையும் துணைக்கழைத்து பார்வை தாண்டும்தூரம் போயும் மரக்காடுகள் பரவி நின்ற குளிரில் வெண்ணிற புகையாய் மூச்சு தாண்டுவதும் முடிவை தேடுவதுமாய் நகர்ந்த காலத்தின் பூக்களில் தளும்பி நின்ற மகரந்ததாட்களை மணம் கொண்டு நுனி ருசித்த காற்றின் நாவு ஈரம் சுமந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தூண்டுதல்களின் ஆவல் அத்தனையையும் ரசிக்க வைக்கிறது. மரக்காடுகள் தாண்டி மனிதக்காடுகளின் வசம் சேர்ந்தாள் அவள். அவனும் பார்த்து நின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒப்பீடுகளும் அளவீடுகளும் அறியாத அவளிடம் நீ அழகு என்றான் அவன். வெட்கம் இழந்தவளாதலால் தலைகுனிய இயலாமல் பதில் மறுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;காட்டிலிருந்து வந்தவளை நோக்கி நீ என் மனையாள்... என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியென்றால்... கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி கேட்டவளை இறுக்கி அணைத்து கணவனாகினான்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷத்தில் வானம் தொட எகிறி குதித்தவளை பூமி ரசிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெட்கத்தை அவளிடம் பூட்டினான். சாவிகள் அற்ற உலகத்திலே அச்சங்கள் மறுபடி ஏறிக்கொண்டன. அவள் மனிதக்காட்டினுள்ளே விதைகளை தருகின்ற முதல் மரமானாள்.&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல அவள் உடல் வெளிறத்தொடங்கியிருந்தது. நொடிப்பொழுதில் நிகழ்ந்த காலமாற்றமாக காட்டுப்பூக்களின் வாசனைகள் அவள் எலும்பு வரை துளைத்து நொறுக்கியது. வித்தியாசம் தேடும் மனநிலை நைந்து போயிருந்தது. கால்களின் வழியே பூமி துளைத்து நெஞ்சு வரை வளர்ந்து பாரமாய் அமர்ந்தது போல் இருந்தது. மனம் அவனை நினைத்து நிலைகொள்ளாது அலைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தா! இந்த சாவியை பத்திரமாய் வைத்துக்கொள் " சூனியக்காரி என்று ஊராரால் அழைக்கப்பட்ட அந்த கிழவி ஈயத்தால் செய்யப்பட்ட சாவிவை நீட்டியபோது அவள் குழப்பமடைந்தாள். சூனியக்காரி மற்றும் சூன்யங்களைப் பற்றிய கதைகளுக்கு குறைவில்லாத ஊரில் பிறந்த அவளுக்கும் செவிவழி விழுந்த கருத்துக்களின் மேல் கவனம் சென்றது. இவளது சிந்தனையிலும் நுழைந்த கிழவி சொன்னாள். "பத்திரமா வச்சுக்கோ. இது உனக்கான சாவிதான். எல்லோர்கிட்டயும் ஒரு சாவிய கொடுத்துட்டேன். இது உனக்கு எப்ப வேணா தேவைப்படும்".&lt;br /&gt;&lt;br /&gt;கிழவியின் பேச்சு புதிதாக பேசக் கற்றுக்கொண்ட குழந்தையினுடைய குரலை ஒத்திருந்தது. ஆனால் குரலின் நடுக்கம் எரிச்சலூட்டுவதாக இருந்தது அவளுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனா எதுக்காக இது.. எனக்கு!" சூனியக்காரியாக கருதப்பட்ட கிழவி பழைய உடைகளை தமது பாரம்பரியத்துக்கு ஒத்திராத வகையில் அணிந்திருந்தது அவளுக்கு எரிச்சலூட்டுவதாக இருந்தது. ஆனாலும் கிழவியை தவிர வேறெதையும் யோசிக்காத அளவில் அவளது சிந்தனைகள் வேலியிடப்பட்டிருந்தன. அவள் மிகவும் கஷ்டப்பட்டு சிந்தனை வளையத்தை உடைத்தாள். யோசனைகள் அளவில்லாத துக்கத்துடன் காற்றின் திசையில் மிதந்து சென்றன. 'அவன்..... அவன்.... ' சிறிதும் எதிர்பாராத வகையில் வேலி மீண்டும் முளைத்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"இது உனக்கு ரெண்டு விஷயத்துல உபயோகப்படும். முதல்ல உன்கிட்ட சொல்ற பொய்களை இதவச்சு நீ தொறந்து உண்மைய தெரிஞ்சுக்கலாம். ரெண்டாவது ரொம்ப முக்கியமானது"&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றுமுற்றும் பார்த்த கிழவி மெல்ல அவள் காதருகில் சென்று கிசுகிசுத்தாள். "நீ சொல்ற பொய்களை இது பாதுகாக்கும். அப்படியும் உண்மை தாண்டுறா மாதிரி இருந்தா இது உருகி உன்னை காப்பாத்தும்."&lt;br /&gt;&lt;br /&gt;சாவிகளின் கவர்ச்சி அவளை எடுக்கத்தூண்டுவதாக அமைந்திருந்தது. கைகளால் மெல்ல அதை வருடியபோது உடல் சிலிர்த்தது. அவள் முகத்தின் பிரகாசத்தில் கிழவி மகிழ்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இனிமே இந்த சாவிகளைப் பத்திதான் உலகமே பேசும். இதை தயாரிக்க ஏவாள் பட்டபாடு யாருக்கும் தெரியாது. எந்த பூட்டுக்களும் இதன் முன் செல்லாது. இந்த சாவிகளால் ஆதாமினமே பிரமை பிடித்து அலையும். இது உனக்கான புதிய ஆயுதம். பத்திரப்படுத்து."&lt;br /&gt;உடைகளின் மறைவில் சாவிகள் ஒளிக்க அவள் முயன்றபோது கிழவி தடுத்து சாவிகளுக்குரிய இடத்தில் அதனை வைத்தாள். கிழவி சாவி வைத்த இடத்தை பார்த்து வியந்த அவள் ஆச்சரியத்துடன், "இந்த சாவிகளின் பெயர் என்ன? இதை ஏன் இங்கு ஒளித்து வைத்தாய்?" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பிப்போகும் நோக்குடன் கிளம்பிய கிழவியை அவள் கேள்வி தடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பெருமிதத்துடன் கிழவி கூறினாள், "இது ஏவாளின் சாவிகள்.!! ஏவாள் வர்க்கத்தினரின் கண்களை விட சாவிகளை ஒளித்து வைக்க சிறந்த இடம் வேறு ஏதும் கிடையாது. இதை விட பாதுகாப்பும் உனக்கு கிடையாது"&lt;br /&gt;&lt;br /&gt;அவள் கர்வத்துடன் இமைகளை மூடி திறந்து ஏவாளின் சாவிகளை ஈரமாக்க அந்த சூனியக்கார கிழவி காணாமல் போயிருந்தாள். கிழவியின் பெயரை கேட்க மறந்ததற்கு அவள் வருந்தவில்லை. அவன் நடந்து சென்ற திசையின் காற்றை மீண்டும் ஒருமுறை நாசியிழுத்து உடலெங்கும் பூசிக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;&lt;br /&gt;தலை வலிப்பது போலிருந்தது அவனுக்கு. சிகரெட் பிடித்தால் தலைவலி குறைவதுபோல இருக்கும். ஆனாலும் புகைத்தலை ஒத்திப்போட்டான். சோம்பலாய் கரை மீது ஏறத்துடிக்கும் அலையை மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று அவள் கூறிய வார்த்தைகள் கரையை அரிக்கும் அலையைப்போல மனதை அரித்துக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப நீ என்னை விரும்புனது. நாம ரெண்டு வருஷமா லவ் பண்றது. இதெல்லாம் பொய்ன்னு சொல்ல சொல்றியா" அவனால் இன்னும் நம்ப முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"புரிஞ்சுக்க முயற்சி செய்ப்பா. இன்னும் நான் உன்னை லவ் பண்றேன். ஆனா நீ இப்ப இருக்கற நெலமையில... என்னால இன்னும் ரெண்டு வருஷம் கூட காத்திருக்க முடியும். ஆனா எனக்கு பின்னாடி என் தங்கச்சி அவளையும் யோசிக்க வேண்டியிருக்குது. கோபம் வரும்தான். இல்லைன்னு சொல்லல. அதுக்காக நீயும் இப்படியே இருந்துடாதே. உனக்குன்னு வேற யாராவது பொறந்திருப்பாங்க, அது நானில்லைன்னு நெனைச்சுக்க."&lt;br /&gt;&lt;br /&gt;கோபத்துடன் கத்திய அவன் மேல் அத்தனை பேரின் பார்வைகளும் நிலைத்து நின்றது. அவளுக்குள் பொங்கிய கோபத்தை அடக்கிக்கொண்டு அடிக்குரலில் அவனருகில் மெல்ல கூறினாள். "அண்ணன்னு சொல்லி அசிங்கப்படுத்துறதுக்குள்ள போயிடு." ஏவாளின் சாவிகள் சூட்டுடன் காணப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;தனிமையில் அவனுக்கு சிரிப்பு வந்தது. ஆதாமின் வாரிசு தனியே சிரித்துக்கொண்டிருந்தான். ஏவாளின் சாவிகளைத்தேடி பொங்கி வந்த கடலலைகளுக்குள்ளே ஓடினான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-7984460295598877663?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/7984460295598877663/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=7984460295598877663' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/7984460295598877663'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/7984460295598877663'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/10/blog-post_15.html' title='ஆதாம் தேசத்து அடிமைகளும்... ஏவாளின் சாவிகளும்...'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-32107415395071179</id><published>2009-10-14T00:22:00.005+05:30</published><updated>2009-10-14T01:37:09.600+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>முந்தா நாள் செத்துப்போனவனின் நண்பன்!</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;உலகின் மிகச்சிறந்த கதையை இன்னும் வாசிக்கவில்லை அல்லது அதை நான் இன்னும் எழுதவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;-பயனற்ற குறிப்புகள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடல் அழுகிக்கொண்டிருந்தது என்று கேட்டிருந்ததை நான் இன்றுதான் நேரில் பார்த்தேன். செத்துப்போய் தூக்கில் தொங்கும்போதும் அல்லது தூக்கில் தொங்கி செத்துப்போன பின்பும் சிவண்ணாவின் லுங்கி மடிப்புகள் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. வழக்கமான லுங்கியின் கட்டம் வைத்த கோடுகள் இப்போது ஈரத்தில் புதிதாய் மின்னிக்கொண்டிருந்தன. நாக்கைக் கடித்தபடி இருந்தது பற்கள். அதிசயமாய் சட்டை போடாமலே செத்துப் போயிருந்தார் சிவண்ணா. வயிறு பெருத்து தொங்கியிருந்தது. மார்பில், கம்மாங்கட்டையில் முடிகள் கொசகொசத்திருந்தன. கைகள் விறைத்து தொங்கியிருந்தது, விரல்கள் மடங்கிய நிலையில் இருந்தன. முகத்தில் பருக்கள் காய்ந்திருந்த வடுக்களில் ஈக்கள் அமர்ந்து பறந்து இடம் மாறி அமர்ந்து கொண்டிருந்தது. சிவண்ணாவின் பக்கத்து வீட்டில் தங்கியிருந்த குமார் தொங்கிக் கொண்டிருந்த சிவண்ணாவின் காலை மெலிதாய் திருப்ப விரல்கள் கால் சதைகளில் அழுந்தி உள்ளே சென்றது. என்னால் தாங்க முடியாத நாற்றம் மனதைத் தாக்கியபோது வெளியில் ஓடிவந்து வீட்டின் இடப்புறம் இருந்த கல்லின் அருகில் குத்துக்காலிட்டு அமர்ந்து வாந்தி எடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்வில் முதல் தற்கொலையைப் பார்த்தபோது எனக்கு ஆறு வயது. தெற்குச் செட்டித் தெருவிலிருந்து நைநா கடைக்கு அப்பாலுள்ள ரயில்வே லைனைத் தாண்டித்தான் டீக்கடைக்கு சென்று காலையில் பாவாவிற்கு டீ வாங்கி வர வேண்டும். காலை எட்டு மணி வாக்கில் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் பாசஞ்சர் வண்டிக்காக ரயில்வே லைனை மூடிவிடுவர். வேகமான அதிர்வுகளுடன் தாண்டிச்செல்லும் தொடர்வண்டி சாலையை குலுக்கிக்கொண்டே நகரும். பாதுகாப்பு என நினைத்து அந்த வயதில் ரயில்வே கேட்டின் கம்பிகளை எவர்சில்வர் தூக்கு வைத்திருக்கும் கையாலும் இறுகப் பிடித்துக் கொண்டிருந்தது ஞாபகம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளைத் துப்பட்டாவுடன் கையில் குழந்தையுடன் நின்றிருந்த அவள் பாசஞ்சர் ரயில் வந்தபொழுது குறுக்கில் விழுந்தாள். எதைப்பற்றிய கவலையும் இல்லாமல் சதைத்து அரைத்துவிட்டு ரயில் சென்றிருந்தது. வெள்ளைத் துப்பட்டியின் ஒரு சிறிய துண்டு ரத்தத்தில் சதைகளில் நனைந்து சிவப்பாய் என்னருகில் விழுந்தது. அலறியடித்துக் கொண்டு வீடு நோக்கி ஓடியிருந்தேன். அன்றிலிருந்து ஒரு மாதத்திற்கு வீட்டிற்கு டீ வாங்கிக்கொண்டு வருவதற்காக பாவாவே கடைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தார். அவள் யார், எந்த ஊர், ஏன் செத்தாள், குழந்தையையும் சேர்த்து ஏன் சாகடித்தாள் எந்தக் கேள்விகளும் அப்போது எனக்கு யாரிடமும் கேட்கத் தோணவில்லை. இப்போது யோசிக்கும்போது குழந்தை மாத்திரமாவது சாகாமல் இருந்திருக்கலாமோ என்ற பரிதாபம் மிஞ்சுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;உடல் இருந்த நிலையை வைத்து சிவண்ணா செத்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கும் என்று எல்லோர் மத்தியிலும் பேசப்பட்டது. தற்கொலை செய்துக் கொண்டதால் போலீசாருக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்திருப்பதாக குமார் சொல்லிவிட்டு, கதவை உடைத்து உள்ளே பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்த சிவண்ணாவைப் பார்த்த கதையை நைட்டி அணிந்து வெளியில் நின்றிருந்த பெண்களிடம் சுவாரஸ்ய பேச்சுடன் அளந்து கொண்டிருந்தான். சூழ்நிலைக்கு பொருத்தமின்றி குமாரின் அசாதாரண தைரியம் கலந்த சிரிப்புடன் பேச்சு வெளிவந்துக் கொண்டிருந்தது. அவனை ஒரு நாயகனாக்கிக் கொள்ளும் பொருட்டாக அமைந்த பேச்சென்று எனக்கு அது தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;சிவண்ணா தற்கொலை செய்து கொண்ட காரணமாக வேலையில் பிரச்சினை, உடல் நலமின்மை, கடன் தொல்லை, துரோகச் செயல்கள் என்று வரிசையாக வாய்கள் மென்று கொண்டிருந்தன. ஒரு வாயிலிருந்து பேச்சோடு பேச்சாக ஊரில் தங்கியிருக்கும் சிவண்ணாவின் மனைவியின் நேர்மை பற்றிய கேள்வியும் எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;செட்டித்தெருவின் நடுவில் உள்ள சந்தில் நுழைந்து இரண்டு நிமிட தூரத்தில் வரும் அரசாங்க மருத்துவமனைக்கு அருகில் கறிக்கடைகளுக்காக கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில்தான் ஆடு அறுப்பது வழக்கம். விசேஷங்களைப் பொறுத்து வெட்டப்படும் ஆடுகளின் எண்ணிக்கை கூடும். சாதாரணமாய் நான்கு ஆடுகள் வரை வெட்டப்படுவது வழக்கம். ஜஹாங்கீர் கடையில் தான் நான் எப்போதும் கறி வாங்குவேன். விடியற்காலையில் கறி வாங்கச் சென்றுவிட்டால் தழைகளைத் தின்று நிற்கும் ஆடுகளை கயிறு அறுத்து இழுத்துப்போகும் சாகுலைக் காணலாம். அந்த அரைமணி நேரக் கணக்கில் நான்கு ஆடுகளையும் வெட்டி குடல் அறுத்து சுத்தம் செய்து நான்கு துண்டங்களாக மாமிசங்களை இரும்புக் கொக்கியில் ஏற்றிவிட்டு சைக்கிளில் ஏறி சென்றுவிடுவான். தலையை வெட்டியபின் கிடைக்கும் ரத்தத்தை மண் சட்டியில் பிடித்து கடைக்குள் கொண்டு சென்று வைக்கச் சொல்லி நான் வேடிக்கைப் பார்க்க நின்றிருந்தால் என்னிடம்  சொல்லுவான். ஒரு ஆட்டிற்கு நான்கு மண் சட்டிகள் ரத்தம் கிடைக்கும். வெட்டிய ஆட்டின் தலையில் உள்ள கண்கள் மூடமுடியாத ஒரு அமானுஷ்ய சூழலை வேடிக்கைப் பார்ப்பதாக எனக்குப் படும். சுற்றிலும் கறி வாங்க வந்தக் கூட்டமும் அந்தக் கண்களை பார்த்துவிட்டு எடைத்தராசில் வைக்கப்படும் இறைச்சியின் தரத்தை சோதித்து மாற்றச் சொல்லி அடம்பிடிக்க ஆரம்பித்து விடும். உத்திரத்தில் கயிற்றால் கட்டப்பட்டு தொங்க விடப்பட்ட இரும்புக் கொக்கிகளில் தொங்கும் ஆட்டின் தொடைச்சதைக்கறி உயிரற்ற பின்பும் மெலிதாக துடித்துக் கொண்டிருக்கும். இறப்பு நேர்ந்த அந்த நிமிடம் மனதில் கிடைக்கும் வலி, ஜஹாங்கீர் மாமிசத் துண்டுகளாக்கி காய்ந்த வாழைமரப் பட்டையில் நேர்த்தியாய் மடித்துக் கட்டிக் கொடுக்கும்போது மதியம் சாப்பிடப்போகும் அவசரம் அந்த நிமிடத்தில் தொடங்கியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;சிவண்ணா குடியிருந்தது வாடகை வீடு. நான் தங்கியிருந்த வீட்டிற்கு எதிரில்தான் சிவண்ணா தங்கியிருந்தார். எங்களுடையது ஒரே காம்பவுண்ட் கொண்ட தீப்பெட்டி வடிவத்தில் கட்டப்பட்ட அடுக்கு வீடுகள். எப்போதாவது டாஸ்மாக்கில் எதேச்சையாக சந்திக்கும்போது அவருடைய புன்னகை பெரியதாக இருக்கும். மற்ற நேரங்களில் வீட்டின் எதிரில் கண்கள் பார்த்தாலும் என்னுடைய தலையசைப்பிற்கும் பதில் கொடுத்தது இல்லை. அவருடைய அறைத் தோழனாக இருந்த மெடிக்கல்ரெப் பிரசாத், அவனுடைய திருமணத்திற்காக கோவை சென்றிருந்த சமயத்தில் இதுபோன்று நடந்திருக்கிறது. விஷயம் தெரிந்ததும் பிரசாத்திற்கு போன் செய்து சிவண்ணாவின் வீட்டுத் தொலைபேசி எண் வாங்கி குமாரிடம் கொடுத்து தகவல் சொல்லச் சொல்லியிருந்தேன். எனக்கு இது போன்ற விஷயங்களில் அத்தனை சாமர்த்தியம் இல்லாததால் குமார் கவனித்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில், கூட நூறு ரூபாய் தாளும் போன் செலவுக்காக கொடுத்திருந்தேன். காலையில் சாப்பிடாத வயிற்றுடன் வாந்தியெடுத்ததால் தலைவலி அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. மெல்ல எழுந்து சேட்டன் கடையில் வாய் கொப்பளித்து துப்பி முகத்தையும் கழுவி டீயைப் போடச் சொல்லிவிட்டு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். சேட்டனும் என்னிடம் துக்கம் விசாரிக்கும் கவலைப் படிந்த முகத்துடன் சிவண்ணாவைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். சிவண்ணா இவனிடம் ஏதும் டீ பாக்கி வைத்திருக்கக்கூடாதே என்ற கவலையில் உதட்டைப் பிதுக்கி என் சோகத்தை ’ப்ச்’ ஆக்கிவிட்டு டீ குடிக்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணத்துப்பூச்சியை பிடிப்பதை விட வெகு எளிது தட்டான்களைப் பிடிப்பது. தென்னை மட்டையிலிருந்து பிரித்த மெல்லிய ஈர்க்குச்சிகளை இரண்டு எடுத்துக் கொண்டு பர்மாக்காரர்கள் வீட்டிற்கு பின்புறமுள்ள அதிகம் காடுபோல சிறிய மஞ்சள் நிறப் பூக்கள் வளர்ந்திருக்கும் செடிகளைச் சுற்றிக் கொண்டிருக்கும் தட்டான்களை காற்றின் திசையை கணித்து காற்றின் திசையோட்டத்துடன்  வேகமாய் ஈர்க்குச்சியை வீச நிச்சயம் இரண்டு தட்டான்களாவது மாட்டிக்கொள்ளும். ராணித்தட்டான் எனப்படும் அளவில் பெரிதான பயமுறுத்துகின்ற நீலக்கண்கள் உடைய தட்டான்கள் மேல்தான் எங்கள் கவனம். அதனுடைய கண்ணாடி போன்ற இறக்கைகள் மெல்லிய நீலம் கலந்து பெரியதாகவும் வால் நீண்டும் இருப்பதால், கறுப்பான அடிக்கடி மடங்கித் துடித்துக் கொண்டிருக்கும் வாலில் நூலைக் கட்டி விடும்போது பட்டத்தை விட அதிக லாவகமாய் பறந்துக் கொண்டிருக்கும். நூலின் நுனி எனது கையில் இருப்பதால் செடியில் அமர விடாமல் இழுத்துக் கொண்டு பறக்க வைத்துக் கொண்டிருப்பேன். அலுத்துப்போகும்போது நூலை விட்டுவிட்டு வீட்டிற்கு செல்லும்முன் தட்டானின் ஒருபக்க இறக்கையை துண்டித்து விட்டுப்போதலின் குரூர சிந்தனை எந்த வடிவத்தினனாய் என்னைக் காட்டிக்கொண்டிருந்தது என்று இப்போது யோசிக்கிறேன். வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கைகளைப் பிடித்தவுடன் பிசுபிசுவென்று விரல்களில் ஒட்டிக்கொள்ளும் வண்ணத்தினூடே வண்ணத்துப்பூச்சி செத்துப்போவதை காணச்சகியாததால்தான் நான் வண்ணத்துப்பூச்சி பிடித்தலிலிருந்து தப்பித்துக்கொண்டிருந்தேன் என்று எண்ணும்போது நான் மிகவும் இரக்க சுபாவமுள்ளவனாக இருந்திருக்கக்கூடுமென்ற நம்பிக்கை என்னை நிம்மதியாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரரான முதலியாருக்கு செய்தியை யார் அனுப்பி வைத்தார்களோ தெரியவில்லை. நிச்சயம் குமார் போன் செய்திருக்க மாட்டான். ஏனென்றால் முதலியாரின் கோபம் பிரசித்தி. மூன்றாம் தேதி வாடகை நான்காம் தேதி ஆனால்கூட அவரது பார்வை அசிங்கமாய் திட்டிவிட்டுப் போவது போல் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய பழைய அம்பாசிடர் காரில் வந்து இறங்கி, காலை தரையில் கீழே வைக்க ஆரம்பித்த நொடியிலிருந்து கெட்டக்கெட்ட வார்த்தைகளால் சிவண்ணாவைத் திட்ட ஆரம்பித்தார். செத்துப் போனவருக்கு இருந்த துக்கத்தை விட முதலியாருக்கு அதிகம் துக்கம் இருந்திருக்க வேண்டும். முதலியாரின் வார்த்தைகளை சிவண்ணா கேட்டிருந்தால் இன்னொருமுறை தூக்கில் தொங்கியிருந்தாலும் தொங்கியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;”மசுராண்டிகளா.. சாவுறதுக்கு என் வூடுதான் கெடச்சாதாடா உனக்கு.. சாவப்போற நாயி. வேற எங்கயாச்சும் போய் கடலு ஆத்துல வுழுந்து தொலைக்க வேண்டியதுதானே. இப்ப இங்க வந்து செத்து என் எழவெடுத்துறிக்கியேடா.. “ முதலியாரின் வார்த்தைகள் தடித்து அவருடைய கோபம் வாடகைக்குத் தங்கியிருந்த எங்கள் மீதும் பாய்ந்தது. அவரது திட்டுக்களை வாங்கியபடி நான் அவருக்கு பின்னால் நின்றிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;”இந்த நாயி வூட்டுக்கு போன் செஞ்சுட்டீங்களாடா”&lt;br /&gt;&lt;br /&gt;குமார் பம்மியபடி மெதுவாக முதலியார் காதருகில் சென்று, என்னிடமிருந்து தொலைபேசி எண்ணை வாங்கி தகவல் சொன்னதாக சொன்னான். அதற்குபிறகு என்னைத் தேடிய முதலியார், நான் அவர் பின்னால் நின்றிருப்பதைக் கண்டு முகம் முழுக்க வெறுப்புடன் காரில் அமர்ந்து சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தங்கியிருக்கும் மற்றவர்கள் உயிருடன் எத்தனை நாட்கள் இந்த வீட்டில் இருப்பார்கள் என்ற அச்சம் முதலியாருக்கு வந்திருந்ததை என்னால் உணர முடிந்தது. அதைத்தாண்டிய இன்னொரு கவலை போலீசார். தற்கொலை நிகழ்ந்த வீட்டில் இன்னொருவருக்கு வாடகை பிடித்துக் கொடுப்பதென்பது அத்தனை எளிதான விஷயம் கிடையாது. இதற்காக சிறப்புத் தள்ளுபடியாய் வாடகை குறைக்க வேண்டி வரலாம். அதிகம் வாடகை குறைத்தாரென்றால் நானே தங்கிக் கொள்ளவும் முடிவு செய்து கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டன்சத்திரம் தாண்டியுள்ள பள்ளப்பட்டியின் அருகிலுள்ள இடையார்கோவிலில் செந்திலின் வீட்டிற்கு போனபோது அவர்கள் கொல்லையில் அலைந்துக்கொண்டிருந்த இரண்டு கோழிகளைப் பிடிக்க முடிவு செய்து ஜெயித்தேன். முன்னெப்பொழுதும் இல்லாத வழக்கமாக செந்திலம்மா சொன்னதற்காக, கோழியின் கழுத்தைத் திருகிக் கொன்றுவிட்டு அதன் இறக்கைகளை, உடல் முழுவதும் ஒட்டியிருந்த சிறகுகளைப் பிய்க்க ஆரம்பித்தேன்.  சில நிமிடங்களுக்குப் பின் என்னைச் சுற்றிலும் கோழிச்சிறகுகள் காற்றில் பறந்தும் உதிர்ந்தும் என்மேல் ஒட்டியும் இருந்தன. சைவச்சாப்பாடுகளால் கழிந்த இரண்டு நாட்களுக்குப் பின்பான கோழிச்சோறு என்பதால் அன்றைய மதிய உணவில் கோழியின் ருசி அதிகரித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;போலீசார் என்றதும் ஜீப்பில் இன்ஸ்பெக்டர் வருவார், கமிஷனர் வருவார், ஆம்புலன்ஸ் வரும் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம் மிஞ்சியது. இரண்டு கான்ஸ்டபிள்கள் மாத்திரம் ஆளுக்கு ஒரு சைக்கிளில் வந்து இறங்கினர். உள்ளே சென்று தொங்கிய சிவண்ணாவின் முகத்தைப் பார்த்துவிட்டு உதட்டைபிதுக்கிக் கொண்டு வெளியில் வந்து முதல்கட்ட விசாரணையை குமாரிடமிருந்து ஆரம்பித்தனர். வீட்டில் அதிக நாற்றம் வீசியதால் கதவை உடைத்துப் பார்த்ததாகவும் கதவை உடைக்கும்போது அருகில் இருந்த நண்பனையும் கோர்த்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;”ஏன்யா செத்துப்போயிருக்கான்னு தெரிஞ்சு என்னா மசுருக்கு கதவை உடைச்ச.. இது கொல கேசா இருந்தா.. உன்னைத்தான் உள்ள தூக்கி வைப்போம் முதல்ல. அத தெரிஞ்சுக்க” கான்ஸ்டபிள் ஏகமாய் எகிறிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;விசாரணை செய்யாமல் ஒதுங்கியிருந்த இன்னொரு போலீஸ், முதலியாரிடம் குசுகுசுத்துவிட்டு குமாரை அதட்டிக் கொண்டிருந்தவரையும் அழைத்து மீண்டும் வீட்டிற்குள் சென்று வந்தார். குமார் வியர்த்து வழிந்திருந்தான். கதவு உடைக்கும் சாட்சியத்தில் அவனது நண்பனாக காட்டப்பட்டவன் முகத்தில் சுரத்து இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் வெளியில் வந்த போலீசாரின் கண்களில் நான் எடுத்து வைத்திருந்த வாந்தி பட்டது. கடுகடுப்புடன் “எந்த கம்னாட்டிடா இங்க இந்த மாதிரி அசிங்கம் எடுத்து வச்சது” என்று கத்தினார். எல்லோரின் கண்களும் என்மேல் தடவி குற்றவாளியாக்கிய போதும் யாரும் பேசவில்லை. அதிகம் கத்திக் கொண்டிருந்த அந்த போலீஸ்காரர் காரமாய் எச்சில் துப்பிவிட்டு சைக்கிள் அருகில் சென்று நின்று செல்போனில் பேச ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவண்ணா ஏன் செத்துப் போனார் என்று அப்போது வரை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் எனக்கும் அப்போது செத்துப்போகலாம் போல இருந்தது.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-32107415395071179?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/32107415395071179/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=32107415395071179' title='42 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/32107415395071179'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/32107415395071179'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/10/blog-post_14.html' title='முந்தா நாள் செத்துப்போனவனின் நண்பன்!'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><thr:total>42</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-4939914391167506358</id><published>2009-10-13T10:12:00.001+05:30</published><updated>2009-10-13T10:17:01.484+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரம்'/><title type='text'>மூன்று கவிதைகள்</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;ஏவாளின் முத்தங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெட்கக்கோலங்கள் உள்வெளிக்குறியீடுகள்&lt;br /&gt;முத்தம் துறத்தலைத் தவிர்த்த&lt;br /&gt;எந்தக்கேள்வியும் கேட்கவில்லை&lt;br /&gt;உள்ளும் புறமும்&lt;br /&gt;இரட்டை வாசல்களாய்&lt;br /&gt;தனித்தனி மனதுகளில்&lt;br /&gt;கதவாய் ஊசலாடுகிறேன் என்கிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ணிசா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாகூராச்சி வீட்டில்&lt;br /&gt;செம்பருத்திபூ&lt;br /&gt;பாமா அக்காவுடன்&lt;br /&gt;சேர்ந்து மல்லிகைக்குவியல்&lt;br /&gt;கோதை பாட்டி&lt;br /&gt;எப்போதும் கனகாம்பரக்காரி&lt;br /&gt;சுவர் நீண்ட&lt;br /&gt;பால்கனியில் வளர்ந்து&lt;br /&gt;உதிர்ந்திருக்கும் செண்பகவல்லிகள்&lt;br /&gt;பவானி வீட்டில் தோட்டம் இல்லை&lt;br /&gt;அவள் பார்வையை&lt;br /&gt;மாத்திரம்&lt;br /&gt;பறித்துவருவேன்.&lt;br /&gt;என்றாலும்&lt;br /&gt;ணிசாவுக்கு பிடித்த அந்தக்கொத்துப்பூவை&lt;br /&gt;பறிப்பதை விட பார்க்கப் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வானம் பார்த்தவன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைக்குச் சொல்லும்&lt;br /&gt;எல்லா வானம் தாண்டிய கதைகளிலும்&lt;br /&gt;இன்னொரு வானத்தின் அடியில்&lt;br /&gt;என் கதை அடங்கி விடுகிறது.&lt;br /&gt;எல்லாக் கதைகளிலும்&lt;br /&gt;குழந்தை மாத்திரம்&lt;br /&gt;புதிய வானத்தை பார்த்து விடுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-4939914391167506358?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/4939914391167506358/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=4939914391167506358' title='40 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/4939914391167506358'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/4939914391167506358'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/10/blog-post_13.html' title='மூன்று கவிதைகள்'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><thr:total>40</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-3631767364774069066</id><published>2009-10-12T08:48:00.003+05:30</published><updated>2009-10-12T09:41:19.222+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரம்'/><title type='text'>நினைவில் நனைதல்!</title><content type='html'>நினைவுகள் சலனமற்று ஓடிக்கொண்டிருக்கும் நதியை ஒத்திருக்கின்றது. அடி ஆழங்களில் அமைதியினைக் கொண்டிருந்தாலும் மேலே கரையோரத்தில் கிடைக்கும் அத்தனையையும் சுமந்துக்கொண்டு நகர்கிறது. நகர்வு சாத்தியப்படுகிற நேரங்களில் அத்தனையும் நதி வழியில் சென்றுக்கொண்டே தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது நினைவோட்டத்தில் மிதந்து தப்பித்த நதியானது இன்னொரு இடத்தில் மற்றொருவரின் நினைவுகளில் சேகரமாகியோ அல்லது சிற்றலைகள் எழுப்பியோ விட்டு விடுகிறது. இப்படி ஒவ்வொருவருக்குமான நினைவு நதியின் பயணத்தில் நகர்வுகள் சாத்தியப்படுதலினாலேயே நதியின் தூய்மை பாதுகாக்கப்பட்டு வருவதாக நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவில் எழுத ஆரம்பித்த கதைப்பற்றிக் கூற &lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://sandanamullai.blogspot.com/2009/09/blog-post_06.html"&gt;சந்தனமுல்லையும்&lt;/a&gt;, &lt;a href="http://karuvelanizhal.blogspot.com/2009/10/4.html"&gt;கவிஞர். பா.ராஜாராமும்&lt;/a&gt; &lt;/span&gt;தொடர் பதிவிற்காக அழைத்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள், உறவுகள், கோபங்கள், வருத்தங்கள், சங்கடங்கள் மற்றும் நிறைய சந்தோசங்களை வாரித்தந்த பதிவுலகத்தைப் பற்றிய நினைவோட்டங்களை எழுதுதலை விட வேறு மகிழ்வுகள் இருக்காது என்பதால் எழுத உடனே ஒப்புக்கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் வேலையில் இருந்தபோதே குமுதம், விகடன் இணையத்தளங்களை தாண்டி வாசித்த ஒரே தளம் திண்ணை மாத்திரமே. &lt;span style="font-weight: bold;"&gt;ஜெயமோகனுக்காக&lt;/span&gt; மாத்திரம் எட்டிப்பார்க்க ஆரம்பித்து, மனம் விடாமல் தினமும் எல்லோரையும் வாசித்துக் கொண்டிருப்பேன் (கடலை வாங்கின பேப்பரையை திருப்பி திருப்பி படிக்கற பய நான்). பெரும்பாலான இலக்கிய’வாதிகளின் சங்கமம். அறிவியல் புனைகதை போட்டி, கவிதை, கட்டுரை, விமர்சனம், கதைகள் வாசித்து மீதமிருந்த நேரத்தில் பக்கப்பட்டையில் எட்டிப்பார்க்க, அங்கிருந்த தனி இணைப்பு மரத்தடிக்கு கொண்டு சென்றது. சிறுகதைகள் என்றாலே வெகுஜனப் பத்திரிக்கையில் வருவதுதான் சிறப்பானதாக சுவாரஸ்யமானதாக இருக்கும் என்ற எண்ணத்திற்கு அடி கொடுத்தது அங்கு தொகுக்கப்பட்டிருந்த சிறுகதைகள். அங்கிருந்த அத்தனைக் கதைகளையும், கவிதைகளையும் வாசித்து மகிழ்ந்தேன். அதில் முக்கியமான இருவர் &lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://thavam.blogspot.com/"&gt;மீனாக்ஸ்&lt;/a&gt; &lt;/span&gt;(இப்ப எங்க தலைவா இருக்கீங்க?!)&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;மற்றும் &lt;span style="font-weight: bold;"&gt;குந்தவை வந்தியத்தேவன் &lt;a href="http://blog.mohandoss.com/"&gt;(மோகன்தாஸ்)&lt;/a&gt;&lt;/span&gt;. சற்றும் சலிப்பை ஏற்படுத்தாத மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டிய கதைகளை படித்து ரசித்த காலம். தாமதியாமல் அவர்களுடைய மடல் குழும இணைப்பில் இணைந்து கொண்டேன். அங்கு அப்போது ரசிக்கும்படியாக அதிகமாய் சுவாரஸ்ய மொக்கை போட்டுக் கொண்டிருந்தது &lt;a href="http://asifmeeran.blogspot.com/"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அண்ணாச்சி ஆசிப் மீரான்&lt;/span&gt;&lt;/a&gt;. :-). மேலும் தமிழ்மணத்தின் அத்தனை பெரிய தலைகளும் மரத்தடியில் தான் எழுத்துக்களில் வசீகரித்துக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி போய் வேலையில் சேர்ந்தபின், கீற்று இணையதளம் மூலம் சில சிற்றிலக்கிய இணைய இதழ்கள் வாசிக்கக் கிடைத்தன. தபூசங்கர் கவிதைகளை இணையத்தில் தேடியபோது யாஹுவின் அப்போதைய பிரபலமான ஜியோசிடிஸில் கொண்டு போய் விட்டது. அங்கும் நண்பர் மோகன் தாஸ் தன்னுடைய இளவயது(?!!) புகைப்படத்தில் மிரட்டியவாறு கொடுத்த  இணைப்பில் தபூ சங்கரின் சில கவிதைகள் கிடைத்துவிட, மேலும் அங்கு இணைப்பு கொடுத்திருந்தவற்றை தடவித் தடவியத் தடவலில் தேன்கூடு அறிமுகம் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு முதலில் கண்ணில் பட்டது &lt;a style="font-weight: bold;" href="http://www.vvsangam.com/"&gt;வவாச&lt;/a&gt; (வருத்தப்படாத வாலிபர் சங்கம்). வடிவேலுவை துணையாய் கொண்டு அவருக்கு மசாலா தடவி ஊற வைத்து வறுத்து எடுத்துக் கொண்டிருந்தார்கள். சிரிப்பு சிரிப்பு சிரிப்பு மாத்திரமே.. வேறு ஏதும் தோண வைக்காமல் அந்த இணைப்பை சேமித்துக் கொண்டு தினமும் ஏதும் புதிய இடுகை வருகிறதா என்று தேடுவதே வேலையாகியது. பெரும்பாலும் சினிமா சார்ந்த பதிவுகளை மாத்திரம் மேய்வதிலும், கட்டுரைகள், புத்தக விமர்சனங்களைப் படிப்பதுமாக காலம் நகரத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;வவாசவிற்கு வருகின்ற பின்னூட்டங்களில் என்னாலும் பங்கு பெற முடியாதபடி ஜிமெயிலின் சேவை இன்னொருவரிடமிருந்து அழைப்பு பெற்றால்தான் உள் நுழைய முடியும் என்றிருந்ததால் டெல்லியில் எனக்கு பக்கத்து சீட்டில் அமர்ந்து பணிபுரிந்த (யோசிக்க வேண்டிய விசயம் இது!) நண்பர் ஒருவரிடம் கடன் பெற்று (எனக்கு புது அக்கவுண்ட் வந்ததும் உனக்கு ரெண்டு இன்வைட் அனுப்பிடுவேன்.. ஓக்கே!) புது இணைப்பு கிடைத்து புனைப்பெயரில் ஆரம்பிக்க முடிவு செய்து புதிய பெயராய் செந்திலின் துணை கொண்டு &lt;span style="font-weight: bold;"&gt;சென்ஷி&lt;/span&gt;யை சூட்டிக்கொண்டு (ஹப்ப்பாடி.. ரொம்ப பெருசா இருக்குது. அடுத்த பாராவுக்கு போயிடலாம்).&lt;br /&gt;&lt;br /&gt;இன்றுவரை அதிகம் யோசித்தும் நான் யாருக்கு முதல் பின்னூட்டம் போட்டேன் என்ற நினைவு இல்லை. ஆனால் தொடர்ச்சியாய் வாசிப்பிலும் பின்னூட்டங்களிலும் மாத்திரமே காலம் நகர்ந்து கொண்டிருந்தது. (ஆனால் &lt;span style="font-weight: bold;"&gt;டோண்டு&lt;/span&gt;வுக்கு முதல் பின்னூட்டம் போட்ட பதிவு இன்னமும் ஞாபகத்தில் இருக்குது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........! )&lt;br /&gt;&lt;br /&gt;தனித்தளம் இருந்தால்தான் பதிவு ஆரம்பிக்க முடியும் என்ற எண்ணத்திலும் அப்போதைய சில பதிவுகள் மூலம் மண் விழுந்திருந்ததால் ப்ளாக்ஸ்பாட் பற்றி அறிந்ததும் உடனே விழுந்த மண்ணில் ஒரு விதையை நட்டு விட்டேன். &lt;span style="font-weight: bold;"&gt;2006, செப்டம்பர் மாதம் 12ந்தேதி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதலன் என்ற பெயரில் உண்டாக்கிக் கொண்ட பதிவில் முதலில் ரெடிமேடாக இருந்த கவிதையை ஏற்றுவது என்ற முடிவில் எப்போதும் மறக்காமல் இம்சித்துக்கொண்டிருந்த ஒரு கவுஜையை ஏற்றியாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;உறக்கத்திற்கு&lt;br /&gt;காரணம் தெரியவில்லை&lt;br /&gt;நான்&lt;br /&gt;உறங்காததன் காரணம்&lt;br /&gt;நீ! (அடடே.. ஆச்சரியக்குறி.. ரேஞ்சுதான் நான்.)&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு வந்த முதல் (ஒரே ஒரு) பின்னூட்டம் நாட்டாம ஷ்யாமிடமிருந்து. பிறகு தொடர்ந்து மெயிலில் கிடைத்த புகைப்படங்களையும், எழுதி வைத்திருந்த கவிதைகளையும் ஏற்றுவதிலும் பின்னூட்டங்கள் இடுவதில் காலம் நகர்ந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://blog.balabharathi.net/"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாலபாரதி&lt;/span&gt;&lt;/a&gt; - வலையுலகில் என் முதல் தோழர். விடுபட்டவை என்ற பெயரில் செய்தித் தொகுப்புகளையும், காதல் கவிதைகளிலும் மற்றும் தொழில் நுட்ப பதிவு(?!)களிலும் புகுந்து வந்து கொண்டிருந்தவர். தேன்கூடு மாத்திரமே கதியாயிருந்த எனக்கு தமிழ்மணத்திற்கு வரச் சொல்லிய மூவரில் முதலாமவர் (மற்ற இருவர் &lt;a href="http://pookri.com/"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பொன்ஸ் அக்கா&lt;/span&gt;&lt;/a&gt; மற்றும் &lt;span style="font-weight: bold;"&gt;சேதுக்கரசி&lt;/span&gt; (சேதுக்கரசி - இப்ப எங்க இருக்கீங்க?)). . சற்று மனக்கஷ்டமான நிகழ்வுகளில் நான் முதலில் மனதைப் பகிர்ந்து கொண்டது பதிவர்களில் இவரிடம் மட்டும்தான். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பதில் தல, மனதைக் கவர்ந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாகச என்ற அகில உலக புகழ் சங்கத்தில் தல பாலபாரதியை கலாய்க்க டெல்லியில் ஆளில்லாமல் இருந்ததால் போட்டியின்றி என்னை நானே தேர்ந்தெடுத்துக் கொண்டு தலயை கலாய்க்க ஆரம்பித்ததில் நட்பு வட்டம் பெருகியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மண கருவிப்பட்டையை இணைத்துக் கொடுத்த &lt;span style="font-weight: bold;"&gt;பொன்ஸ் அக்கா, &lt;/span&gt;டெம்ப்ளேட்டை அழகாய் மாற்றிக் கொடுத்த தங்கை &lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://engineer2207.blogspot.com/"&gt;மைபிரண்டு&lt;/a&gt; &lt;/span&gt;மற்றும்&lt;a href="http://majinnah.blogspot.com/"&gt; &lt;/a&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://majinnah.blogspot.com/"&gt;தமிழ் பிரியன்&lt;/a&gt; &lt;/span&gt;மூவருக்கும் இங்கு நன்றிகளை தனியாக சொல்லிக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;பதிவர் என்று தெரியும் முன்பே சந்தித்து அறிமுகம் ஆகியிருந்த நண்பன் &lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://vinaiooki.blogspot.com/"&gt;வினையூக்கி&lt;/a&gt; &lt;/span&gt;மற்றும் தேசிய பதிவர் சந்திப்பில் டெல்லியில் முதன்முதலில் சந்தித்த இரு சகோதரிகள் &lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://manggai.blogspot.com/"&gt;மங்கை&lt;/a&gt; &lt;/span&gt;மற்றும் &lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://sirumuyarchi.blogspot.com/"&gt;முத்துலட்சுமி&lt;/a&gt; &lt;/span&gt;(அப்போ அவங்க லட்சுமியிலேந்து முத்து லட்சுமி ஆகியிருந்தாங்க!) பதிவுலகில் நான் புத்துணர்வுடன் பதிவுகளிட அதிகம் ஊக்கம் தந்தோருள் மிக முக்கியமானவர்கள். இவர்களுடன் நான் என்னை புதிதாக உணர வைத்த கும்மிக் குடும்பத்தினருக்கும் எனது நன்றிகள் எப்பொழுதும் சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்களின் பெயர்கள் மிகவும் அதிகம். ஒரு இடுகைக்குள் அடங்காதவையாகவே இருக்கின்றன. ஒருவரைச் சொல்லி ஒருவரை விடுதல் எனக்குள் மனக்கஷ்டங்கள் தரக்கூடியவை என்பதால் மற்ற எவரையும் குறிப்பிட விரும்பவில்லை. அன்று பதிவு எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை என்னை ஆதரிக்கும், இன்றும் பதிவுகளில் புதிதாய் களமிறங்கி அசத்திக் கொண்டிருக்கும் பதிவர்கள் அனைவரும் என் நண்பர்கள்தான். முகம் பார்க்கவில்லை என்பதால் அன்பு மலராதா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;வலையுலகம் முன்பு போல இல்லை. குறிப்பிடத்தகுந்த சில எண்ண ஓட்டங்களே திரும்பத்திரும்ப பிரதிபலித்துக் கொண்டிருந்த நேரத்தில், சென்னையின் பதிவர் பட்டறை மூலமாகவும் வெகுஜன ஊடகங்கள் மூலமாகவும் பதிவு எழுத ஆரம்பித்த அனைவரும் ஏதோவொரு வகையில் தனக்கான பிம்பத்தை அழுத்தமாக தங்கள் பதிவுகளில் அடையாளப்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். இவ்வகையில் முன்பை விட பதிவுலகம் இப்பொழுது மிகவும் சிறப்பானதாக இருப்பதாகவே நம்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சங்கடங்களும், சச்சரவுகளும் எப்பொழுதும் இருப்பவைதான். ஆனால் தற்போதைய பதிவர் சண்டைக்கு முன்பு முற்றிலும் சிற்றிலக்கிய சச்சரவு நேரும் செய்திகளில் வாசிக்கும் கைகலப்பாகத்தான் எண்ணியிருந்தேன். &lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://jyovramsundar.blogspot.com/"&gt;ஜியோவ்ராம் சுந்தர்&lt;/a&gt; &lt;/span&gt;அவர்களுக்கு நிகழ்ந்த மனக்கஷ்டத்திற்கும் உடல் உபாதைக்கும் ஆறுதல் வார்த்தைகள் மாத்திரம் போதுமானதாக இருந்துவிடக் கூடுமா? இனியும் எவர்க்கும் இதுபோல் நிகழாதிருக்கும் என்ற நிலை மாத்திரமே நிம்மதிக்குரியதாயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வாதத்திறமை கொண்டு விவாதம் செய்பவர் மத்தியில் விதண்டாவாதம் ஏற்படுத்தி கலைத்துச் செல்பவர்கள் எல்லா காலத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். விமர்சனப் பார்வை என்பது இன்னும் முழுமை அடையாத ஒன்றாகவே பதிவுலகத்தில் இருப்பதாக நினைக்கின்றேன். அதுவும் காலப்போக்கில் வாசிப்பு இன்பம் முழுமை அடையும் சமயத்தில் அடுத்த கட்ட நகர்வில் கிடைத்துவிடும் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;வலையுலகத்தில் நான் அறியாமல், என்னுடைய கோபத்தினாலும், பழகுதல் தன்மையாலும் என் மேல் மனக்கசப்பும், மனவருத்தமும் உண்டானவர்கள் பலர் இருக்கக்கூடும். இச்சமயத்தில் அவர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். நேற்று படித்த வாசகம் இன்னும் மனதை விட்டு நீங்காமல் தொந்தரவு செய்து கொண்டே இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சின்னச் சின்ன விஷயங்கள் சந்தோஷத்தைத் தரும். ஆனால் சந்தோஷம் சின்ன விஷயம் இல்லை &lt;/span&gt;(நன்றி: சஹாரா தென்றல்). எத்தனை சத்தியமான வார்த்தை! சந்தோஷம் மாத்திரம் நமக்கான நிரந்தர சொத்தாக இருக்கட்டுமென்று வேண்டிக் கொள்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மோகன்தாசின் பதிவுகளைப் படித்து பதிவு எழுத ஆரம்பித்த என்னைப் பார்த்து ஒருவர் பதிவு எழுத ஆரம்பித்ததாகக் கூறியது மனதுக்கு சந்தோஷம் தந்திருந்தது. என்னுடைய சகோதரன் எனது இடுகைகளைப் படித்துவிட்டு அவராகவே ஒரு பதிவினை ஆரம்பித்து விட்டார். முழு அளவிலான எழுத்துப்பயணத்தை இன்னும் தொடங்காமல் இருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;தொடராக தொடர விரும்புவதால் இதனை தொடரச் சொல்லி &lt;span style="font-weight: bold;"&gt;அழைக்கும் பதிவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1. &lt;a href="http://sirumuyarchi.blogspot.com/"&gt;முத்துக்கா&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;2. &lt;a href="http://nesamithran.blogspot.com/"&gt;நண்பன் நேசமித்ரன்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;3. &lt;a href="http://jaganathank.blogspot.com/"&gt;பெரியண்ணன் ஜெகனாதன்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;4. &lt;a href="http://wimpystar.blogspot.com/"&gt;பெரியண்ணனின் அண்ணன் சங்கா&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-3631767364774069066?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/3631767364774069066/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=3631767364774069066' title='100 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/3631767364774069066'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/3631767364774069066'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/10/blog-post.html' title='நினைவில் நனைதல்!'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><thr:total>100</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-7648315607392653903</id><published>2009-09-22T03:43:00.005+05:30</published><updated>2009-09-22T10:53:15.108+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>என்னைப் போலும் ஒருவன் இருக்கலாம்!</title><content type='html'>உங்கள் நண்பருடன் தனியாக பேசிக் கொண்டிருக்கையில் உங்களைத் தாண்டிச் செல்லும் இன்னொரு நண்பர் “என்னடா! எங்க குண்டு வைக்கலாம்ன்னு பிளான் செய்யறீங்களா?” என்று சிரித்துக்கொண்டே உங்களை நோக்கி கேள்வி எழுப்பிவிட்டு நகரும்பொழுது உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கான அடையாளம் இல்லாத ஊரில் தங்கியிருக்கும்பொழுது வேலையில் புதிதாக சேர்ந்த சமயத்தில் தங்கியிருக்கும் அறை நண்பனிடம் ஏற்பட்ட சிறிய சச்சரவில் ”எனக்கு உங்களையெல்லாம் கொஞ்சம் கூட பிடிக்காதுடா” என்று கூறி அறையின் வெளியே தள்ளி கதவைப் பூட்டிய அனுபவம் இருக்கிறதா!&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்ன இரண்டு விஷயங்களும் எனக்கு நடந்திருக்கின்றன. முதலில் சொன்னது எனது சொந்த ஊரிலும், இரண்டாவது டெல்லியிலும். மேற்கண்ட வார்த்தை முத்துக்களை உதித்தவர்கள் என்னுடன் பழகியவர்கள்தான். மேலும் நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லீம் என்ற தனித்த அடையாளத்தினால் எனக்கு விளைந்த இந்த நிகழ்வுகள் சுட்டிக்காட்டும் பொருள் என்னவென்பது உங்களால் உணர முடிகிறதா நண்பர்களே! இந்த சம்பவம் எனக்கு மாத்திரம்தான் நடந்திருக்குமென்று என்னால் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் சொல்ல முடியும். என்னைப் போல இன்னொருவனுக்கும் இதே மாதிரி இல்லாத அவமானங்களும் தனித்த மதத்தின் பெயரால் நிகழ்ந்திருக்காது என்று நம்புகிறீர்களா!&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக இந்து முஸ்லீம் பிரச்சினையை பேசும் படங்கள் குறிப்பிட்டு விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே தமிழில் வந்திருக்கின்றன. பிரச்சினையை மையப்படுத்தும் பொழுது நல்லவர், கெட்டவர் என்ற நியாய அளவிலான மதிப்பீடுகள் மக்களின் மனதில் நிகழ்த்துகின்ற சுட்டிக்காட்டல்கள் விமர்சன ரீதியில் சற்று அதிகப்பாதிப்பை கொண்டு விடும். அதைத்தாண்டியும் இந்த வகையான திரைப்படங்களை முன்னெடுத்துச் செல்லும் இருவர் இயக்குனர் மணிரத்னமும், கமலும் தமிழக அளவில் முக்கியமானவர்கள். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவருக்குமே பிராமண அளவிலான பார்வை கொண்ட விமர்சனங்கள் எழுவது வாடிக்கையாக இருந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கதையைப் பற்றிய மதிப்பீடுகளை ஒத்திவைத்துவிட்டு பதிவுகளில் எல்லோருமே திறமையாக கையாண்ட ஒரு மதிப்பீடு திரைக்கதையைப் பற்றியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்தி திரைப்படத்தில் எந்த மதம் என்று தெரியாத அளவில் அமைந்திருந்த நஸ்ருதீன் ஷாவின் பாத்திரத்தை ஏற்றுள்ள கமல் வசனம் மூலமாக தான் முஸ்லீம் அல்ல என்பதை திறமையாக வெளிக்காட்டியிருப்பார். குறிப்பிட்டு சொல்ல வேண்டிய வசனமாக கமலின் மனைவி கதாபாத்திரத்தில் வீட்டுக்கு வேண்டிய பொருட்களை வாங்க செல்லிடபேசியில் பேசும்பொழுது வீட்டுக்கு வருவதைப் பற்றி விசாரித்த பின் கிண்டல் தொனியில் ‘இன்ஷா அல்லாஹ்வா’ என்று கூறுவார். கமலும் பின் ‘இன்ஷா அல்லாஹ்’ என்று பதிலுரைப்பார். ( இன்ஷா அல்லாஹ் - அல்லாஹ் விரும்பினால் என்று அர்த்தம்).&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் கமல் சுட்டிக்காட்டிக் கொள்வது அவர் முஸ்லீம்களின் நண்பராய் இருப்பவர் என்பதுதான். அவர்களுடைய வழக்கத்தில் சற்று ஊறுபவர் என்ற கருத்தாக்கத்திலேயே படத்தை கொண்டு சென்றிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூக அளவில் விமர்சனங்கள் எதிர்மறையாக எழும்போது அதில் சாதீய முத்திரை அல்லது அறிவு ஜீவி பட்டம் கொடுத்து விடுவது பதிவர்கள் அளவில் சகஜமாகிக்கொண்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுப்புத்தி பார்வை என்ற அளவில் எழுகின்ற விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் அல்லது அதில் கிடைக்கின்ற  நுண்ணரசியல் தன்மை விளங்காமல் படைப்பாளியின் படைப்புச் சுதந்திரத்தில் தலையிட்டு கால் வைத்து உதைப்பதாக எண்ணிக்கொள்ளும் புத்திசாலிகளும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவை சினிமாவாக பார்க்கச் சொல்லும் விமர்சகர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது இதைப் பார்க்கின்றவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் பற்றியே. படத்தில் கமல், பாம் வைத்த காரணமாக விளக்குவது கருவறுத்தல் - எத்தனைப் பேருக்கு இந்த வசனத்தின் ’மூலம்’ விளங்கியிருக்கும் என்று தெரியவில்லை. மாத்திரமில்லாது ஊடகத்தின் கண்ட காட்சியே கமலின் மனதை பாதித்து அவர் கோபமுற காத்திரமாய் அமைகிறது. டிவியை விட பலம் வாய்ந்த ஊடகமாய் விளங்கும் சினிமாவின் தாக்கம் தீவிரவாதி என்பவன் முஸ்லீமாக மாத்திரமிருப்பதற்கான சாத்தியக்கூறுகளை நிலை நிறுத்துவதன் பின்னணிகள் அபாயமானதாக வெளிப்பார்வைக்கு உங்களுக்கு படாமலிருக்கலாம். ஆனால் இதன் முந்தைய மோசமான அனுபவங்களால் பாதிக்கப்பட்டிருந்தவன் என்ற முறையில் இதை நிச்சயம் எதிர்ப்பவர்கள் மீதும் சாணி பூசும் அவலநிலை இன்னும் இருக்கிறது என்பது வருந்தக்கூடியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்தியின் மூலத்தை அப்படியே பிரதிபலித்து கமலின் பாணியிலான சற்று அதிகப்படியான திரைக்கதை, வசனங்கள் சுட்டிக்காட்டுதலில் மிக முக்கியமானது நாயக சார்புத்தன்மை. முஸ்லீமின் நண்பர் என்ற அளவிலான வசன அமைப்பு மிக நேர்த்தி. ஆனால் மனதை நெருடுதல் கோவை குண்டு வெடிப்பை பற்றிய செய்தியையும், பெஸ்ட் பேக்கரி கொலைகளையும் தொட்டுச்செல்லும் சார்புத்துவத்தில் பெஸ்ட் பேக்கரியில் பாதிக்கப்பட்டு மூன்றாம் மனைவியை இழக்கும் முஸ்லீம் தீவிரவாதியின் குரலை நகைச்சுவையாய் மிதித்து செல்கிறது ஒரு ஹிந்து தீவிரவாதியின் குரல். (தீவிரவாதத்தில் மதம் பிரிக்க எனக்கு மனமில்லை. ஆனால் சினிமா சுட்டிக்காட்டுவது கமல் தேர்ந்தெடுத்து இருப்பது ஹிந்து தீவிரவாதியையும்தான் என்பதாக இருக்கிறதால் அவரது குரலை பதிவு செய்தல் அவசியமாகிறது).&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவை சினிமாவாகப் பார். இதனாலெல்லாம் உங்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடாது என்று குதிப்பவர்களுக்காக. உங்களை விட எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. இதனால் ஒன்றும் நிகழ்ந்துவிடாது என்று. ஆனால் குறிப்பிட விரும்புவது கமல் சுட்டிக்காட்டியதை நீங்கள் காண விரும்பவில்லை என்பதாக இருக்கலாம் அல்லது கமல் அப்படியெல்லாம் நினைக்காதவராக நீங்கள் நம்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லியில் தனித்து ரோட்டில் நின்றபோது என்னை அரவணைத்து தனது வீட்டில் தங்க வைத்து தனது தம்பியை விட அதிகப் பாசமாய் என்னுடன் பழகிய நண்பர் சுவாமிநாதன் ஒரு பிராமனர். இன்னும் பதிவுலகில் என்னுடன் நெருங்கிப் பழகும் பதிவர்களில் பலர் என் மதத்தை சேர்ந்தவர்கள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பார்வைகளை சுட்டிக்காட்டவே இந்தப் பதிவே தவிர, மற்றவர்களின் நிறை குறைகளை எடுத்துக்கொள்ளுவதற்கல்ல..&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் ரசிக்கக்கூடிய அம்சமாக நான் கருதியது மோகன்லால்.. மோகன்லால்.. மோகன்லால். எல்லா இடத்திலும் ஆளுமை என்பதற்கான அர்த்தத்தை நடையில் பார்வையில் பேச்சில் நிரூபித்துக் காட்டியிருக்கும் மிகச்சிறந்த நடிகர். இவருக்கும் தலைமைச் செயலாளர் லக்‌ஷ்மிக்கும் இடையில் நடக்கும் அதிகாரம் பகிர்தல் பற்றிய வசனங்கள் சபாஷ் போட வைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;துடிப்பான இளம் இன்ஸ்பெக்டர்கள், சிகரெட் பிடிக்கும் தொகுப்பாளினி, மனைவியிடம் அடிவாங்கி கேஸ் கொடுக்க வரும் அப்பாவி கணவன் மற்றும் கமலின் தொலைபேசி மூலம் அவர் இருப்பிடத்தை கண்டுபிடிக்க வரும் ஐஐடி மாணவர் என்று தேர்ந்து எடுத்து கொடுத்த பாத்திரங்கள் நல்ல தொகுப்புச் சித்திரங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையில் ஸ்ருதி ஹாசன் முதல் படத்திலேயே தனது இருப்பை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். ஹிந்தியை விட தமிழில் காட்சிகளின் வெளிச்சம் துல்லியமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைப் போல் ஒருவன் - ஹிந்திப்படத்தைப் பார்க்காதவர்கள் - நிச்சயம் பார்க்கலாம். பாடல்கள் இல்லாமல் விறுவிறுப்பான ஒன்றரை மணி நேர சுவாரஸ்யம் நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்தி படம் பார்த்தவர்கள் - மீண்டும் ஒருமுறை வெட்னஸ்டே பார்த்துவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திரைப்படத்தில் கமல் ஏற்று நடித்த பாத்திரத்தில் நாசர் நடித்திருந்தால் இத்தனை விமர்சனப்பார்வைகள் வந்திருக்குமா என்று கேள்வி மனதை அரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வந்திருக்கும் விமர்சனப்பதிவுகளில் நான் சிறப்பானதாக கருதியது &lt;a href="http://inioru.com/?p=5541"&gt;திரு. ஆழியூரானின்&lt;/a&gt; பதிவைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கமலை அதிகம் நேசிக்கும் ரசிகனாக எனது பார்வையில் இந்தப்படம் நிச்சயம் கமலின் மோசமான பட வரிசையில் முதலில் இருக்கிறது. சாரி கமல்ஜி!&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-7648315607392653903?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/7648315607392653903/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=7648315607392653903' title='69 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/7648315607392653903'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/7648315607392653903'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/09/blog-post.html' title='என்னைப் போலும் ஒருவன் இருக்கலாம்!'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><thr:total>69</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-4663916482227655235</id><published>2009-08-21T11:46:00.002+05:30</published><updated>2009-08-21T11:48:52.338+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>வெந்து தணிந்தது காடு</title><content type='html'>&lt;strong&gt;தீண்டாமை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டவன் ஆரம்பித்த தீண்டாமை கொடுமை அது. ஆப்பிளை தீண்டியதன் பாவத்தால் ஆதாமுடன் சேர்த்து ஏவாளுக்கும் உணர்வுகள் தந்தது. நிர்வாண உலகில் அம்மண ரக‌சியம் அர்த்தமற்றதாகிற நிமிஷ கணங்களின் அற்புதங்களை கொண்டாடும் தருணத்தில் அவசியமற்ற நாணங்கள் அணைத்துக்கொள்ளும் சூட்டுக்கு எந்த இலையும் மறுப்பு சொல்வதாயில்லை. பூமியில் மனிதனின் முதல் அச்சம் ஏவாளின் சூட்டைக்கண்டுதான். ஏவாளின் சூட்டைக் கொல்ல ஆதாம் ஏவாளை சூடிக்கொண்டான். ஆதாமிற்கு சூட்டின் வசியம் தெரியத்தொடங்கியது முதல் இருவரை சுற்றிலும் வெப்ப மண்டலம் உருவானது. பற்றிக்கொண்டெரிந்தது காடு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காடு பற்றுதல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிகப்புப் பூக்கள் உள்வாங்கிக்கொண்ட நிறத்தின் ஊடே நெருப்புக்கங்குகள் பாய்ந்து சிதறியது. அதிகம் கீழே சிதறியுள்ள சருகுகளினாலேயே மரங்களின் பட்டைகளின் மேல் எரியத்தொடங்குகிறது. காடு பற்றுதல் அதிகம் பயம் கலந்த சுவாரசிய உணர்வு உண்டாக்கும் வல்லமை கொண்டது. காட்டின் விலங்குகள் அலைந்தோடி தண்ணீர் தேடும். வேட்டையாடும் குணம் குறையும். பலவை செத்துப்போகும். அடர்த்தியான பச்சை மரங்களின் மேல் கொழுந்து விட்டெறியும் சிவப்பு நெருப்பு ரத்தகுணத்தை கொண்டதாகிறது. அனைத்தையும் அழிக்காமலும் அணைந்து தொலையாமலும் நின்று எரிகிறது நெருப்பு. நெருப்பு அணைந்தபின் சாம்பல்கள் காற்றின் துணையால் புதிதாய் பூத்த பூக்களின் மேல் அழகாய் பூக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தீக்குளித்த‌ல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உட‌லில் தீயை வைத்துக்கொண்டு வ‌லியின் உச்ச‌த்தில் அங்குமிங்கும் க‌த்திக்கொண்டு அலைந்ததை நீங்கள் பார்த்த‌துண்டா.. அவ‌ர்க‌ளின் உட‌லில் ப‌ற்றிக்கொண்ட தீ எந்த‌நிற‌த்தில் இருக்கும் உங்க‌ளுக்கு தெரியுமா.. முழுதும் எரிந்து முடிந்துவிடாம‌ல் பாதிப்பிண‌மாக மாறி அர‌ற்றுகின்ற குர‌லின் ச‌ப்த‌ம் உங்கள் செவிகளில் ப‌ட்ட‌துண்டா.. தீக்காய‌ம் என்ற பெய‌ரில் இருக்கின்ற இருட்டுக்க‌ளின் மேல் வ‌டியும் ர‌த்த‌ம் சீழாக மாறி வ‌டியும்போது துடைத்த ‌கர‌ங்க‌ள் இருக்கிற‌தா.. அப்ப‌டி துடைக்கும்போது கொஞ்ச‌ம் ச‌தைக‌ளும் சேர்ந்து பிய்ந்து வருவதை அறிந்ததுண்டா.. ஆஸ்பத்திரியின் அழுக்கு தரையில் வாழையிலையில் படுக்க வைத்திருப்பது ஏன் தெரியுமா.. ஒருவேளை உயிர் தப்பிவிட்டால் நெருப்பு பட்ட இடங்கள் வெளுத்த பழமாக மாறுவதை பார்த்ததுண்டா.. அருகில் நிற்கும்போது கருகிய உடம்பின் வாசனையை நுகர்ந்ததுண்டா.. உடலின் எரிச்சலில் கண்ணீர் கூட நெருப்பாய் எரியும் அனுபவம் உண்டா.. பிளாஸ்டிக் வளையல்கள் கையுடன் உருகி உள்ளே நுழைந்ததை பார்க்க முடியுமா.. கடைசியாக ஒன்றே ஒன்று.. சுற்றிலும் உறவுகள் பார்க்க அவளின் கடைசி ஆசையாக முத்தம் கேட்டால் கொடுக்க முடியுமா....&lt;br /&gt;&lt;br /&gt;நான் கொடுத்துவிட்டேன். எனக்கு மேற்கூறிய எதையும் யோசித்துப்பார்க்க வேண்டிய அவசியம் தெரியாமல் அவளது கருத்துப்போன உதடுகளில் மெல்ல ஒத்தடமிட்டு நின்றேன். யாரும் என்னை பிடித்து இழுக்கவில்லை. தடுக்க முயற்சிக்கவில்லை. அவளின் சூடு என் மேல் பரவியது. அவள் அமைதியாக இறந்து போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் இறந்ததை உறுதிப்படுத்திக்கொண்டு வெளியேற, பின் நடைபாதையில் தலையை கையால் பிடித்துக்கொண்டு கீழே முழந்தாளிட்டு அமர்ந்திருந்த அவள் அப்பா அவர் போட்டிருந்த செருப்பால் என் கன்னத்தில், தலையில் மாற்றி மாற்றி அடிக்க ஆரம்பித்தார். ரெண்டாவது அடியிலேயே உதடு கிழிந்துவிட்டது. கூட்டம் சேர்ந்து அவரை விலக்கியபின் அவரது எச்சிலுடன் கெட்ட வார்த்தைகளும் என் மேல் விழுந்தது. நான் வெளியேறியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தற்கொலை முயற்சி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கலாம். ஆனால் எனக்கு தெரிந்த ஒரே வழி தீக்குளிப்பதுதான். கெரசினை தலையிலிருந்து மேலே ஊற்றும்போது அதன் நாற்றம் குடலை பிரட்டும். மூச்சு எரிச்சலாக மாறும். தவறி ஒரு துளி வாய்க்குள் போய்விட்டால் வாந்தி வருவது போன்ற உணர்வு வரும். ஆனால் அவ்வளவு எளிதாக வாந்தியும் வந்து தொலையாது. கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயற்சித்தால் உடலிலேயே எண்ணெய் காய்ந்து தோலில் சிறிது எரிச்சலுடன் கூடிய அரிப்பு ஏற்படும். அந்த நேரத்தில் பற்ற வைத்தாலும் முழுதும் எரியும் வாய்ப்புகள் குறைவு. உடலில் சட்டையின் மேலுள்ள ஈரத்தில் பற்றிக்கொள்ளுமென்றாலும் அணைந்து விடும் அபாயம் அதிகம். ஆகவே உடல் முழுதும் கெரசினை ஊற்றி விட்டு ஈரமாகாத தீப்பெட்டியால் பற்ற வைத்துக்கொள்ளும்போது உடனே எரியத்தொடங்கிவிடும். சட்டைகளில் எதையும் வைத்துக்கொண்டு எரிந்து போவதில் லாபம் இல்லை. ஆகவே அவளது புகைப்படம் மட்டும் பையில் வைத்துக்கொள்வது நலம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கொஞ்சம் காதல் குறிப்புகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் தலையில் வைத்த அந்த சிகப்புப்பூ எனக்கு எப்போது நெருப்பை ஞாபகப்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;நெருப்பைக்கண்டு சிறிய வயதில் எழுந்த பயம் இன்னும் மறையாமல் இருக்கும் மனதில் அவள் மட்டும் எப்படி இருக்கின்றாள் என்பதை அறிய முடியவில்லை. நெருப்போடு விளையாடும் அவளது விரல்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;நெருப்பை விரலால் தொட்டு பிடித்து அசைத்து கிள்ளி விடுகின்ற நேரங்களில் சுடரும் அவளுடன் இணைந்து குழந்தையாய் மாறி விட்டது போலத்தான் தெரிகிறது எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;காற்றை அணைத்து விட்டு சுடரை எரியச்சொல்லும் அவளிடம் நெருப்பு பிரியத்தின் முதல் கடவுள் ஆவது எனக்குள் பொறாமைத்தீயை வளர்க்க உதவுகிறது. ஆனாலும் அக்னியின் மேல் அச்சம் குறைந்த பாடில்லை அவள் மேல் கொண்ட காதல் போலவே..&lt;br /&gt;&lt;br /&gt;நெருப்பில் உருகிய மெழுகுத்துளிகளில் விரல் பொட்டு வைத்து அந்த சூட்டால் என் மீது பதித்து சென்ற ரேகைகள் இன்னும் பத்திரமாய் உடைந்து விடாமல் பாதுகாக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏக்கங்களை பற்றிய குறிப்புகளில் எனது காதல் ஏக்கமாய் எட்டிப்பார்த்து விட்டு ஒளிந்து கொள்கிறது. அவள் மேலான என் காதலை போலவே. அல்லது அணைந்து காற்றடித்தால் பற்றுகின்ற தீயைப்போல.&lt;br /&gt;&lt;br /&gt;காற்றை சுவாசிப்பது போல எளிமையாக காதல் யாசிப்பது கிடைத்துவிட்டால் இதயத்திற்கு மரியாதை தந்திருக்க மாட்டார்கள். மூச்சை விட ஆழமாக உள்நுழைந்து ரத்த நாளங்களை வெடிக்க வைக்கும் அளவு சக்தி கொண்டது காதல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கடைசி நிகழ்வு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவளை மீண்டும் எரிப்பதற்கு தயாராகிக்கொண்டிருந்த மாலை நேரத்தில் என்னை வேறு ஒரு உறவுக்காரரின் வீட்டிற்கு அனுப்புவதற்கான பணியில் மும்முரமாகிக்கொண்டிருந்தார் என் அப்பா. அவளது சாதிக்காரர் வட்டாட்சியராய் இருந்த சவுகரியத்தால் மரணத்தின் காரணம் தீராத வயிற்று வலியாக மாற்றி எழுதப்பட்டிருந்தது. ஏதோ நிகழப்போகிறது என்ற பயத்தின் காரணமாய் தெருவின் அனைத்து ஜன்னல்களும் சாத்தப்பட்டிருந்தன. என்னை எல்லோரும் கொஞ்சம் மறந்திருந்த அந்த ஐந்தாவது நிமிடத்தின் அடுத்த நொடியில் நான் வீட்டின் படியிறங்கி அவளது வீட்டை நோக்கி சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளின் இறப்பை நேரில் கண்ட அதிர்ச்சியில் இருந்த அவள் அம்மாவை சாமியாடியிடம் கொண்டு போயிருந்தனர். அவள் வீட்டினும் நுழைந்ததை யாரும் பார்க்கவில்லை. நேராய் அவள் தீக்குளித்திருந்த அறைக்கு சென்றேன். சுவரெங்கும் கரியாக அவள் படிந்திருந்தாள். எனது தற்கொலை முயற்சியை நான் ஆரம்பித்தேன். பற்ற வைத்த தீக்குச்சியின் நெருப்பில் அவள் முகம் தெரிந்தது. உதடுகளை காண முடிந்தது. மெல்ல அவள் உதடுகளை மீண்டும் கவ்வ ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அரை மணி நேரத்திற்குள்ளாகவே வெந்து தணிந்திருந்தது காடு.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு பதிவேற்றியபோது கிடைத்த பின்னூட்டங்கள் &lt;a href="http://senshe-kathalan.blogspot.com/2008/07/blog-post_18.html"&gt;இங்கு.&lt;/a&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-4663916482227655235?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/4663916482227655235/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=4663916482227655235' title='40 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/4663916482227655235'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/4663916482227655235'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/08/blog-post_21.html' title='வெந்து தணிந்தது காடு'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><thr:total>40</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-8959636065122813737</id><published>2009-08-18T09:52:00.001+05:30</published><updated>2009-12-08T12:33:11.728+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>இலையுதிர்க் காட்டுமரங்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SomW0-q8ZiI/AAAAAAAAAj8/xZDx6YKw0no/s1600-h/DSC01468.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 294px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SomW0-q8ZiI/AAAAAAAAAj8/xZDx6YKw0no/s400/DSC01468.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5370989867536508450" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இலையுதிர் காலம் என்று&lt;br /&gt;என்னால் நம்பப்பட்ட ஒரு பொழுதில்&lt;br /&gt;தெரியாமல் சொட்டியிருந்த அன்பாய்&lt;br /&gt;சுவரை ஒட்டி வளர்ந்த மரமானவளமிடமிருந்து&lt;br /&gt;வெடித்துக் கிளம்புகின்ற பக்கக்கிளையில்&lt;br /&gt;பசுமையாய் தளிர்கள் இலைகளாய் துளிர்க்கின்றன&lt;br /&gt;தண்டுகள் முழுக்க அரும்பியிருந்தன பூக்கள்&lt;br /&gt;ரசனைக்குட்படுத்தப்படாத வளர்ச்சியின் மீதமாய்&lt;br /&gt;எனக்கென மிச்சமாய் கிடைத்திருந்தது&lt;br /&gt;மிகைப்படுத்தப்பட்ட அன்பு&lt;br /&gt;&lt;br /&gt;காடுகள்தோறும் வீசியெறிந்திருந்த&lt;br /&gt;அன்பின் வடிகால்கள்&lt;br /&gt;கை முளைத்து கால் விரித்து&lt;br /&gt;வேர்களின் ஈரம் உறிஞ்சிக்கொண்டிருந்தன.&lt;br /&gt;பற்றுதல்களுக்கான தேடலில்&lt;br /&gt;எல்லைத் தாண்டி நகர்கின்றன மரங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மரமாய் இருப்பதிலான அற்புதங்கள் குறித்து&lt;br /&gt;சிறகு ஒடுங்கி அமர்ந்திருந்த&lt;br /&gt;பறவையொன்று&lt;br /&gt;கிளையில் அமர்ந்து உபதேசித்துக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஓவியம்: &lt;/span&gt;&lt;a style="font-weight: bold;" href="http://sirumuyarchi.blogspot.com/"&gt;பதிவர் முத்துலட்சுமி&lt;/a&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-8959636065122813737?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/8959636065122813737/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=8959636065122813737' title='48 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/8959636065122813737'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/8959636065122813737'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/08/blog-post_18.html' title='இலையுதிர்க் காட்டுமரங்கள்'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SomW0-q8ZiI/AAAAAAAAAj8/xZDx6YKw0no/s72-c/DSC01468.JPG' height='72' width='72'/><thr:total>48</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-7048493557519475736</id><published>2009-08-14T13:45:00.001+05:30</published><updated>2009-08-14T13:46:42.774+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>வார்த்தைகள் தளும்பிய நேரம்</title><content type='html'>எனக்கான என் உலகில்&lt;br /&gt;வட்டமாய் என்னை சுற்றி&lt;br /&gt;வரையப்பட்ட கோடும் நானும் மட்டும்&lt;br /&gt;வெளியில் செல்லும் ஆசைகள்&lt;br /&gt;பாதிக்கோட்டை அழிக்க ஆரம்பித்தன&lt;br /&gt;என்னை யாரும் காண வந்தால்&lt;br /&gt;கோடு சற்று பெரிதானது&lt;br /&gt;என் உலகம் சொற்களால் ஆனது&lt;br /&gt;வட்டத்துக்குள் அடங்காமல் சொற்கள் அங்கங்கே திமிறும்.. அலையும்&lt;br /&gt;ஆசைகள் அழித்த கோட்டை தாண்டிய&lt;br /&gt;சொற்கள் நீராவியாய் மாறி மறைந்து சென்றது&lt;br /&gt;இங்கு நான் புது உலகை காணவா&lt;br /&gt;தொலைந்த சொற்களை தேடவா&lt;br /&gt;அலைந்த சொற்களில் ஒன்றிரண்டு காயம்பட்டு திரும்பின&lt;br /&gt;என்னைச் சுற்றி புதிய உலகம் வரையப்பட்டது&lt;br /&gt;நான் அவசரமாய் என் வட்டத்தில் சென்று அமர்ந்து கொண்டேன்&lt;br /&gt;புதிதாய் கோட்டையும் அழுத்தமாய் வரையத்தொடங்கினேன்&lt;br /&gt;என்னைத்தாண்டி சென்ற சொற்கள்&lt;br /&gt;அலைகிறது வெளியெங்கும் என்னைத்தேடி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-7048493557519475736?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/7048493557519475736/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=7048493557519475736' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/7048493557519475736'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/7048493557519475736'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/08/blog-post_14.html' title='வார்த்தைகள் தளும்பிய நேரம்'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/Sly6PqBoqRI/AAAAAAAAAik/HSg_SSzKRBc/S220/nagesh.jpg'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-7075279095764975937</id><published>2009-08-13T11:25:00.002+05:30</published><updated>2009-08-13T11:31:23.615+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>சிருஷ்டி</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SNdzr3pWbXI/AAAAAAAAAWY/2o91KHpmb6I/s1600-h/dream-2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5248791088232557938" style="margin: 0px auto 10px; display: block; text-align: center;" alt="" src="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SNdzr3pWbXI/AAAAAAAAAWY/2o91KHpmb6I/s400/dream-2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;தனக்குப் பிடித்தமானவர்களுக்கு கனவுகள் பரிசளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள் ஜெனிதா மோசஸ். பிரார்த்தனைக்கு மேரி மாதாவின் ஆலயத்திற்கு தெருக்களில் நடந்து செல்லும்போது எதிரில் தனக்குத் தரப்படும் அத்தனை வணக்கங்களையும் புன்சிரிப்பில் ஏற்றுக்கொண்டு சுமந்து சென்றாலும் அத்தனைப் பேருக்கும் கனவை அவள் பரிசாய் கொடுத்ததில்லை. அவளிடம் கனவைப் பெற்று செல்பவர்கள் அதனை ரகசியமாய் வைத்துக்கொள்ள முடிந்ததில்லை. அவளும் அதனை ரகசியமாய் வைத்துக்கொள்ள சொன்னதில்லை. ஜெனிதாவிடம் கனவு பெற்று செல்பவர்கள் அந்த கனவின் பலன் முழுமையாய் கிடைத்துவிடுகிறது என்று சந்தோஷப்பட்டதை நான் பார்த்திருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கனவிற்கான பலன் கண்டுபிடிப்பது முன்னாட்களில் சற்று சிரமமாக இருந்திருக்கிறது. பின் ஜெனிதா தருகின்ற கனவினை கொண்டு மற்றவருக்கு கிடைத்த நன்மைகள் பார்த்து பலனை தொகுக்க ஆரம்பித்தனர். தெருவின் கிழக்கு திசைப்பார்த்த ‌மூலையிலிருந்த ஒரு மண்டபத்தில் அழகான ஒற்றைமேசையின் மேல் வைக்கப்பட்ட‌ நோட்டுப்புத்தகத்தில் எல்லோரும் தங்களுக்கு கிடைத்த கனவுகளைப்பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் எழுதி வைக்க ஆரம்பித்தனர். கனவில் தண்ணீர் தேங்கினால், வெயில் அடித்தால், மழை பெய்தால், மிருகங்கள் கண்டால் (ஒவ்வொரு குறிப்பிட்ட மிருகத்திற்கும் குணநலன்களை மாற்றியிருந்தனர்), பூக்கள் மலர்வதால் என்று தங்களுக்கு கிடைத்த கனவுகளின் அடிப்படையில் பலன்களை அனுபவித்தனர். சில கனவுகளில் மோசமான விளைவுகள் ஏற்பட்டு தூக்கம் தொலைகின்ற சமயத்தில் அந்த குறிப்புகளை அழுத்தமாக பெரிய எழுத்துக்களில் எழுதி எச்சரித்தனர். அந்த கனவுகள் கெட்டக்கனவுகள் என்று பெயரிடப்பட்டு அவற்றை ஊரின் எல்லைக்கு வெளியே சென்று கொட்டவேண்டும் என்ற நியதி இருந்தது. சில‌நேர‌ங்க‌ளில் கெட்டக்க‌ன‌வுக‌ள் சிருஷ்டித்து த‌ருகின்ற‌ போதினும் யாரும் ஜெனிதாவை வெறுப்பதாயில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பிறந்து ஒரு மாதம் வரையிலான குழந்தைகளுக்கு கனவுகள் பரிசளிப்பதில்லை என்று ஜெனிதா கூறியதாகவும் அல்லது குழந்தைகளுக்காக‌ கனவுகளை கொடுக்க நேர்ந்தால் அதில் மிக எச்சரிக்கை கொள்வதாகவும் ஊரில் பேசிக்கொள்வார்கள். சில பெற்றோர் தங்களுக்கான கனவுகளில் நல்ல பலன் கொள்ளும் என்ற நிலையில் மட்டும் சிலநேரங்களில் அதனை தங்களின் பிள்ளைகளுக்கு கொடுத்துவிடுகின்றனர். எனக்கு இதுபோன்று என் தாயிடமிருந்து மூன்று கனவுகள் பரிசாய் மாறி வந்துள்ளன. இது தவிர தேவையின்றி மற்றவர்களின் கனவுப்பரிசினை வேறு யாரும் விரும்புவதில்லை. இது துஷ்ட சகுனங்களுக்கு வழி வகுக்கும் என்றும் சாத்தானுக்கு பிரியமானவர்களாக மாறிவிடுவோம் என்று பயந்தனர். ஒரு முறை ஹோனக்ஸிற்கு கனவின் பலனாக பணம் கிடைக்கப்போவதை அறிந்த மாத்யூ அவனிடமிருந்து கனவை திருடினான். அதன் பின் பலகாலம் மாத்யூ எந்த படுக்கையிலும் தூக்கம் கிடைக்காமல் தவித்து மனம் பிறழ்வுற்று ஒரு நாள் தற்கொலை செய்து கொண்டான். இதன்பின் மற்றவரின் கனவை திருடுதல் பற்றிய அச்சம் அதிகரித்திருந்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஜெனிதா மோசஸிற்கு கனவுகள் எப்படி கிடைக்கின்றன என்பதைப் பற்றி ஊரில் பல்வேறு கதைகள் உலாவிக்கொண்டிருந்தன. இரவில் நிலவிலிருந்து கனவுகள் அவளுக்கு இறங்கி வருவதாகவும், அவளது வீட்டின் பின்புறமுள்ள நீர்ச்சுனையிலிருந்து கனவுகள் பொங்கி வழிவதாகவும் அதனை ஜெனிதா நீர் பிரிக்கும் சல்லடையில் சலித்து எடுத்து வைத்துக் கொள்வ‌தாகவும், நடுநிசி நேரத்தில் மிகப்பெரிய சிறகுகள் கொண்ட தேவதை ஒருத்தி ஜெனிதாவிற்கு கனவுகள் பரிசளிப்பதாகவும், ஜெனிதாவிடம் அள்ள அள்ளக் குறையாத கனவுகள் கொண்ட மாயப்பெட்டி இருப்பதாகவும் இன்னமும் நிறைய்ய கதைகள் காற்றில் அலைந்து மனிதர்களின் செவிகளில் கேட்டுக்கொண்டிருந்தன. பக்கத்தில் இருந்த மற்ற ஊர்களிலிருந்தும் ஜெனிதாவைப்ப‌ற்றி கேள்விப்ப‌ட்டு கனவுகள் கேட்டு வருபவர்கள் அதிகரித்திருந்தனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஜெனிதாவின் கண்கள் பெரிதாக இருந்தது. அவளுக்கு ஒப்பனை செய்துகொள்வதில் மிகுந்த விருப்பம் இருந்தது. கன்னத்தில் பூசியிருந்த பூச்சுக்கள் அவள் நிறத்திற்கு ஒப்பாயிருந்தது. அவளவிற்கு அழகானவர்கள் எங்கள் ஊரில் யாரும் இல்லை. நீளமான விரல்கள். அவள் முடியை விரித்துப்போட விரும்பாதவளாக சிறிய வெள்ளை வர்ண ரப்பராலான வளையத்தை முடியை சுற்றி கட்டியிருப்பாள். எப்போதேனும் அதிசமாய் அவளது தலையில் பூவை கண்டால் நிச்சயம் அன்று நல்ல கனவுகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. ஜெனிதா எப்போதும் காலை மறைத்து தரையை தொட்டு நீளும் பெரிய கவுனை உடையாக அணிவதை விரும்பினாள். வண்ண‌ங்கள் தொலைக்கப்பட்டு முழுவதும் வெண்மையாகவும் கறுப்புப்பூக்கள் ஊடாகவும் கொண்டவையாக பெரும்பாலான அவளது உடைகள் அமைந்திருந்தன. அவள் ஏன் வண்ண உடை உடுத்துவதில்லை என நான் அவளிடம் கேட்டபோது அவளது கனவுகள் முழுதும் வண்ணம் தொலைத்த‌வையாக இருந்ததை எடுத்துக்காட்டினாள். தினமும் அவளிடம் கனவு வாங்கிச் செல்பவர்களில் மிக முக்கியமானவனாக நான் இருந்தேன். அவளெனக்கு கனவு பரிசளிக்கும்போது ஒரு மஞ்சள் பூவை கையில் மார்பருகில் வைத்துக்கொண்டு தலையை மார்பு வரை குனிந்து அந்தப்பூவை முத்தமிட்டு பிறகு கனவை பூவின் மேல் மிதக்குமாறு செய்து தருவாள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;கனவை தன்னிடமிருந்து அவள் பிரித்தெடுக்கும் விதமும் அலாதியானதாக இருக்கும். கைகளை அகல விரித்து நிறைய்ய மூச்சுக்காற்றினை நெஞ்சு வரை உள்ளிழுத்து நிறைய்ய நறுமணங்கள் கொண்டதாக அதை வெளியேற்றுகையில் பஞ்சினை விடவும் மெல்லிய எடை கொண்டதாக உள்ள கனவு காற்றில் மிதந்து வரும். அந்த கனவினை காற்றுடன் இணைத்து கைகளால் குலுக்கி சப்தமெழுப்பி பார்த்து பின் அதை அவளிடமிருந்த அழகான குடுவைகளில் அடைத்து தருவாள். நான் ஒரு கையில் பூவும் மற்றொரு கையில் குடுவையுமாய் அவளது கனவை பத்திரமாய் கொண்டு சென்றிருக்கின்றேன். ஒரு முறை கொடுத்த கனவு அவளிடமிருந்து மீண்டும் திரும்பி வந்ததில்லை. முற்றிலும் புதிதாய் மட்டுமே கனவுகள் அவளிடமிருந்து எனக்கு கிடைத்திருக்கின்றன. விரும்பும் கனவுகளை கொடுக்க மறுப்பவளாகவே அவள் வாழ்ந்து வந்தாள். மற்றையோர் குறிப்பிட்ட கனவை விரும்பி வேண்டும்போதும் அவள் த‌ருகின்ற‌ க‌ன‌வினையே பெற்றுச்செல்ல‌ வேண்டும் என்று க‌ண்டிப்பாய் இருந்தாள். என‌க்கும் அவ‌ள் என‌க்குப்பிடித்த‌ க‌ன‌வுக‌ளை ஒருபோதும் கொடுத்த‌தில்லை. ஆனாலும் நான் அவ‌ளிட‌ம் எதையும் கேட்காம‌ல் அவ‌ள் த‌ரும் முத்த‌த்தையும் க‌ன‌வையும் ஒரு சேர‌ கொண்டு செல்ப‌ன‌வாக‌ இருந்தேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அவ‌ளிட‌ம் கிடைக்கும் க‌ன‌வுக‌ளை எப்ப‌டி உப‌யோகித்த‌ல் என்ப‌து வெகு சுவார‌சிய‌மான‌து. ப‌டுக்கை விரித்த‌ப்பின் குடுவையிலுள்ள‌ க‌ன‌வு க‌ல‌ந்த‌ காற்றை ப‌டுக்கை அடியில் விர‌வ‌ச்செய்ய‌ வேண்டும். ப‌டுக்கையை அதிக‌ம் விரும்புகின்ற‌ க‌ன‌வுக‌ளும் அத‌னுள் புகுந்து கொள்ள‌ நம்மோடு க‌ன‌வுக‌ள் ந‌ட்பாய் கூடும். உப‌யோகித்து முடித்த‌ அல்ல‌து பிடிக்காத‌ க‌ன‌வுக‌ளை ம‌ற்ற‌வ‌ர் என்ன‌ செய்வார்க‌ள் என்று நான் யோசித்த‌தில்லை. ஆனால் நான் என‌க்கு பிடிக்காத‌ க‌ன‌வுக‌ளையும் உப‌யோகித்த‌ க‌ன‌வுக‌ளையும் பக்க‌த்தில் இருந்த‌ ஆற்றில் மீன்க‌ளுக்கு உண‌வாய் கொடுத்துவிடுவேன். காற்ற‌டைத்த‌ க‌ன‌வுக‌ள் த‌ண்ணீருக்குள் மூழ்கும் போது காற்றை குமிழிக‌ளாய் வெளித்த‌ள்ளிவிட்டு கனவுகள் நீரில் க‌ல‌ப்ப‌தை காண்கையில் கொஞ்ச‌ம் வ‌ருத்தமாய் இருக்கும். ஆனால் மீன்க‌ள் க‌ன‌வை உண்ட‌பிற‌கு மேலெழும்பி துள்ளி குதித்து விளையாடுவ‌தைப் பார்க்கையில் ம‌ன‌ம் நிறைவதை உண‌ர்ந்திருக்கிறேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஒரு நாள் என‌து ந‌ண்ப‌ன் ஒருவ‌ன் ஜெனிதாவிற்கு க‌ன‌வுக‌ள் எப்ப‌டி கிடைக்கிற‌தென‌ தெரிந்து கொண்டேன் என்று சொன்ன‌போது என‌க்கு ஆச்ச‌ரிய‌மாய் இருந்த‌து. இர‌வில் பூக்கும் பூக்க‌ளை ப‌றிக்க‌ச்சென்ற‌போது அவ‌ன் அதை க‌ண்ட‌தாக‌ கூறினான். ஜெனிதாவிட‌ம
