Wednesday, May 22, 2013

அந்தரவெளி


இந்தக்கணம் முடிவதற்குள்
ஏதோவொரு கையில்
சிக்கியிருக்கக்கூடும்
மிச்சமிருக்கின்ற உயிர்மூச்சு

இருத்தலின் சாத்தியங்கள் அற்றுப்போன
சில நிமிட இடைவெளிகள்
போதும் நமக்கு

உன்னிடமும் வந்து சேரக்கூடும்
தொட்டுப்பார்..அனுபவி..சுவாசி..
பின்னர் காற்றை பறக்கவிடு

விரவுதல்களில் பற்றிப்பிடித்து
இடைவெளிகளின் மீதியில்
தப்பிப்பிழைத்து
மிதக்கின்ற காற்றுக்கும்
இருக்கின்றது ஏதோவொரு காரணம்

7 comments:

கோபிநாத் on Thursday, May 23, 2013 12:59:00 AM said...

நல்லாயிருக்கு மாப்பி ;))

இராஜராஜேஸ்வரி on Thursday, May 23, 2013 7:51:00 AM said...

தப்பிப்பிழைத்து
மிதக்கின்ற காற்றுக்கும்
இருக்கின்றது ஏதோவொரு காரணம்

உயிர்க்காற்று..!

கோமதி அரசு on Wednesday, August 07, 2013 3:46:00 PM said...

அன்பு சென்ஷி, வாழ்க வளமுடன்.
உங்களுக்கும், உங்கள் இனிய குடும்பத்தினர்களுக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.

கோமதி அரசு on Tuesday, July 29, 2014 8:46:00 AM said...

அன்பு சென்ஷி , வாழ்க வளமுடன்.
நலமா?
உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் ரலமான் வாழ்த்துக்கள்.

கோமதி அரசு on Tuesday, July 29, 2014 8:46:00 AM said...

ரமலான் வாழ்த்துக்கள்.

Unknown on Monday, September 28, 2015 1:04:00 AM said...

😊

Ping Pong on Sunday, September 19, 2021 12:16:00 PM said...

Tamil is the most beautiful language in the world. Congratulation for your work. There are many great poets from this beautiful language. Since, the younger generation is more interested on gaming, you can read some gaming related articles here.
Marketing automation gaming
first time deposits
Customer data platform
SMS Marketing for gaming

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com